Category Archives: 2006 Movies

2006 Movies

காதல் கீதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன், ரஞ்சித் கோவிந்த், ரேஷ்மி & பிரேம்ஜி அமரன்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kaadhal Keedhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு…
ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு…
நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
குழு : யூ காட் டு லைவ் பார் பிரெண்ட்ஷிப்…
ஆண் : நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

ஆண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவறவிட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

BGM

ஆண் : நானும் நீயும் இளைய நதி…
குழு : ஆல் ரைட்…
ஆண் : நமக்கு ஏது அரசு விதி…
குழு : தட்ஸ் ரைட்…

ஆண் : போகலாமே நினைத்தபடி…
பூக்கள் கூட்டம் அணைத்த படி…

ஆண் : வேலி போட்டாலும் கூட காற்று…
உள்ளே நிக்காதுடா…
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன்…
வலையில் சிக்காதுடா…

ஆண் : சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே…
குழு : எண்ணியே…
ஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்…
வானத்தில் இல்லையே…
குழு : வானத்தில் இல்லையே…

ஆண் : வாலிபத்தின் வேகம் என்பது…
குழு : வாலிபத்தின் வேகம் என்பது…
ஆண் : அர்பஸ்சை கூட வென்று நிற்பது…

BGM

ஆண் : என்றும் இல்லை மன கவலை…
ஏது இங்க பண கவலை…
அந்த கவலை அப்பனுக்கு…
படிக்க வைக்கும் சுப்பனுக்கு…

ஆண் : மார்ச்சு போனாலும் கூட இங்கே…
மீண்டும் எக்ஸாம் வரும்…
நம் இளமை போனாலும் நண்பா இங்கே…
மீண்டும் எப்போ வரும்…

ஆண் : அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்…
குழு : ஒன்றாக சேரலாம்…
ஆண் : இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்…
குழு : பாதை பாதை பாதை பாதை பாதை…

ஆண் : காதல் என்றும் மாற கூடாது…
குழு : கூடாது…
ஆண் : அது கை மாறி போக கூடாது…
கை மாறி போக கூடாது…

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

பெண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்…


Notes : Kaadhal Keedhal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Vaali. காதல் கீதல் பாடல் வரிகள்.


சா பூ த்ரீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, கார்த்திக் & பேபி வைஷாலிஸ்ரீகாந்த் தேவாசரவணா

Saa Boo Three Pottu Song Lyrics in Tamil


BGM

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

பெண் : தேடி வந்து எடுத்து…
போட்டாச்சா சீட்டு…
உதட்டுக்கு ஏன்டா…
திண்டுக்கல் பூட்டு…

ஆண் : சும்மாதான் சிரிச்சிசேன் சோழி உருட்டாதிங்கே…
சாவிய போட்டா மனசு திறக்காதுங்க…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : அறியா பயலே…
உன்னை எவன்தான் கெடுத்தான்…
அடங்காத புயலு ஒன்னு…
அட சுடிதாரில் யாரு அடைச்சா…

ஆண் : மழைதான் நின்னாலும்…
மரகிளைதான் நிக்குமா…
சின்ன சின்ன தூரல் போடுது…
சிரிச்சப்படி நனையத்தான் விட்டு விடுங்க…

பெண் : நெருப்பத்தான் காகிதத்தில்…
கட்டத்தான் யாரும் உண்டா…
நெனப்பதான் கட்டி வைக்க…
கயிறு இங்கு உண்டா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : மாலை பொருத்தம்…
அது எப்போ உனக்கு…
மாலை நேரம் வந்த பிறகு…
விளக்கு வைக்க வேணும் ஒரு குத்துவிளக்கு…

ஆண் : மாலை சுமக்க…
இப்போ ஆசை எதுக்கு…
இன்னார்க்கு இன்னவருன்னு…
எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு…

பெண் : யார் உன்னை எதிர்க்கும் போதும்…
தூள் தூளாய் நொறுக்கும் ஆளு…
பூ ஒன்று மோதி நின்று…
விழுந்த மாயம் என்ன…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…


Notes : Saa Boo Three Pottu Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Na. Muthukumar. சா பூ த்ரீ பாடல் வரிகள்.


