Tag Archives: மால்குடி சுபா

பூ மீது யானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புகழேந்திமால்குடி சுபாவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Poo Meedhu Song Lyrics in Tamil


பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

பெண் : போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : ஹே… உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே உடையாதே…

பெண் : உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே…

பெண் : காதல் போலவே நோயும் எல்லையே…
யாவும் உண்மைதானே…
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்…
கேட்கவில்லை நானே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ… ஆஆ ஹா…

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ…

பெண் : வேற வேற நா நினைவு போகையில்…
காதல் கொள்வது பாவம்…
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே…
ஆதி கால சாபம்…

BGM

பெண் : பூ மீது யானைபூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…


Notes : Poo Meedhu Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Pugazhendhi. பூ மீது யானை பாடல் வரிகள்.


சுப்பம்மா சுப்பம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமாணிக்க விநாயகம் & மால்குடி சுபாபரத்வாஜ்ரோஜா கூட்டம்

Subbamma Subbamma Song Lyrics in Tamil


ஆண் : சுப்பம்மா ஏய் சுப்பம்மா… ஆஆ…
சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…

குழு : சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…
சுப் சுப் சுப் சுப் சுப்பம்மா…

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
யே சூலூரு சுப்பம்மா…
நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

ஆண் : ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும்…
அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா…

பெண் : பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா…
இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா…
காதல் பண்ண புடிக்குமா…
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா…

BGM

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
குழு : சுப்பம்மா…
ஆண் : யே சூலூரு சுப்பம்மா…
குழு : சுப்பம்மா…

ஆண் : நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

BGM

ஆண் : மதுரை மல்லிகையும் நெல்லை அல்வாவும்…
வாங்கி தந்தால்தான் ஆள புடிக்குமா…

BGM

பெண் : லஞ்சம் நீ தந்து மஞ்சம் குடி வந்தா…
பஞ்சம் என் பஞ்சம் உன்னால் தீருமா…

ஆண் : யே புல்லாங்குழல் வாசிக்கிற மென்மை புடிக்குமா…
இல்ல சங்கெடுத்து ஊதுகின்ற வன்மை புடிக்குமா…

பெண் : நீ எப்போதுமே முப்போகமா…
கட்டில்தான் பெண்ணுக்கு உத்யோகமா…
ஊர் தாங்குமா…

BGM

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
யே சூலூரு சுப்பம்மா…
நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

BGM

குழு : பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே…
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்கவிட்டாலே…
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்கவிட்டாலே…

குழு : னா னா னா னா னா னா னா னா…
சுக்க போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு…
சுக்க போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு…

BGM

பெண் : கட்டில் சேவைகளும் காதல் தேவைகளும்…
என்றும் பெண்ணுக்கு இன்பம் தராது…

BGM

பெண் : சேவை முடிந்த பின்னும் சேர்த்தே அணைத்த படி…
செவிகள் வருடி கொண்டு தூங்கவிடாதே…

ஆண் : ஆ மடிய மட்டும் நெறைய வைக்க இரவு போதுமடி…
உன் மனசு எல்லாம் கரைய வெய்க்க ஆயுள் வேணுமடி…

பெண் : நாணம் தாக்கும் பேதை பெண்ணின்…
மானம் காக்கும் மனிதன் தலைவன்தான்டா…
கடவுள்தான்டா…

BGM

பெண் : சுப்பம்மா சுப்பம்மா…
நான் சூலூரு சுப்பம்மா…

ஆண் : நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

ஆண் : ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும்…
அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா…

பெண் : பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா…
இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா…
காதல் பண்ண புடிக்குமா…
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா…

BGM

குழு : சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…
சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…


Notes : Subbamma Subbamma Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Vairamuthu. சுப்பம்மா சுப்பம்மா பாடல் வரிகள்.


