Tag Archives: ரம்யா என்.எஸ்.கே

எ ஃபார் அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரம்யா என்.எஸ்.கேவிஜய் ஆண்டனிகதை திரைக்கதை வசனம் இயக்கம்

A For Azhaguirukku Song Lyrics in Tamil


BGM

{ பெண் : எ ஃபார் அழகு இருக்கு…
பி ஃபார் பயம் எதுக்கு…
சி ஃபார் காசு இருக்கா…
டி ஃபார் தில் இருக்கா… } * (2)

பெண் : செக்க சிவந்த சீனி முட்டாய்…
நான் சேல ஒன்னு கட்டிக்கிட்டா…
செக்க சிவந்த சீனி முட்டாய்…
நான் சேல ஒன்னு கட்டிக்கிட்டா…
சாத்தானின் குறிப்பறிஞ்சி சாமி ஆட வந்துபுட்டா…

பெண் : காம வெறியோடு நீயும் ரோட்டில் தேடாத…
பாவப்பட்ட மான எல்லாம் வேட்டை ஆடாத…

பெண் : ஹே… காசு வீசு நான் வருவேன்…
காசு வீசு நான் வருவேன்…
கேட்டதெல்லாம் நான் தருவேன்…
ராவா வேணாம் கண்ணா தண்ணி மிக்ஸ் பண்ணு…
ரேப்பே வேணாம் கண்ணா பொண்ண ஃபிக்ஸ் பண்ணு…

BGM

{ பெண் : எ ஃபார் அழகு இருக்கு…
பி ஃபார் பயம் எதுக்கு…
சி ஃபார் காசு இருக்கா…
டி ஃபார் தில் இருக்கா… } * (2)

BGM

பெண் : தானா உன் தோளில் விழும்…
பூமால நானிருக்க…
பூ பிஞ்சு மொட்டுகள…
நீ பிச்சு எரியாத…

பெண் : அடி வாடினா துள்ளி வரும்…
வெடி நான் காத்திருக்க…
வேணான்னு சொல்லும் பொண்ண…
நீ தொட்டு இழுக்காத…

பெண் : காதல் போல கோபம் போல…
காமம் ஒரு உணர்ச்சிதான்…
உணா்ச்சி இல்லா வாழ்க்கையில…
பெப்பர் சால்ட்டும் இல்லதான்…

பெண் : முறையா நீயும் வெளிப்படுத்து…
தப்பு ஏதும் இல்ல தான்…
முறையா நீயும் வெளிப்படுத்து…
தப்பு ஏதும் இல்லதான்…
காசு வீசு நான் வருவேன்…
சிங்கு சா சிங்கு சிக்கா…

பெண் : ஊரில் உள்ள பொண்ணுங்க எல்லாம்…
ரேப்பே பண்ணாத…
பண்ணா ஒட்டா நருக்கி ஊறுகாய் போட…
சட்டம் வந்தாச்சு…

பெண் : எ ஃபார் அழகு இருக்கு…
பி ஃபார் பயம் எதுக்கு…
சி ஃபார் காசு இருக்கா…
டி ஃபார் தில் இருக்கா…

பெண் : ஆஹா ஹாஹா ஆஹா ஹாஹா…
சிங்கு சா சிங்கு சிக்கா…
ஆஹா ஹாஹாஆஹா ஹாஹா…
சிங்கு சா சிங்கு சிக்கா…

பெண் : செக்க சிவந்த சீனி முட்டாய்…
சேல ஒன்னு கட்டிக்கிட்டா…
சாத்தானின் குறிப்பறிஞ்சி…
சாமி ஆட வந்து புட்டா…

BGM


Notes : A For Azhaguirukku Song Lyrics in Tamil. This Song from Kathai Thiraikathai Vasanam Iyakkam (2014). Song Lyrics penned by Madhan Karky. எ ஃபார் அழகு பாடல் வரிகள்.