ஜில்லென்று ஒரு காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதன்வி ஷா & பார்கவி பிள்ளைஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil


பெண் : பறவைகள் செய்யுதே…
பட்டாம்பூச்சி செய்யுதே…
நதிகள் செய்யுதே…
மரங்கள் செய்யுதே…
யாதும் செய்யுதே…
நீயும் செய்ய வா காதல்…

பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா…
ஜில்லென்று ஒரு காதல்…
ஜில்லென்று ஒரு காதல்… ஹோ…
ஜில்லென்று ஒரு காதல்…

BGM

பெண் : காலையில் காதலி…
மாலையில் காதலி…
வேளையில் காதலி…
சேலையில் காதலி…
சில்லறை பேசுமா…
சேலைகள் பேசுமே காதல்…

பெண் : ஜில்லுனு ஒரு காதல்… ஹா…
ஜில்லுனு ஒரு காதல்…
ஜில்லுனு ஒரு காதல்… ஹா…
ஜில்லுனு ஒரு காதல்…

BGM

பெண் : ஈசல்கள் என்னடா…
பூசல்கள் என்னடா…
யுத்தங்கள் என்னடா…
ரத்தங்கள் என்னடா…
மொத்தமும் வீணடா…
தித்திக்கும் தேனடா காதல்…

பெண் : பறவைகள் செய்யுதே…
பட்டாம்பூச்சி செய்யுதே…
நதிகள் செய்யுதே…
மரங்கள் செய்யுதே…
யாதும் செய்யுதே…
நீயும் செய்ய வா காதல்…

பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா…
ஜில்லென்று ஒரு காதல்…
ஜில்லென்று ஒரு காதல்… ஹோ…
ஜில்லென்று ஒரு காதல்…


Notes : Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. ஜில்லென்று ஒரு காதல் பாடல் வரிகள்.


யாரோ எவளோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித்டி. இமான்ரெண்டு

Yaro Yevalo Song Lyrics in Tamil


ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : யோ யே யே யே என்னை என்ன செய்தாள்…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : மின்சாரம் ரோஜா பூ…
தீஜ்வாலை கார் மேகம்…
எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்…

BGM

ஆண் : விஞ்ஞானம் மெய்ஞானம்…
மேல் வானம் கீழ் வானம்…
எல்லாமே ஒன்றான கண் கண்டேன்…

BGM

ஆண் : ஆஆ… பூ மரம் ஓஓ…
தேன் குலமோ… ஓஓ…
சிற்றின்பம்… ஓஓ…
பேர் இன்பம்… ஓஓ…

ஆண் : சத்தியமா சத்தியமா…
நீ பெண்ணா இல்லையா…
நிச்சயமா நிச்சயமா…
நீ இன்ப தொல்லையா…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : யே யே யே யே என்னை என்ன செய்தாய்…

BGM

ஆண் : அசையாத மலை செய்து…
மலை எங்கும் சிலை செய்து…
என் முன்னே பெண்ணாகி வந்ததோ…

ஆண் : தங்கத்தில் தூண் செய்து…
தூணுக்கு துணி நெய்து…
பெண்ணே உன் தேகம்தான் ஆனதோ…

ஆண் : ஆஆ… உன் கங்கை… ஓஓ…
மெல்லினம்… ஓஓ…
அழகுக்கு… ஓஓ…
உயிர் சின்னமோ…

ஆண் : எத்தனையோ எத்தனையோ…
நான் சொல்ல வந்தது…
இத்தனைதான் இத்தனைதான்…
என் கண்கள் கண்டது…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாள்…


Notes : Yaro Yevalo Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. யாரோ எவளோ பாடல் வரிகள்.


தஞ்சாவூரு கோபுரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்கார்த்திக் & கல்யாணிடி.இமான்வாத்தியார்

Thanjavooru Gopuramey Song Lyrics in Tamil


BGM

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

ஆண் : என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…

ஆண் : இந்த உசுர உசுர உசுர…
உனக்கு கொடுத்த பிறகும்…
நீ சூடும் பூக்களா பெறப்பேன்…

ஆண் : தஞ்சாவூரு… தஞ்சாவூரு…
தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

BGM

குழு : தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…
தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…

பெண் : தோடு ரெண்டு தோடு ரெண்டு வேணுமே…
வைர மாலை வைர மாலை வேணுமே…
ரெண்டும் வாங்கி தாடா கள்வனே…