Salamiya Song Lyrics in Tamil

சலாமியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்மனோ & மால்குடி சுபாஷிவாலவ் டுடே

Salamiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : உல்பா… உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி…
நமக்கு குறுக்க ஏது தாவணி… ஹோய்…

ஆண் : சலாமியா சலாமியா சலாமியா…
ஹேய்… நீரும் நீரும் மோதிக் கொள்ளாது…
சலாமியா சலாமியா சலாமியா…
ஹேய்… நட்பின் முன்னால் காதல் செல்லாது…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…

BGM

ஆண் : சலாமியா சலாமியா…
சலாமியா சலாமியா சலாமியா…

BGM

ஆண் : சொல்லாத சந்தங்கள் சொல்லி…
மெல்லென கில்லி…
மொட்டை நாம் பூவாக்கலாம்…

ஆண் : என் ஊரு உன் ஊரு என்ற…
எல்லைகள் இல்லை இருந்தால் தூளாக்கலாம்…

ஆண் : வா ரே வா ரம்மோடு தம்சப்பா…
இணைவோம் பிரெண்ட்ஸ் ஆகி க்ளோசப்பா…
அந்த ப்ளுடோவும் செவ்வாயும் பிரெண்ட் இல்லையா…
இனி நம்மோட டிரென்ட் இல்லையா… ஹேய்ய்…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…

BGM

பெண் : ஹாய் கைஸ்…

BGM

பெண் : விண்ணுக்கு மிட்நைட் போவோம்…
மேகங்கள் ஆவோம்…
நகர்வோம் உன் ரூட்டுல…

ஆண் : விண்ணில் பார் வைக்க சொல்லு…
ஒன்றாக நில்லு…
திறப்போம் பீர் பாட்டில…

ஆண் : காற்றுக்கும் ஆட்டோகிராப் போடலாம்…
வானவில் மேல் ஏறி ஆடலாம்…

பெண் : வீசும் பூங்காற்று பார்த்துவிட்டு…
தம் கேட்கலாம்…
இனி நீ என் வீட்டில் பெண் கேட்கலாம்…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி…
நமக்கு குறுக்க ஏது தாவணி… ஹோய்…

ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…
ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…

ஆண் : சலாமியா…
ஹேய்… நீரும் நீரும் மோதிக்கொள்ளாது…

ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…
ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…

ஆண் : சலாமியா…
ஹேய்… நட்பின் முன்னால் காதல் செல்லாது…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…

BGM


Notes : Salamiya Song Lyrics in Tamil. This Song from Love Today (1997). Song Lyrics penned by Vaasan. சலாமியா பாடல் வரிகள்.


அத்தான் வருவாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிணி, திப்பு, டி.கே.கார்த்திக், சித்ரா சிவராமன் & மால்குடி சுபாகார்த்திக் ராஜாடும் டும் டும்

Athan Varuvaga Song Lyrics in Tamil


BGM

பெண் & ஆண் : ஆஹா ஆஹா ஆஆ…
பெண் : க க க…
ஆண் : க க க…
பெண் : ரி க ப…
ஆண் : ரி க ப…
பெண் : க ப த…
ஆண் : க ப த…
பெண் : ச க ப ம க ப க ம க ரி ச ரி…

பெண் : க க க…
ஆண் : கா க க…
பெண் : ரி க ப…
ஆண் : ரு டு டு…
பெண் : க ப த…
ஆண் : பி பி பி…
பெண் : ப த சா…
ஆண் : ப த சா… ஆ…

BGM

பெண் : அத்தான் வருவாக…
ஒரு முத்தம் கொடுப்பாக…
என் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…

பெண் : அத்தான் வருவாக…
ஒரு முத்தம் கொடுப்பாக…
என் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…

பெண் : கதவை சாத்தினால் ஜன்னல் திறப்பாக…
ஜன்னல சாத்ததான் மனசில்லையே…
உன்ன காணத்தான் ரெண்டு கண்களா…
பிரம்மன் செஞ்சது சரியில்லையே…
ஆண் : ஆமாம்…

பெண் : பாலும் புதுதேனும் பாகும் கசப்பாக…
அவுகதான் எனக்கு இனிப்பாக…

பெண் : அத்தான் வருவாக…
ஒரு முத்தம் கொடுப்பாக…
என் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…

பெண் : அத்தான் வருவாக…
ஒரு முத்தம் கொடுப்பாக…
என் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…

பெண் : ஆஆஆ… ஆஆ ஆஆ…
ஆண் : சபாஷ் கொன்னுட்டடி அம்மா…

BGM

பெண் : அவுக வந்து நின்னாலே…
சரியா காது கேட்காது…
முழுசா பார்வை தெரியாது…
ஒழுங்கா பேச முடியாது…

பெண் : ஆக மொத்தம் காதல் என்றால் குதூகல குத்தம்தான்…
குதூகல குத்தத்தில கொழம்புது சித்தம்தான்…

பெண் : ஒரு அழகன் எனக்காக…
எனக்கு முன்னே இருப்பானே…

BGM

பெண் : அவுக என்ன சொன்னாங்க…
அத நான் சொல்ல மாட்டேன்க…
அவுக என்ன தந்தாங்க…
அழகா பொத்தி வெச்சாங்க

