Category Archives: 2006 Movies

2006 Movies

உனக்காகத்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சோலார் சாய், சுஜாதா மோகன் & பி. உன்னிகிருஷ்ணன்டி. இமான்நெஞ்சில் ஜில் ஜில்

Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil


ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும்…
அழியாது காதல்…
அழியாது காதல்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : தேவதைப்போல வந்து காதல் இறங்கும்…
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்…

ஆண் : புரியாது பெண்ணே…
குழு : காரணங்கள்…
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்…
தனனானனா…

பெண் : வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்…
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்…
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்…
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்…

ஆண் : காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்…
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்…
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்…

ஆண் : சலவைக்கல் சிலையே…
குழு : பூஜிக்க வா…
ரகசிய பூவாய் தனனானனா…

பெண் : உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது…
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது…
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது…
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது…

ஆண் : பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்…
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…


Notes : Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Jil Jil (2006). Song Lyrics penned by Pa. Vijay. உனக்காகத்தானே பாடல் வரிகள்.


குறை ஒன்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஆதர்ஷ் & ஜெய்டி. இமான்ரெண்டு

Kurai Ondrumillai Song Lyrics in Tamil


குழு : தள்ளி தள்ளி தள்ளி என்ன விட்டுடாலே…
இந்த காதல் கடலில்…
கிள்ளி கிள்ளி கிள்ளி பகை வச்சுடாலே…
உடல் நோகும் வரையில்…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

BGM

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…

ஆண் : நான் காதலை சொன்னதும்…
ஏற்று கொண்டாய்…
நம்ப முடியவில்லை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

BGM

ஆண் : ஒரு நாள் முழுவதும் உன்னை…
இமைக்காமல் பார்க்க வேண்டும்…
இதுவே என் கண்களின் முதல் ஆசை…

ஆண் : வாழ்நாள் முழுவதும் உன்னை…
கண்ணாக காக்க வேண்டும்…
இதுவே என் இமைகளின் முதல் ஆசை…

ஆண் : உனக்காக ஓயாமல் கடிகாரம் பார்க்காமல்…
உழைப்பதே என் கைகளின் ஆசை…

பெண் : அடை மழை கால தவளை போல…
விடிய விடிய உன் பெயரை சொல்ல…
வேண்டும் என்பதே என் குரல் ஆசை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

BGM

ஆண் : ஜென்மம் முழுவதும் உந்தன்…
துணை ஆக வாழ வேண்டும்…
இதுவே என் உடலின் முழு ஆசை…

பெண் : ஒரு யுகம் முழுவதும் உந்தன்…
நிழலாக மாற வேண்டும்…
இதுவே என் பிறப்பின் மறு ஆசை…

ஆண் : உனக்காகவே வாழ்ந்து…
உன் மீது நான் சாய்ந்து…
இறப்பதே என் உயிரின் ஆசை…

பெண் : கோவில் குளம் சுற்றும் பக்தை போல…
தினம் தினம் நான் உன்னை சுற்ற வேண்டும்…
என்பதே என் பேர் ஆசை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…

ஆண் : நான் காதலை சொன்னதும்…
ஏற்று கொண்டாய்…
நம்ப முடியவில்லை…

BGM


Notes : Kurai Ondrumillai Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. குறை ஒன்றும் பாடல் வரிகள்.


வர்டா வர்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஆதர்ஷ் & லாவண்யாடி. இமான்ரெண்டு

Varta Varta Song Lyrics in Tamil


BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா… ஹே ஹே…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓ ஹோ ஹோ…

ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம்…
காசு சேர்த்து வர்டா…
என் கனவுகளே எல்லாம் வென்று…
காரில் ஏறி வர்டா…

ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி…
அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா…

ஆண் : வர்டா வர்டா வர்டா… ஹே ஹே…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

பெண் : வாடா வாடா வாடா… ஹேஹே ஹேஹே…
எங்கடா இருக்க எங்கேடா இருக்க…
எனக்குன்னு பொறந்தவனே…