ஆண் : நான் ரெண்டும் வாங்கி தந்தால்…
நீ என்ன தருவ செல்லம்…

பெண் : நீ ரெண்டும் வாங்கி தந்தால்…
நான் என்னை தருவேன் தங்கம்…

ஆண் : உனக்கு ரொம்பதான் ஆசை…
பெண் : உனக்கு ரொம்ப ரொம்ப ஆசை…

ஆண் : சரி என்னுடைய ஆசைய நீ பார்த்துக்க…
உன்னொட ஆசைய நான் பார்த்துக்கிறேன்…

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

BGM

குழு : தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…
தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…

பெண் : தினம் தினம் என்னை நீ கூட்டிட்டு…
ஜாலியா ஊர சுதி காட்டனும்…
கேட்டதெல்லாம் வாங்கி தரனும்…

ஆண் : என்னை இழுத்து மடியில் போட்டு…
நீ உம்மா நிறைய தரனும்…

பெண் : என்னை இடுப்பில் சுமந்து கொண்டு…
நீ சோரு ஊட்டி விடனும்…

ஆண் : உனக்கு ரொம்ப தான் சேட்டை…
பெண் : உனக்கு ரொம்ப ரொம்ப சேட்டை…

ஆண் : சரி என்னோட சேட்டைய நீ தாங்கிக்க…
உன்னோட சேட்டைய நான் தாங்கிக்கிறேன்…

ஆண் : தஞ்சாவூரு…
குழு : தஞ்சாவூர்…
ஆண் : தஞ்சாவூரு…
குழு : தஞ்சாவூர்…
ஆண் : தஞ்சாவூரு…
குழு : கோபுரமே…
ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…

ஆண் : என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…

ஆண் : இந்த உசுர உசுர உசுர…
உனக்கு கொடுத்த பிறகும்…
நீ சூடும் பூக்களா பெறப்பேன்…

BGM

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
குழு : தஞ்சாவூரு கோபுரமே…
ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
குழு : தஞ்சாவூரு கோபுரமே…


Notes : Thanjavooru Gopuramey Song Lyrics in Tamil. This Song from Vathiyar (2006). Song Lyrics penned by Thabu Shankar. தஞ்சாவூரு கோபுரமே பாடல் வரிகள்.


இடம் பொருள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & சுஜாதா மோகன்சுந்தர் சி பாபுசித்திரம் பேசுதடி

Idam Porul Parthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

ஆண் : என்னை போல எவரும் உன்னை…
காதலிக்க முடியாது…

பெண் : முடியும் என்றால் கூட அவனை…
காதலிக்க முடியாது…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

BGM

ஆண் : உன் நகங்களை பார்த்தேன்…
என் இருவது முகங்கள்…

பெண் : உன் கன்னங்கள் பார்த்தேன்…
என் இதழின் ரேகைகள்…

ஆண் : காதல் என்ற மரத்தின் கீழே…
புத்தன் ஆகிறேன்…

பெண் : பூமி கொண்டு உந்தன் மடியில்…
பூக்கள் ஆகிறேன்…

ஆண் : நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே…
பெண் : நீ பேசும் மொழி எந்தன் அகராதியே…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

BGM

பெண் : உன் விழிகளின் மேலில்…
என் வேர்வை இருக்குது…

ஆண் : உன் புன்னகை நினைவில்…
என் தூக்கம் தொலைந்தது…

பெண் : காதல் என்ற தாயின் மடியில்…
குழந்தை ஆகிறேன்…

ஆண் : மழலை பேசும் மொழியில் இன்று…
மனிதன் ஆகிறேன்…

பெண் : கனவோடு உன்னை காண…
இமை தேடுவேன்…

ஆண் : இமையாக நான் வந்து…
உன்னை மூடுவேன்…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

ஆண் : என்னை போல எவரும் உன்னை…
காதலிக்க முடியாது…

பெண் : முடியும் என்றால் கூட அவனை…
காதலிக்க முடியாது…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…


Notes : Idam Porul Parthu Song Lyrics in Tamil. This Song from Chithiram Pesuthadi (2006). Song Lyrics penned by Pa. Vijay. இடம் பொருள் பாடல் வரிகள்.