உனக்கும் எனக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாரம்யா என்.எஸ்.கே & வந்தனா ஸ்ரீனிவாசன்இளையராஜாஅம்மா கணக்கு

Unakkum Enakkum Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள்…
அது நடக்கும் வரைக்கும் என்னென்ன உணர்வுகள்…

பெண் : இங்கு ஏழை காணும் கனவு…
அது நூற்றில் ஒன்று நடக்கும்…
அதை நம்பி நம்பிதானே…
நம் நாட்கள் இங்கு போகும்…

குழு : கடந்து போகும் வழிகள்…
பல புதிர்கள் சொல்லும்…
அது கொடுக்கும் பாடம் உன்னை…
வழி நடத்தி செல்லும்…

பெண் : கனவே கனவே எல்லோர்க்கும் அன்னை நீ…
அன்பால் அனைக்கும் அழகான கன்னி நீ…

BGM

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்…
கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும்…

BGM

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்…
கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும்…

பெண் : மனதால் மதியால் நீ செல்வ மகளடி…
குணத்தால் உணர்வால் என்றும் உயர்ந்த பெண்ணடி…


Notes : Unakkum Enakkum Song Lyrics in Tamil. This Song from Amma Kanakku (2016). Song Lyrics penned by Ilaiyaraja. உனக்கும் எனக்கும் பாடல் வரிகள்.


கள்வனே கள்வனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & என்.எஸ்.கே. ரம்யாஇளையராஜாமேகா

Kalvane Song Lyrics in Tamil


BGM

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…

ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…

BGM

ஆண் : காதலாகி காற்றிலாடும் மேகமானேனே…
விண்ணோடு சென்றேனே… ஹோஹோ…
தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே…
உன் கையில் வந்தேனே…

பெண் : வேறாரும் போகாத பூமி…
காணாத வானம்…
போகாத பூமி காணாத வானம்…
கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்…

ஆண் : காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்…

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…

BGM

பெண் : தூறும் போது வானவில்லில் என்ன வண்ணங்கள்…
நெஞ்சோடு கொஞ்சாதோ…
வேறு வேறு பார்வையென்றும் வீசியே சென்றாய்…
மின்சாரம் எங்கெங்கும்…

ஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை…
போர் மூட்டும் வேளை…
தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை…
தீராத தாகம் கொண்டாளே பாவை…

பெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்…

ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…

ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…

BGM

ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…


Notes : Kalvane Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. கள்வனே கள்வனே பாடல் வரிகள்.


செல்லம் கொஞ்சும் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & என்.எஸ்.கே. ரம்யாஇளையராஜாமேகா

Chellam Song Lyrics in Tamil


ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

ஆண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்…
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்…

ஆண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி…
பேசும் ஓசை கேட்கலாமா…
அந்த வெண்ணிலவின் மடியில்…
காதல் கதைகள் கேட்கலாமா…
தூங்கி பார்க்கலாம்… ஆஆ…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
கொஞ்சம் வாடா அள்ளி தாடா…

BGM

ஆண் : பூக்கள் உதிர்கின்ற நிழல் சாலையில்…
நெஞ்சம் உன்னோடு நீந்தும்…
காதல் பரிசாக மழை பூக்களை…
கைகள் உனக்காக ஏந்தும்…

பெண் : என் கண்கள் பார்த்துக்கொண்டே…
நீ உளறும் உளறல் எல்லாம்…
ஒரு கவிதை ஆனதென்ன…
நீ கவிஞன் ஆனதென்ன…

ஆண் : எந்தன் காதல் தேவதை நீ…
உந்தன் சிறகில் என்னை மூடு…
எந்தன் மூச்சு குழலுக்குள்ளே…
வந்து இரவில் ராகம் பாடு…
என்னில் உன்னை தேடு…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

BGM

பெண் : காலையின் பனி போல உன் நியாபகம்…
என்னை சில்லென்று தீண்டும்…

ஆண் : ஹே… மாலை வெயில் வந்து என் மார்பிலே…
உந்தன் விரல் கொண்டு சீண்டும்…

பெண் : என் கனவின் அழகு எல்லாம்…
நீ அள்ளி வந்ததென்ன…

ஆண் : என் காதல் மொழிகள் எல்லாம்…
நீ சொல்லி தந்ததென்ன…

பெண் : இங்கு வீசும் காற்று எல்லாம்…
உந்தன் வாசம் வீச வேண்டும்…
போகும் வின்னின் வண்ணம் அள்ளி…
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்…
கண்கள் கூச வேண்டும்…

ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…

பெண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்…
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்…

ஆண் & பெண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி…
பேசும் ஓசை கேட்கலாமா…
அந்த வெண்ணிலவின் மடியில்…
காதல் கதைகள் கேட்கலாமா…
தூங்கி பார்க்கலாம்… ஆஆ…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
கொஞ்சம் வாடா அள்ளி தாடா…


Notes : Chellam Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. செல்லம் கொஞ்சும் பூவே பாடல் வரிகள்.