ஆண் : இங்கேதான் இருக்கேன் இங்கேதான் இருக்கேன்…
உனக்கின்னு பொறந்தவன் நான்…

பெண் : ஹே… எப்படா வருவ எப்படா வருவ…
என் இதயத்தை பறிக்க எப்படா வருவ…

ஆண் : தோ வந்துக்கிட்டே இருக்கேன்…
வந்துக்கிட்டே இருக்கேன்…
உன் இதயத்த எடுத்து ரெடியா வச்சுக்க…

பெண் : வாடா…
ஆண் : வர்டா…
பெண் : வாடா… ஆ…
ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

BGM

பெண் : வாடா வாடா வாடா… ஹேஹே ஹேஹே…
எப்படி இருப்ப எப்படி இருப்ப…
என் கைய பிடித்தவனே…

ஆண் : தெக்க சீமைக்கே சிங்கமாய் இருப்பேன்…
உன் மனசுக்கு ஏத்தவன் நான்…

பெண் : ஹே ஹே… எப்படி தெரியும் எப்படி தெரியும்…
என்ன அடையாளம் எப்படி தெரியும்…

ஆண் : உன்ன பார்த்ததுமே உன்ன பார்த்ததுமே…
நெஞ்சில் பல்ப் ஒன்னு எரியும் அதான் கணக்கு…

பெண் : வாடா…
ஆண் : வர்டா…
பெண் : வாடா… ஆ…
ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

ஆண் : வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓஹோஹோ…

ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம்…
காசு சேர்த்து வர்டா…
என் கனவுகளே எல்லாம் வென்று…
காரில் ஏறி வர்டா…

ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி…
அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா…

BGM

ஆண் : வர்டா வர்டா வர்டா…
பெண் : வாடா வாடா வாடா…


Notes : Varta Varta Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. வர்டா வர்டா பாடல் வரிகள்.


நீ என் தோழியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நரேஷ் ஐயர் & சுஜாதா மோகன்டி. இமான்ரெண்டு

Nee En Thozhiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

பெண் : என் உயிரை எத்தனை முறை…
வேண்டும் என்றாலும்…
எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்…

பெண் : ஆனால் என்னை உடனே…
உந்தன் உயிர் காதலியாய்…
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : கையும் காலும் ஓடாது…
கண் இமையும் ஆடாது…
கன்னி நெஞ்சம் தூங்காது…
பஞ்சு மெத்தை கேக்காது…
பையா பையா காதல் நீதான் சொல்லாம…

ஆண் : இதயத்தை எடுத்து நீட்டு நீ…
சொல்லுறேன் எந்தன் காதல…
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ…
எழுதுறேன் காதல் உயிலை நானே…

பெண் : கத்தி இன்றி ரத்தம் இன்றி…
பிச்சி தாரேன் இதயத்த…

ஆண் : கைய கட்டி வாய பொத்தி…
வாங்கிக்கிறேன் தெய்வத்த…

பெண் : காதலன் காதலி வரிசையில்…
சேர்ந்திட்டோம் நாமதான்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : சொன்ன பேச்ச கேக்காது…
அப்பா மூஞ்ச பாக்காது…
அம்மா கூட பேசாது…
நேரம் காலம் தெரியாது…
பொண்ணுக்கு தான் காதல் மட்டும் வந்தாலே…

ஆண் : உன்னை விட மோசம் நானடி…
ஊரு பேரு மறந்து போச்சுடி…
மூளை கூட கயண்டு போச்சுடி…
எனக்குள்ளே நீ வந்ததாலே…

பெண் : விடு விடு காதலிக்க…
மூளை எல்லாம் எதுக்குடா…

ஆண் : போடி உன்னை காதலிக்க…
மூளை ஒன்னும் வேண்டாம்டி…

பெண் : எனக்கு இது வேணும்டா…
இன்னமும் வேணும்டா தேவுடா…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM


Notes : Nee En Thozhiya Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. நீ என் தோழியா பாடல் வரிகள்.