லேலக்கு லேலக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே கே & சுஜாதா மோகன்வித்யாசாகர்ஆதி

Lealakku Lealakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

ஆண் : ஏய் டண்டக்கு டண்டக்கு டண்டா…
உச்சி வானத்தில் விரிசல் உண்டா…
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா…
நம்ம மனசில் ஏன்டா…

ஆண் : கவலை யாருக்கு இல்ல…
அத கடந்து போகனும் மெல்ல…
ரெக்கைய விரிச்சி செல்ல…
ஒரு வானமா இல்ல…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ ஒரி…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

BGM

ஆண் : வெண்ணிலா ஒன்னே ஒன்னு…
சூரியனும் ஒன்னே ஒன்னு…
வாழ்க்கையும் ஒன்னே ஒன்னு…
வாழ்ந்து பாரம்மா…

ஆண் : பூவென்றால் வாசம் எடு…
தீயென்றால் தீபம் எடு…
எதிலுமே நன்மை உண்டு…
வாழ்ந்து பாரம்மா…

ஆண் : அட கோடை ஒரு காலம்…
குளிர் மழை ஒரு காலம்…
இது காலம் தரும் ஞானம்…
ஆண் : ஓ ஹோ ஹோ…

ஆண் : அட இன்பம் ஒரு பாடம்…
வரும் துன்பம் ஒரு பாடம்…
இதை ஏற்றுக்கொண்டு போனால்…
மனம் எப்போதும்பாடும்…

ஆண் : மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில்…
வீழ்ச்சி இல்லையம்மா…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டுதத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

BGM

ஆண் : பாடிவா ராகம் வரும்…
ஓடி வா வேகம் வரும்…
நீந்திவா கரையும் வரும்…
எல்லாம் நம்மோடு…

பெண் : ஆறுதல் நீயும் சொல்ல…
மாறினேன் மெல்ல மெல்ல…
ஆனந்த கண்ணீர் மட்டும்…
எந்தன் கண்ணோடு…

ஆண் : வரும் சோகம் ஒரு மேகம்…
அது சொல்லாமலே போகும்…
என்றும் சந்தோஷம்தான் வானம்…

பெண் : வரும் காலம் நேரம் மாறும்…
புது தென்றல் வந்து சேரும்…
சில காயங்களும் ஆறும்…
மனம் உன்னோடு ஆடும்…

ஆண் : இந்த வெள்ளை மனசும் பிள்ளை வயசும்…
கொள்ளை இன்பமடி…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

ஆண் : கவலை யாருக்கு இல்ல…
அத கடந்து போகனும் மெல்ல…
ரெக்கைய விரிச்சி செல்ல…
ஒரு வானமா இல்ல…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ ஒரி…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : வில் மேக் மேரி…


Notes : Lealakku Lealakku Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Pa.Vijay. லேலக்கு லேலக்கு பாடல் வரிகள்.


அத்தி அத்திக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சாதனா சர்கம்வித்யாசாகர்ஆதி

Athi Athikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…

பெண் : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

ஆண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான்…
பெண் : நடந்துவந்தால் ஓா் நிழல்தான்…
ஆண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான்…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

BGM

பெண் : கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்…
திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம்…

ஆண் : எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம்…
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்…

பெண் : தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை…
ஆண் : வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை…
பெண் : ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

BGM

ஆண் : கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்…
கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான்…

பெண் : அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான்…
உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான்…

ஆண் : கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்…
பெண் : நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள்…
ஆண் : பாசத்தின் தோட்டத்தில் பூக்களும் நாமல்லோ…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

பெண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான்…
ஆண் : நடந்து வந்தால் ஓா் நிழல்தான்…
பெண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான்…

ஆண் & பெண் : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…


Notes : Athi Athikka Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Pa.Vijay. அத்தி அத்திக்கா பாடல் வரிகள்.