யோலோ யோலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சி.எஸ்.அமுதன்ஷைல் ஹடா, ரம்யா என்.எஸ்.கே, ரிச்சர்ட், எம்.சி. விக்கி & ஈடன்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Yolo – You Only Live Once Song Lyrics in Tamil


BGM

பெண் : யோலோ யோலோ…

BGM

ஆண் : போதும்டா சாமி உங்க நைன் டு பைவ் போராட்டம்…
காஞ்சி போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்…

ஆண் : ப்ளடி மேரி உன்ன கலக்கட்டா…
லாங் ஐஸ்லேன்ட் ஐஸ் டீயில் குளிக்கட்டா…
பாலும் தேனும் ஓடும் ஊரில்…
வாழ்ந்து பாா்ப்போமா…

ஆண் : ஆடி பாடி ஓடி களைக்காதே…
கொஞ்சம் கூட அது சலிக்காதே…
இன்று போய் நாளை வந்தால்…
எதுவும் கிடைக்காதே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்…

ஆண் : வெண்ணிலா வாழ்க்கையில் கொஞ்சம்…
ஸ்பைச கலப்போமா…
ஆசை என்னும் கடலில் மூழ்கி…
அமுதம் கடைவோமா…

ஆண் : மடி மடின்னு நொன்ன மடிக்கணும்…
கண்ண மூடி சாட்ஸ அடிக்கணும்…
காதல் நேசம் ஒன்றும் இல்ல…
இன்பம் இன்று மட்டும்…

ஆண் : தொட்டு தொட்டு தீய மூட்டனும்…
சிக்கி முக்கி போல உரசனும்…
தலைக்கு மேல வெள்ளம் போனால்…
அதில் என்ன பாவம்…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்…

BGM

ஆண் : ஹோலா… இங்க கொத்து பரோட்டாவும் பார்பிகியூக்கும்…
சேர்ந்த ஒரு கலவை…
கொஞ்சம் ஜின்ஜர் பீர தள்ளி வச்சி…
ஜில்லு பீர ஊத்து பேபி…

ஆண் : வாட்ஸ் தி பரை…

BGM

ஆண் : ஹே… ராசாத்தி முன்னாடி வாடி…
இடுப்பு வளைச்சி நெளிச்சி மயக்கிப்புட்டு போடி…
கண்ணுக்குள்ள நச்சுனு முத்தம் ஒன்னு தாடி…
அட இன்னும் ஒரு வாட்டி என் மயிலே வரியாடி…

பெண் : மச்சான் ஐ கேன் கம்…
இப் யூ ரோல் ஆன் திஸ் மட்டி ப்ளோர்…
மவனே நெவர் தாட் ஐ வில் பி…
சோ மச் இன் கன்ட்ரோல்…

BGM

ஆண் : அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே…
வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே…
தொட்டாலும் விட்டாலும்…
அது போகும் காத்துல…

BGM

ஆண் : வோ ஓ… அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே…
வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே…
ஷட் அப் அண்ட் டேக் அஸ் டவ்ன்…
இது நம்ம நேரம்டா…

பெண் : காற்று வீச…
கண்கள் மூட…
தோளில் சாய…
என்னை தொலைத்தேனே…

பெண் : குளிரில் வேர்க்க…
விரல்கள் கோர்க்க…
இதழ்கள் சேர்க்க…
போவோம் விண்மேலே…

குழு : யோலோ யோலோ…
யோலோ யோலோ…

BGM

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

பெண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் இன் எ லைப் டைம்…
குழு : யோலோ யோலோ…
யோலோ யோலோ…
ஆண் : கம் ஆன்… கம் ஆன்…


Notes : Yolo – You Only Live Once Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by C.S. Amudhan. யோலோ யோலோ பாடல் வரிகள்.


Oh Maya Song Lyrics in Tamil

ஓ மாயா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஎன்.சி. காருண்யா & ரம்யா என்.எஸ்.கேஹாரிஸ் ஜெயராஜ்இருமுகன்

Oh Maya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே…
இந்நாள் வாழ்விலே அடடா டாடடா…
ஆஹா வானிலே பாதை ஏறுதே…
பனியாய் மாறுதே அடடா டாடடா…

ஆண் : கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே…
வாா்த்தை என்பதே இனிமேல் பாரமே…
ஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமே…
பக்கம் என்பதும் இங்கே தூரமே…

ஆண் : ஏழேழு பிறவிகள் உனை தொடா்ந்து வந்தேன்…
ஏனடி என் தேடலை அறியாமல் போனாய்…
வான் மீது எனை உனக்கென மினுக்கியவன்…
ஏனடி என் மின்மினியை பாா்க்காமல் போனாய்…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…