மாரிச்சம் யாதோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமுகமது அஸ்லாம், கிருஷ்ணா & கொரோலிசாஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Maaricham Song Lyrics in Tamil


BGM

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

பெண் : இணையாதோ… உடையாதோ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

BGM

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : இணையாதோ… ஓஓஓஓ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : கௌதம் கௌதம்…
கௌதம் ஏய் கௌதம்…

BGM

ஆண் : யார் இது…
உன் பூர்வம் எது…
என்ன தீ இது…
புகை முடி நின்றது…

ஆண் : என் யாக்கை உயிர்…
வெளி நின்றதோ…
மின்னல் ஓர் ஆயிரம்…
உயிர் கொண்டதோ…
தேஜோ மாயம்…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : இணையாதோ… ஓஓஓஓ…
உடையாதோ… ஓஓஓஓ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : தேஜோ தேஜோ மாயம்…
தேஜோ மாயம்…
ஆண் : யாக மாயம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : ஜென்மாந்திரம்…

பெண் : தேஜோ மாயம்…
ஆண் : ஷாகுந்தலம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : மாயாசனம்…

பெண் : தேஜோ மாயம்…
ஆண் : பிரம்மாஸ்திரம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : பிரம்மாஸ்திரம்…
பெண் : மாயம் மாயம்…


Notes : Maaricham Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. மாரிச்சம் யாதோ பாடல் வரிகள்.


காதல் கீதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன், ரஞ்சித் கோவிந்த், ரேஷ்மி & பிரேம்ஜி அமரன்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kaadhal Keedhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு…
ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு…
நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
குழு : யூ காட் டு லைவ் பார் பிரெண்ட்ஷிப்…
ஆண் : நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

ஆண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவறவிட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

BGM

ஆண் : நானும் நீயும் இளைய நதி…
குழு : ஆல் ரைட்…
ஆண் : நமக்கு ஏது அரசு விதி…
குழு : தட்ஸ் ரைட்…

ஆண் : போகலாமே நினைத்தபடி…
பூக்கள் கூட்டம் அணைத்த படி…

ஆண் : வேலி போட்டாலும் கூட காற்று…
உள்ளே நிக்காதுடா…
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன்…
வலையில் சிக்காதுடா…

ஆண் : சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே…
குழு : எண்ணியே…
ஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்…
வானத்தில் இல்லையே…
குழு : வானத்தில் இல்லையே…

ஆண் : வாலிபத்தின் வேகம் என்பது…
குழு : வாலிபத்தின் வேகம் என்பது…
ஆண் : அர்பஸ்சை கூட வென்று நிற்பது…

BGM

ஆண் : என்றும் இல்லை மன கவலை…
ஏது இங்க பண கவலை…
அந்த கவலை அப்பனுக்கு…
படிக்க வைக்கும் சுப்பனுக்கு…

ஆண் : மார்ச்சு போனாலும் கூட இங்கே…
மீண்டும் எக்ஸாம் வரும்…
நம் இளமை போனாலும் நண்பா இங்கே…
மீண்டும் எப்போ வரும்…

ஆண் : அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்…
குழு : ஒன்றாக சேரலாம்…
ஆண் : இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்…
குழு : பாதை பாதை பாதை பாதை பாதை…

ஆண் : காதல் என்றும் மாற கூடாது…
குழு : கூடாது…
ஆண் : அது கை மாறி போக கூடாது…
கை மாறி போக கூடாது…

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

பெண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்…


Notes : Kaadhal Keedhal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Vaali. காதல் கீதல் பாடல் வரிகள்.