பெண் : புத்தன் கூட காதலுக்கு புத்தி மாறுவானே…
போதிமர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே…
சிரிப்பீக அழுவீக கிறுக்காக திரிவீக…

BGM

பெண் : ஹேய்… தெறி…
அத்தான் வருவானே…
ஒரு முத்தம் கொடுப்பானே…
உன் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பானே…

பெண் : அத்தான் வருவானே…
ஒரு முத்தம் கொடுப்பானே…
உன் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பானே…


Notes : Athan Varuvaga Song Lyrics in Tamil. This Song from Dum Dum Dum (2001). Song Lyrics penned by Pa. Vijay. அத்தான் வருவாக பாடல் வரிகள்.


தண்ணி வச்சு பொண்ண வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமால்குடி சுபா & வித்யாசாகர்வித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Thanni Vachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோய்… தண்ணி வச்சு பொண்ணு வச்சான்…
சாமிக்குதான் சல்யூட்… ஆ…

ஆண் : ஒன்ன வச்சு என்ன வச்சான்…
அதுதான் புள்ள சீக்ரட்…

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா…
தீரட்டுமே புட்டி…
ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…

பெண் : மண்ணோடு என்ன உள்ளது…
யார் கண்டு சொன்னது…
பெண்ணோடு என்ன உள்ளது…
யார் இங்கே கண்டது…
வா கண்ணால நான் மண்ணல்ல…
நீ இல்லாம நான் பெண்ணல்ல…

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா…
தீரட்டுமே புட்டி…
ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…

BGM

பெண் : மண் ஆசை வெறுத்தவனும்…
பெண் ஆசை வெறுத்ததில்ல… ஆஆ… ஆஆ…
சந்நியாசம் போனவனும்… ஹ…
சமயம் வந்த சாமி இல்ல… ஆஆ… ஆஆ…
சக்தி இருந்தால் சபலம் இருந்தால் முக்தி பெறலாமே…

ஆண் : வா பொன்மானே…

பெண் : நான் மண்ணல்ல…
நீ இல்லாம நான் பெண்ணல்ல…

BGM

பெண் : ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…

BGM

பெண் : மீன் திண்ணாத கொக்கு உண்டா…
பெண் இல்லாம கிக்கு உண்டா… ஆஆ… ஆஆ…
தண்ணி வெறுக்கும் தவளை உண்டா…
கனி இருக்க கவலை உண்டா… ஆஆ… ஆஆ…
விடிய விடிய முடிய முடிய முயற்சி நடந்ததுண்டா…

ஆண் : வா பெண்பூவே…

பெண் : நான் மண்ணல்ல…
நீ இல்லாம நான் பெண்ணல்ல…

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா…
தீரட்டுமே புட்டி…
ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…

பெண் : மண்ணோடு என்ன உள்ளது…
யார் கண்டு சொன்னது…
பெண்ணோடு என்ன உள்ளது…
யார் இங்கே கண்டது…
வா கண்ணால நான் மண்ணல்ல…
நீ இல்லாம நான் பெண்ணல்ல…


Notes : Thanni Vachu Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. தண்ணி வச்சு பொண்ண வச்சு பாடல் வரிகள்.


அறுபது ஆயிடுச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமாணிக்க விநாயகம் & மால்குடி சுபாயுவன் ஷங்கர் ராஜாமௌனம் பேசியதே

Arupadhu Aayidichu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…

ஆண் : இது வேலன்டைன் திருநாள்தான்…
புது உற்சாகம் வரும் நாள்தான்…

பெண் : நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சுதான்…
வா தலைவா கும்மாளம் அடிப்போமே…

ஆண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…

BGM

ஆண் : என் கண்ணான குமரி…
உன் ஆட்டம் அழகி…
நாடெங்கும் பார்த்தேன் கிடையாது…

பெண் : அட என் ஆசை குமரா…
அன்பான தோழா…
நம்மோட உறவு உடையாது…

ஆண் : அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது…
அது ராங்காக என்றும் போகாதது…

பெண் : நாம் கூத்தாடவும்…
கை கோர்த்தாடவும்…
மனம் காத்தாடி போல் ஆடுதே…

ஆண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…

BGM

ஆண் : உன் உள்ளத்தில் ஒருத்தி…
வைக்கின்ற ஒரு தீ…
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்…