ஆண் : கண்ணே காதலி காதல் மாா்வலி…
காயம் ஆவதால் கண்ணை தாழ்த்து நீ…
முத்தம் நீயடி சத்தம் நானடி…
நாணம் வந்ததால் நகரும் வான்மதி…

ஆண் : உன்னை எண்ணியே நாட்கள் போனதே…
ஊடல் செய்வதே உலகம் ஆனதே…
காலம் கூடுதே கைகள் சேருதே…
கைகள் சோ்வதே கனவாய் தோன்றுதே…

ஆண் : உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை…
பாதியிலே கண் விழித்து உன்னை தேடி பாா்த்தேன்…
இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும்…
நான் விழித்தால் நீ இருப்பாய் என்னை அள்ளி சோ்ப்பேன்…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…

BGM

பெண் : வானின் நீளமே கடலின் ஆழமே…
காற்றின் சீழமே காதல் ஆகுமே…
நானும் நீயுமே வாழும் வாழ்விலே…
காலம் தாண்டியும் காதல் நீளுமே…

பெண் : நானும் மாறினேன் நீதான் காரணம்…
கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம்…
என்னை உன்னிடம் தந்தேன் சீதனம்…
ஆடும் என் மனம் அட இன்னும் ஆனந்தம்…

பெண் : உன் வீட்டில் இனி எனக்கொரு அறை இருக்கும்…
நான் இருக்கும் நாள் வரைக்கும் அதில் நீயும் இருப்பாய்…
உன் தோளில் மலா் கொடி இன்று படா்ந்திருக்கும்…
நீ தெளிக்கும் நீா் இனிக்கும்…

பெண் : ஓ… ஆஹா… மேகம் நீயா…
ஓஓ… ஆஹா… மோகம் தீயா…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…


Notes : Oh Maya Song Lyrics in Tamil. This Song from Iru Mugan (2016). Song Lyrics penned by Thamarai. ஓ மாயா பாடல் வரிகள்.


முதல் முறையாக

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & ரம்யா என்.எஸ்.கேஹரிஷ் ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், ரம்யா என்.எஸ்.கே & கார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்சிங்கம் 3

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

ஆண் : நீதானே… நீதானே என் தாய்போல…
தூங்காத சேய்போல…
துரத்தாத பேய் போல…
காதல் செய்தாய்…

ஆண் : காதலில் விழ மாட்டேன் என்றே…
காந்தலாய் இருந்தேன்…
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்…
கந்தலாகி விழுந்தேன்…

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM

ஆண் : மஞ்சரியே மாரதியே நீயும் வா வா வெளியே…
உன் இடையை நான் அணைத்தே பார்ப்பேன்…
மேலே வா கிளியே…

பெண் : ஹா ஆஆ… வா என்று நீ சொன்னால்…
வருவேன் எங்கும் தனியே…
முள் மடியோ விண்வெளியோ…
நடப்பேன் நானும் உன் வழியே…

ஆண் : என்னை காணாமலும் முகம் கோணாமலும்…
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி…

பெண் : நீ தினம் தினம் என்னை வைய…
என்ன குற்றம் நான் செய்ய…

BGM

பெண் : பகல் எல்லாம் பார்க்காமல்…
ஏக்கம் ஏணியில் ஏறும்…
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்…

ஆண் : நீ வந்த பின்தானே…
வாழ்வில் இத்தனை சாரம்…
உன் ஆசை நிறைவேற்ற…
வேகம் என்னையும் மீறும்…

பெண் : விரல் கோர்த்தாலென்ன…
நிரல் கேட்டாலென்ன…
பழி தீர்த்தாலென்ன…
பாதம் பார்த்தாலென்ன…

ஆண் : நான் காவலன்தானே இருந்தும்…
கொள்ளையிட வந்தேனே…

பெண் : ஹா ஆஆ… ஹ்ம்ம் ம்ம்ம்…
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்…
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றேன்…

ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Singam 3 (2017). Song Lyrics penned by Thamarai & Ramya N.S.K. முதல் முறையாக பாடல் வரிகள்.