சா பூ த்ரீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, கார்த்திக் & பேபி வைஷாலிஸ்ரீகாந்த் தேவாசரவணா

Saa Boo Three Pottu Song Lyrics in Tamil


BGM

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

பெண் : தேடி வந்து எடுத்து…
போட்டாச்சா சீட்டு…
உதட்டுக்கு ஏன்டா…
திண்டுக்கல் பூட்டு…

ஆண் : சும்மாதான் சிரிச்சிசேன் சோழி உருட்டாதிங்கே…
சாவிய போட்டா மனசு திறக்காதுங்க…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : அறியா பயலே…
உன்னை எவன்தான் கெடுத்தான்…
அடங்காத புயலு ஒன்னு…
அட சுடிதாரில் யாரு அடைச்சா…

ஆண் : மழைதான் நின்னாலும்…
மரகிளைதான் நிக்குமா…
சின்ன சின்ன தூரல் போடுது…
சிரிச்சப்படி நனையத்தான் விட்டு விடுங்க…

பெண் : நெருப்பத்தான் காகிதத்தில்…
கட்டத்தான் யாரும் உண்டா…
நெனப்பதான் கட்டி வைக்க…
கயிறு இங்கு உண்டா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : மாலை பொருத்தம்…
அது எப்போ உனக்கு…
மாலை நேரம் வந்த பிறகு…
விளக்கு வைக்க வேணும் ஒரு குத்துவிளக்கு…

ஆண் : மாலை சுமக்க…
இப்போ ஆசை எதுக்கு…
இன்னார்க்கு இன்னவருன்னு…
எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு…

பெண் : யார் உன்னை எதிர்க்கும் போதும்…
தூள் தூளாய் நொறுக்கும் ஆளு…
பூ ஒன்று மோதி நின்று…
விழுந்த மாயம் என்ன…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…


Notes : Saa Boo Three Pottu Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Na. Muthukumar. சா பூ த்ரீ பாடல் வரிகள்.


ஜில்லென்று ஒரு காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதன்வி ஷா & பார்கவி பிள்ளைஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil


பெண் : பறவைகள் செய்யுதே…
பட்டாம்பூச்சி செய்யுதே…
நதிகள் செய்யுதே…
மரங்கள் செய்யுதே…
யாதும் செய்யுதே…
நீயும் செய்ய வா காதல்…

பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா…
ஜில்லென்று ஒரு காதல்…
ஜில்லென்று ஒரு காதல்… ஹோ…
ஜில்லென்று ஒரு காதல்…

BGM

பெண் : காலையில் காதலி…
மாலையில் காதலி…
வேளையில் காதலி…
சேலையில் காதலி…
சில்லறை பேசுமா…
சேலைகள் பேசுமே காதல்…

பெண் : ஜில்லுனு ஒரு காதல்… ஹா…
ஜில்லுனு ஒரு காதல்…
ஜில்லுனு ஒரு காதல்… ஹா…
ஜில்லுனு ஒரு காதல்…

BGM

பெண் : ஈசல்கள் என்னடா…
பூசல்கள் என்னடா…
யுத்தங்கள் என்னடா…
ரத்தங்கள் என்னடா…
மொத்தமும் வீணடா…
தித்திக்கும் தேனடா காதல்…

பெண் : பறவைகள் செய்யுதே…
பட்டாம்பூச்சி செய்யுதே…
நதிகள் செய்யுதே…
மரங்கள் செய்யுதே…
யாதும் செய்யுதே…
நீயும் செய்ய வா காதல்…

பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா…
ஜில்லென்று ஒரு காதல்…
ஜில்லென்று ஒரு காதல்… ஹோ…
ஜில்லென்று ஒரு காதல்…


Notes : Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. ஜில்லென்று ஒரு காதல் பாடல் வரிகள்.


யாரோ எவளோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித்டி. இமான்ரெண்டு

Yaro Yevalo Song Lyrics in Tamil


ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : யோ யே யே யே என்னை என்ன செய்தாள்…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : மின்சாரம் ரோஜா பூ…
தீஜ்வாலை கார் மேகம்…
எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்…

BGM

ஆண் : விஞ்ஞானம் மெய்ஞானம்…
மேல் வானம் கீழ் வானம்…
எல்லாமே ஒன்றான கண் கண்டேன்…

BGM

ஆண் : ஆஆ… பூ மரம் ஓஓ…
தேன் குலமோ… ஓஓ…
சிற்றின்பம்… ஓஓ…
பேர் இன்பம்… ஓஓ…

ஆண் : சத்தியமா சத்தியமா…
நீ பெண்ணா இல்லையா…
நிச்சயமா நிச்சயமா…
நீ இன்ப தொல்லையா…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : யே யே யே யே என்னை என்ன செய்தாய்…