ஒல்லி ஒல்லி இடுப்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்ஆதி

Olli Olli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

ஆண் : ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு…
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு…

பெண் : வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு…
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு…

ஆண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…
பெண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…

ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே…
பெண் : சிக்கி முக்கி நெருப்பே…

ஆண் : ஹே ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

BGM

ஆண் : ரெட்ட ஜட பல்லக்கொன்னு…
நடக்குதே நடிக்குதே இடிக்குதே…

பெண் : அட மந்திரிச்ச கோழி ஒன்னு…
எந்திரிச்சி வந்து நின்னு…
தந்திரிச்சி முத்தம்னு நெஞ்சில் துள்ளுதே…

BGM

ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே அல்லே அல்லே…

ஆண் : ஹே கமர்கட்டு கன்னங்கல கடிக்கட்டா…
கடிச்சிதான் கரைக்கட்டா…

பெண் : புள்ளப்பூச்சி ஒன்னு வந்து பட்டுப்பூச்சி கைய தொட்டு…
கிச்சி கிச்சி பண்ணிவிட்டு ஓடிப் போகுது…

ஆண் : ஹே மக்காச்சோளம் கலரில் பொறந்தியே எப்படி…
பெண் : மகசூல் பண்ணத்தானா அவசரம் இப்படி…

ஆண் : ஹே திரியும் தீயும் என்ன செய்யும்…
எரியும் இதுதான் தப்பா அடங்கப்பா…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே…
பெண் : சிக்கி முக்கி நெருப்பே…

BGM

பெண் : நெஞ்சிக்குள்ள ஊசி வெடி வெடிச்சியே…
சில்லு சில்லா சிரிச்சியே…

ஆண் : அடி உன் மனசில் வீடு கட்டி…
வீட்டுக்குள்ள கூடு கட்டி…
கூட்டுக்குள்ள என்னக் கட்டி அடச்சிட்டியே…

BGM

பெண் : ஆக மொத்தம் என்னை நீயும் விக்க வச்ச…
திக்கி திக்கி சிக்க வச்ச…

ஆண் : ஓ வானத்திலே ரெக்கக் கட்டி…
தண்ணியில தக்கக்கட்டி…
என்ன நீயும் கண்ண கட்டி மெதக்க வச்ச…

பெண் : ரயிலே ரயிலே ரயிலே…
நிக்க வேணாம் மோதவா…

ஆண் : மயிலே மயிலே மயிலே…
இறகு வேணாம் தோகதான்…

பெண் : நோட்டம் போட்டா தோட்டம் போட்டு…
கூட்டம் போடும் ஆளு என் ஆளு…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

ஆண் : ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு…
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு…

பெண் : வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு…
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு…

ஆண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…
பெண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…

பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…


Notes : Olli Olli Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Yugabharathi. ஒல்லி ஒல்லி இடுப்பே பாடல் வரிகள்.


கல்யாண கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி.ஜெயச்சந்திரன் & சுவர்ணலதாஸ்ரீகாந்த் தேவாசுதேசி

Kalyana Kanavu Song Lyrics in Tamil


BGM

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

BGM

ஆண் : கூண்டுல என்ன வச்சு…
கொஞ்சுவாய் கிளியை போல…
அம்மாடி ஆள விடு நான்…
வெட்ட வெளி மனுஷன்…

பெண் : ஆஆ… கோபுரம் மேலே நின்னு…
கூவி நான் உனக்கு சொல்வேன்…
ஆயிரம் இருக்கட்டுமே நீதான் என் புருஷன்…

ஆண் : உன்னோடு கொஞ்ச எனக்கேது நேரம்…
தாங்காது கண்ணே தலைக்கு மேல பாரம்…

பெண் : நான் பெண்ணானதே உன் தோள் சேரத்தான்…
என்ன தொட்டிலிலே விட்டுவிட்டு போகலாமா எட்டு வச்சு வா…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

BGM

பெண் : தாலிக்கு ஆசை வச்சு…
சாமிக்கு பொங்கல் வச்சு…
பூ போட்டு பார்த்தேன் அய்யா…
பூவு வந்ததையா யா…

BGM

ஆண் : சாமிக்கு லஞ்சம் தந்து…
சாதிக்கும் சுட்டி பெண்ணே…
உன்னையே படையல் வச்சு…
என்ன வலைப்பாயா…

பெண் : நீ தாலி தந்தா தாயாக இருப்பேன்…
நீ தள்ளி நின்னா தீ கூட குளிப்பேன்…

ஆண் : நீ நெனச்சபடி என்ன தந்தேனடி…
இன்னும் என்ன செய்ய நெனைக்குற…
ஓர கண்ணில் சிரிக்கிற சொல்…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…


Notes : Kalyana Kanavu Song Lyrics in Tamil. This Song from Sudesi (2006). Song Lyrics penned by Nandalala. கல்யாண கனவு பாடல் வரிகள்.