செக்ஸி லேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்எம்.கே. பாலாஜி, மாயா, ரம்யா என்.எஸ்.கே & ஷீபாவிஜய் ஆண்டனிநினைத்தாலே இனிக்கும்

Sexy Lady Song Lyrics in Tamil


ஆண் : ஹே காய்ஸ் வேக் அப்…
ஸ்டார்ட் மியூசிக்…
கோ கோ கோ கோ…

BGM

ஆண் : செக்ஸி லேடி… கிட்ட வாடி…
போதை பாதி ஆசை மீதி மோதி மோதி…
செக்ஸி லேடி… கிட்ட வாடி…
சொர்க்கம் பாதி சொக்கும் மீதி நீந்தி நீந்தி…

BGM

ஆண் : செக்ஸி லேடி…
பெண் : சன்டினி ராட்…
ஆண் : கிட்ட வாடி…
போதை பாதி ஆசை மீதி மோதி மோதி…

BGM

குழு : ஷேக் யுவர் பாடி…
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்…
ஷேக் யுவர் பாடி…
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்…

குழு : ஷேக் ஷேக் ஷேக் ஷேக்…
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்…
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்…

BGM

பெண் : தூக்கம் என்பதை தூக்கில் போட்டு…
நான் கொல்ல வேண்டுமே இள வயதில்…
சேவல் கூவிடும் வேலை வரையிலே…
ஆட்டம் தொடருமே பல வகையில்…

ஆண் : ஷேக் யுவர் பாடி…
பெண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக்…
ஆண் : ஷேக் யுவர் பாடி…
பெண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக்…

ஆண் : தூக்கம் என்பதை தூக்கில் போட்டு…
நான் கொல்ல வேண்டுமே இள வயதில்…
சேவல் கூவிடும் வேலை வரையிலே…
ஆட்டம் தொடருமே பல வகையில்…

BGM

பெண் : என்றும் நெஞ்சத்துக்கு சொந்த தொல்லை இல்லையே…
இந்த வாலிபத்தில் சென்சார் ஏதும் இல்லையே…

ஆண் : செக்ஸி லேடி…
பெண் : டக் டக்…
ஆண் : கிட்ட வாடி…
பெண் : டக் டக்…

ஆண் : போதை பாதி ஆசை மீதி மோதி மோதி…
செக்ஸி லேடி… கிட்ட வாடி…
சொர்க்கம் பாதி சொக்கும் மீதி நீந்தி நீந்தி…

BGM

குழு : லப்டப் லப்டப் லப்டப் லப்டப்…
ஷேக் இட் ஒய்ட் ஆன் தி சைட்…

பெண் : நக்ஷத்திரங்களை கிளாஸில் ஊற்றி தான்…
பருக தோன்றுதே தினம் இரவில்…
இருட்டை கண்டதும் இன்பமானதோர்…
பேயும் பிடிக்குதே நம் மனதில்…

ஆண் : ஷேக் யுவர் பாடி…
பெண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக்…
ஆண் : ஷேக் யுவர் பாடி…
பெண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக்…

ஆண் : நக்ஷத்திரங்களை கிளாஸில் ஊற்றி தான்…
பருக தோன்றுதே தினம் இரவில்…
இருட்டை கண்டதும் இன்பமானதோர்…
பேயும் பிடிக்குதே நம் மனதில்…

BGM

பெண் : தினம் இருட்டுக்கு அலையுது மனசு…
உடல் வெப்பம் பட்டு உடையுது மனசு…

ஆண் : செக்ஸி லேடி… கிட்ட வாடி…
போதை பாதி ஆசை மீதி மோதி மோதி…
செக்ஸி லேடி… கிட்ட வாடி…
சொர்க்கம் பாதி சொக்கும் மீதி நீந்தி நீந்தி…

BGM

குழு : ஷேக் யுவர் பாடி…
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்…
ஷேக் யுவர் பாடி…
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்…

குழு : ஷேக் யுவர் பாடி…
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்…
ஷேக் யுவர் பாடி…
ஷேக் இட் அப் ஷேக் இட் அப்…


Notes : Sexy Lady Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (2009). Song Lyrics penned by Priyan. செக்ஸி லேடி பாடல் வரிகள்.