BGM

ஆண் : அசையாத மலை செய்து…
மலை எங்கும் சிலை செய்து…
என் முன்னே பெண்ணாகி வந்ததோ…

ஆண் : தங்கத்தில் தூண் செய்து…
தூணுக்கு துணி நெய்து…
பெண்ணே உன் தேகம்தான் ஆனதோ…

ஆண் : ஆஆ… உன் கங்கை… ஓஓ…
மெல்லினம்… ஓஓ…
அழகுக்கு… ஓஓ…
உயிர் சின்னமோ…

ஆண் : எத்தனையோ எத்தனையோ…
நான் சொல்ல வந்தது…
இத்தனைதான் இத்தனைதான்…
என் கண்கள் கண்டது…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாள்…


Notes : Yaro Yevalo Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. யாரோ எவளோ பாடல் வரிகள்.


தஞ்சாவூரு கோபுரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்கார்த்திக் & கல்யாணிடி.இமான்வாத்தியார்

Thanjavooru Gopuramey Song Lyrics in Tamil


BGM

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

ஆண் : என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…

ஆண் : இந்த உசுர உசுர உசுர…
உனக்கு கொடுத்த பிறகும்…
நீ சூடும் பூக்களா பெறப்பேன்…

ஆண் : தஞ்சாவூரு… தஞ்சாவூரு…
தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

BGM

குழு : தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…
தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…

பெண் : தோடு ரெண்டு தோடு ரெண்டு வேணுமே…
வைர மாலை வைர மாலை வேணுமே…
ரெண்டும் வாங்கி தாடா கள்வனே…

ஆண் : நான் ரெண்டும் வாங்கி தந்தால்…
நீ என்ன தருவ செல்லம்…

பெண் : நீ ரெண்டும் வாங்கி தந்தால்…
நான் என்னை தருவேன் தங்கம்…

ஆண் : உனக்கு ரொம்பதான் ஆசை…
பெண் : உனக்கு ரொம்ப ரொம்ப ஆசை…

ஆண் : சரி என்னுடைய ஆசைய நீ பார்த்துக்க…
உன்னொட ஆசைய நான் பார்த்துக்கிறேன்…

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

BGM

குழு : தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…
தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…

பெண் : தினம் தினம் என்னை நீ கூட்டிட்டு…
ஜாலியா ஊர சுதி காட்டனும்…
கேட்டதெல்லாம் வாங்கி தரனும்…

ஆண் : என்னை இழுத்து மடியில் போட்டு…
நீ உம்மா நிறைய தரனும்…

பெண் : என்னை இடுப்பில் சுமந்து கொண்டு…
நீ சோரு ஊட்டி விடனும்…

ஆண் : உனக்கு ரொம்ப தான் சேட்டை…
பெண் : உனக்கு ரொம்ப ரொம்ப சேட்டை…

ஆண் : சரி என்னோட சேட்டைய நீ தாங்கிக்க…
உன்னோட சேட்டைய நான் தாங்கிக்கிறேன்…

ஆண் : தஞ்சாவூரு…
குழு : தஞ்சாவூர்…
ஆண் : தஞ்சாவூரு…
குழு : தஞ்சாவூர்…
ஆண் : தஞ்சாவூரு…
குழு : கோபுரமே…
ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…

ஆண் : என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…

ஆண் : இந்த உசுர உசுர உசுர…
உனக்கு கொடுத்த பிறகும்…
நீ சூடும் பூக்களா பெறப்பேன்…

BGM

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
குழு : தஞ்சாவூரு கோபுரமே…
ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
குழு : தஞ்சாவூரு கோபுரமே…


Notes : Thanjavooru Gopuramey Song Lyrics in Tamil. This Song from Vathiyar (2006). Song Lyrics penned by Thabu Shankar. தஞ்சாவூரு கோபுரமே பாடல் வரிகள்.