Tag Archives: மலேசியா வாசுதேவன்

கோழி வந்ததா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்சுஜாதா மோகன், யுகேந்திரன், அனுராதா ஸ்ரீராம் & மலேசியா வாசுதேவன்தேவாஆஹா

Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil


பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…

BGM

பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

ஆண் : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ…
ஹே கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : சுத்தாதா பூமி சுத்த வச்ச சாமி…
சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

ஆண் : எரிச்சாலும் எரியாது அது என்ன தெரியுமா…
கிழிச்சாலும் கிழியாது அது என்ன தெரியுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : மேகம் தான் எந்நாளும் தீ பற்றி எரியுமா…
குண்டூசி நுனி கீறி தண்ணீரு கிழியுமா…

ஆண் : பிரியாத உறவேதம்மா…
இழந்தாலே வேரேதம்மா…

பெண் : உலையில சோறு கொதிக்கும் விவரத்த கூறு…
மனுஷன் பசியினை தீர்க்கும் அதன் ரகசியம் பாரு…

ஆண் : இந்த வாழ்க்கை என்கிற விடுகதைக்கு…
ஒரு பதில் என்ன தேடு…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

பெண் : பூக்காரி விதவையின்னா வெறுக்கதான் தோணுமா…
அவ விக்கும் பூவுக்கு வாசம்தான் மாறுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : குருக்கத்தி பூவுக்கு கோப்பைதான் கோவளம்…
மனுஷங்க கவலைக்கு மனுஷன்தான் காரணம்…

ஆண் : கலை இல்லா வயல் ஏதம்மா…
கவலை தான் இனி ஏதம்மா…

ஆண் : வானத்தில் பறக்கும் குருவியும் மரம் வந்து சேரும்…
கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா மனசின் துயரங்கள் தீரும்…

குழு : அட சோகம் வரப்போ…
சிரிச்சு சிரிச்சு மறந்திட வேண்டும்…

குழு : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

குழு : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

ஆண் : சுத்தாதா பூமி…
பெண் : சுத்த வச்ச சாமி சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…
கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…


Notes : Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil. This Song from Aahaa (1997). Song Lyrics penned by Vaasan. கோழி வந்ததா பாடல் வரிகள்.


பொத்துக்கிட்டு ஊத்துதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & பி.சுசீலாஇளையராஜாபாயும் புலி (1983)

Pothu Kittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…

BGM

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

ஆண் : ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

BGM

பெண் : வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க…
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க…
வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க…
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க…

ஆண் : உன்ன தொட்டு நான் குளிர…
என்ன தொட்டு நீ குளிர…
உன்ன தொட்டு நான் குளிர…
என்ன தொட்டு நீ குளிர…

பெண் : அத்த மக வனப்பு…
அத்தனையும் உனக்கு…
பாய் விரிக்க நாள்தான் பாா்ப்போமா…

பெண் : பொத்துக்கிட்டு ஊத்துதய்யா வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

BGM

ஆண் : ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க…
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க…
ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க…
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க…

பெண் : பைய பைய கையளக்க…
பத்துவிரல் மெய்யளக்க…
பைய பைய கையளக்க…
பத்துவிரல் மெய்யளக்க…

ஆண் : தொட்ட இடம் முழுக்க…
தண்ணியிலே வழுக்க…
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா…

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

பெண் : ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

BGM


Notes : Pothu Kittu Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. பொத்துக்கிட்டு ஊத்துதடி பாடல் வரிகள்.


வெளக்கு வச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாசின்ன பசங்க நாங்க

Velakku Vacha Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

ஆண் : கூரைக்கு மேல கோழி புடிப்போம்…
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்…
குழு : ஆமா…

ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்…
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்க மாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…

BGM

ஆண் : தாளம் மாத்தி பாடமாட்டோம்…
ஆள மாத்தி ஆடமாட்டோம்…
வேலை இன்றி கூடமாட்டோம்…
வெட்டிப் பேச்சு பேசமாட்டோம்…

குழு : பொல்லாப்பு சொல்லமாட்டோம்…
ஆண் : குத்தம் இருந்தா…
குழு : சொல்லாம செல்லமாட்டோம்…
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…

குழு : தெம்மாங்கு பாட்டப் பாடி…
ஆண் : நல்ல கருத்த…
குழு : எல்லார்க்கும் சொல்லப் போறோம்…

ஆண் : ஹே பாட்டுப் பாடி வாழப் போறோம்…
நாட்ட மாத்தி காட்டப் போறோம்…
சொன்னா செஞ்சு முடிப்போம்…
ஓண்ணா சிந்து படிப்போம்…

ஆண் : வெளக்கு வச்சா…

BGM

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…

ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…

BGM

ஆண் : ஏழைக்காக பாட்டுப் பாடி…
மேலே போனார் பாவலரு…
ஆடி ஓடி வேலை செய்ய…
அவரப் போல யாரு வேறு…