பெண் : அவள கல்யாணம் முடிச்சு…
கை ரெண்ட புடிச்சு…
கொண்டாடும் சுகமும் காதல்தான்…

ஆண் : இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா…
அத வாடாமல் வாழ வையுங்கடா…

பெண் : இங்கு வாழும்வரை…
மண்ணில் வீழும்வரை…
அத காப்பாத்த முடிஞ்சா காதலி…

பெண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…

ஆண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…

பெண் : இது வேலன்டைன் திருநாள்தான்…
புது உற்சாகம் வரும் நாள்தான்…
நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சுதான்…
வா தலைவா கும்மாளம் அடிப்போமே…

ஆண் & பெண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடி தான்…

ஆண் & பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…


Notes : Arupadhu Aayidichu Song Lyrics in Tamil. This Song from Mounam Pesiyadhe (2002). Song Lyrics penned by Vaali. அறுபது ஆயிடுச்சு பாடல் வரிகள்.


தைய தையா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுக்விந்தர் சிங், மால்குடி சுபா & பாலக்காடு ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்உயிரே

Thaiya Thaiya Song Lyrics in Tamil


பெண் : காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா…
பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீர்களா…
காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா…

ஆண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

ஆண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது…
தைய தையா…
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா…

ஆண் : ஒரு பச்சைகுயில் பறந்தது…
தையா தையா…
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

BGM

குழு : அவள் கண்களோடு இருநூறாண்டு…
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு…
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு…

ஆண் : வாழ வேண்டும் தையா தையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

BGM

ஆண் : ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்…
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்…

BGM

ஆண் : ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்…
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்…

ஆண் : அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்…
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்…

BGM

ஆண் : என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்…
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்…
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்…
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்…

பெண் : மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததை போல்…
அந்த மாய மகள் இன்று மறைந்து விட்டால்…

ஆண் : நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சி வரும்…
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்…
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ…

ஆண் & பெண் : முதலும் முதலும் நீ…
முடிவும் முடிவும் நீ…
முதலும் முதலும் நீ…
முடிவும் முடிவும் நீ…

ஆண் : ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா…
என்மனதில் உந்தன் ஆதிக்கமா…
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா…
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா…

ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது…
தைய தையா…
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா…

ஆண் : ஒரு பச்சைகுயில் பறந்தது…
தையா தையா…
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

BGM

ஆண் : ஒரு வானவில் இரு முறை வருவதில்லை…
அது வந்து போன ஒரு சுவடும் இல்லை…
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில்…
பாடி போன குரல் குறைவதில்லை…

பெண் : அது பாடி போன குரல் குறைவதில்லை…

BGM

ஆண் : உன்னால் என் மனம் அடைந்தது பாதி…
உன்னால் என் மனம் இழந்தது பாதி…
உன்னால் என் மனம் அடைந்தது பாதி…
உன்னால் என் மனம் இழந்தது பாதி…

ஆண் : காதல் ஜோதியே…
வாழ்வின் மீதியே…
தேவதை நீ மெய்யா பொய்யா…

பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது…
தைய தையா…
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா…

ஆண் : ஒரு பச்சைகுயில் பறந்தது…
தையா தையா…
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

குழு : அவள் கண்களோடு இருநூறாண்டு…
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு…
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு…

ஆண் : வாழவேண்டும் தையா தையா…

ஆண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…


Notes : Thaiya Thaiya Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu. தைய தையா பாடல் வரிகள்.


முன் பனியா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மால்குடி சுபாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Mun Paniya Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…
புரியாத உறவில் நின்றேன்…
அறியாத சுகங்கள் கண்டேன்…
மாற்றம் தந்தவள் நீ தானே…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…

பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு…
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…

BGM

ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில்…
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்…
உன் விழியினில் உன் விழியினில் அதனை…
இப்போது கண்டு பிடித்துவிட்டேன்…

ஆண் : இதுவரை எனக்கில்லை முகவரிகள்…
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்…
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ… ஏ…

பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே…
சங்கதி என்ன சொல்லடி வெளியே…
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு…
நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு…
ஏலோ ஏலோ ஏலே ஏலோ…

BGM

ஆண் : என் பாதைகள் என் பாதைகள்…
உனது வழிபார்த்து வந்து முடியுதடி…
என் இரவுகள் என் இரவுகள்…
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி…

ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்…
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்…
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே… ஏ… ஏ…

BGM

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே…

BGM


Notes : Mun Paniya Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Palani Barathi. முன் பனியா பாடல் வரிகள்.