நீ வந்து போனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே, பாம்பே ஜெயஸ்ரீ, ரம்யா என்.எஸ்.கே & மேகாஹாரிஸ் ஜெயராஜ்யான்

Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

பெண் : சொப்பனம் கண்டபின் கண்ணை காணும்…
சொல்லிய வாா்த்தையில் மொழியை காணும்…
கற்பனை செய்தபின் கனா நீ இல்லையே…

பெண் : உலக பூமியில் மேகம் ஆனாய்…
கற்கண்டு மாமழை தந்து போனாய்…
என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே…

BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

—BGM—

ஆண் : திங்கள் செவ்வாய் என்றே நகரும்…
எந்நாள் என்று இன்பம் நுகரும்…
நான் கண்டேன் என் மரணம்…

ஆண் : நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்…
பஞ்சை பற்றி செந்தீ பரவும்…
ஓ… எங்கே என் அமுதம்…

பெண் : திரை சிலைகள் இல்லாத…
என் ஜன்னல் ஓடாக தேடினேன்…
வெளி ஓசைகள் இல்லாமல்…
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்…

பெண் : என்னை உன் உள்ளம்கை மீது…
நீ தாங்கிதாலாட்ட ஆடினேன்…
சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன்…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

BGM

பெண் : விண்ணை விட்டு செல்லும் நிலவே…
பெண்ணை கண்டு நின்றால் நலமே…
ஓ… இங்கே நான் தனியே…

பெண் : முன்னும் பின்னும் முட்டும் அலையே…
எங்கே எங்கே எந்தன் கரையே…
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்…

ஆண் : கடை கண்ணால நீ பாா்த்த…
பாா்வைகள் போதாமல் ஏங்கினேன்…
சிறு ஓசைகள் கேட்டாலே…
நீதானோ என்றே நான் தேங்கினேன்…

ஆண் : வெறும் பிம்பத்தை நீ என்று…
கை நீட்டி ஏமாந்து போகிறேன்…
கள்ளமில்லா வெள்ளை நீதான் நீதானடி…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…

பெண் : வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…

பெண் : நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

BGM


Notes : Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Thamarai. நீ வந்து போனது பாடல் வரிகள்.


என் பியூசும் போச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & ரம்யா என்.எஸ்.கேயுவன் ஷங்கர் ராஜாஆரம்பம்

En Fuse Pochu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் பியூசும் போச்சு…

BGM

ஆண் : என் பியூசும் போச்சு…

BGM

ஆண் : முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி…
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி…
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி…
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி…

ஆண் : என் பியூசும் போச்சு…
என் பியூசும் போச்சு…
உன்ன எண்ணிதானே…
கண்பியூசும் ஆச்சு…
பீல் பண்ணிட்டேன்…

ஆண் : எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு…
டபுள் எக்ஸ் எல் ஆக லவ் பண்ணிட்டேன்…
முடியாதுன்னு…

BGM

ஆண் : முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி…
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி…

BGM

ஆண் : உன்ன நிலவுன்னு ரீலா விட்டேன்…
உலக அழகின்னு பொய்யா சொன்னேன்…
அங்க இங்கனு தொடவா செஞ்சேன்…
லவ் மீ டார்லிங்…

ஆண் : கவிதை கிவிதை என பிலிம்மா போட்டேன்…
அவள இவள என கதையா விட்டேன்…
உயிர கயிறனு எத நான் சொன்னேன்…
லவ் மீ டார்லிங்…

ஆண் : ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்…
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்…
முடியாதுன்னு…

BGM

ஆண் : அடி உன்ன என்ன டேடிங்கா கூப்டேன்…
மிட் ரேஞ்சுல மீட்டிங்கா கேட்டேன்…
தண்ணி போடுற பார்ட்டிகா கூப்டேன்…
லவ் தான் கேட்டேன்…

ஆண் : வீக் எண்டுல வீட்டுக்கா கூப்டேன்…
ஒரு மாதிரி உன்னையா பாா்த்தேன்…
ரெண்டு பேருல ரூமா போட்டேன்…
லவ் தான் கேட்டேன்…

ஆண் : லவ்வ சொல்லு சொல்லு இப்பதானே…
சொன்னதெல்லாம் செய்யலாம் அப்புறம்தானே…
முடியாதுன்னு…

பெண் : முடியாதுன்னு சொல்ல முடியலையே…
ஐ லவ் யூ சொல்லாம போக முடியலையே…
முடியாதுன்னு சொல்ல முடியலையே…
ஐ லவ் யூ சொல்லாம போக முடியலையே…

பெண் : உன்னால ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே…
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே…
மைன்ட் வாய்ஸ கேளு…
காதல் சொன்ன நானு…
உன் பேர சொல்லி துடிச்சிருச்சே…


Notes : En Fuse Pochu Song Lyrics in Tamil. This Song from Arrambam (2013). Song Lyrics penned by Pa. Vijay. என் பியூசும் போச்சு பாடல் வரிகள்.