குழு : அண்ணாச்சி போட்ட ரூட்டு…
ஆண் : தம்பிகளுக்கு…
குழு : பொன்னான சந்தப் பாட்டு…
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…

குழு : கண்ணாக உள்ள போது…
ஆண் : கஷ்டங்கள் இல்லே…
குழு : எல்லாமும் ஓட்டிக் காட்டு…

ஆண் : ஹே உள்ளம் போல நல்ல வாழ்வு…
உள்ள போது ஏது தாழ்வு…
சொன்னா சங்கடம் இல்ல…
எல்லாம் நம்மிடம் இல்ல…
வெளக்கு வச்சா… ஹோய்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…

ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…
கூரைக்கு மேல கோழி புடிப்போம்…
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்…
குழு : ஆமா…

ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்…
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

BGM


Notes : Velakku Vacha Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. வெளக்கு வச்சா பாடல் வரிகள்.


நீ உள்ள பொறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஎதிர்காற்று

Nee Ulla Poranthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

ஆண் : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : சுட்ட சட்டி மேல…
கொஞ்சம் உப்ப போட்டு பாரு…
அது சத்தம் போட்டு வெடிக்கும்…
அந்த சத்தம் நீயும் கேளு…

ஆண் : வெட்டிப் பைய பேச்சு…
அதை வேதம் போல நெனச்சு…
மட்டிப் பைய கேட்டு…
அவன் கெட்டுப் போறான் எளசு…

ஆண் : காட்டில் கதிர் அறுத்து…
கஷ்டப் படும் ஏழைக்கு…
நாட்டில் ஒருத்தன் வந்து…
தாகம் தீர்த்து வெச்சானா…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
கூழுக்கு அழுகதான்…
கட்டாந்தரையில் மொட்டச் சுவத்தில்…
ஏழைங்க பொழப்புதான்…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : ராமன் பொறந்த போது…
கெட்ட ராவணனும் இருந்தான்…
கண்ணன் இருந்த போது…
அங்கு கம்சனும் கூட இருந்தான்…

ஆண் : பாண்டவர்கள் இருந்தா…
அங்கு கௌரவரும் இருப்பார்…
காந்தி வாழ்ந்த நாட்டில்…
அந்த கோட்சேயும் தான் இருப்பான்…

ஆண் : ஊரெல்லாம் ராவணன்தான்…
ராமன் இங்கே யாரும் இல்லே…
நாடெல்லாம் கோட்சேகள்தான்…
காந்தி இங்கே யாரும் இல்லே…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
நல்லது கெட்டதுண்டு…
எக்காலத்திலும் கெட்டாலும்…
அந்தக் கெட்டத விட்டுத் தள்ளு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…


Notes : Nee Ulla Poranthu Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. நீ உள்ள பொறந்து பாடல் வரிகள்.


நான்தான் மாப்பிள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கங்கை அமரன் & மலேசியா வாசுதேவன்இளையராஜாதொடரும்

Naanthaan Song Lyrics in Tamil


ஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா…
குழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்…

ஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா…
குழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்…

ஆண் : சாக்கு சக்கா சக்காரே…
சீக்கு சிக்கா சிக்காரே…
டாக்கு டக்கு டக்காரே…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சாக்கு சக்கா சக்காரே…
சீக்கு சிக்கா சிக்காரே…
டாக்கு டக்கு டக்காரே…
குழு : ஹேய் ஹேய்…

BGM

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
நான் பொறந்த நாட்டிலே… ஹோ…

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
நான் பொறந்த நாட்டிலே…
சூப்பரான பொண்ணு ஒன்னத் தேடி…
கை புடிப்பேன் பாட்டு ஒன்னப் பாடி…

ஆண் : ஹா… ஒனக்கு நல்ல பொருத்தமான ஜோடி…
வாச்சிருக்கு நூத்தில் ஒரு கோடி…

ஆண் : காரு இங்கே ஊறுது…
நல்ல நேரம் போகுது தம்பி தம்பி…
உங்க மாருதி சுஸுகிக்கே…
மாடு எதுக்கையே அன்புத் தம்பி…

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
குழு : ஹே ஹே ஹேய்…
ஆண் : நான் பொறந்த நாட்டிலே…
குழு : ஹே ஹே ஹேய்…

குழு : நீதான் ரோட்டிலே…
ஆண் : த ஹே டுர்ர்…
குழு : பொண்ணு அங்கே வீட்டிலே…

பெண் : ஹே… மாட்டு வண்டியில மாப்பிள்ளை வந்தாச்சு…

பெண் : மாப்பிள்ளை வந்தார்…
மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியில…

ஆண் : அப்டியா மாப்பிள்ளைக்கு…
தண்ணியக் காட்டு மாட்டுக்கு காப்பி குடு…
மாட்டுக்கு காப்பியக் குடு…
மாப்பிள்ளைக்கு தண்ணி காட்டு…

ஆண் : மாப்ளைக்கு தண்ணி குடுத்தா என்ன…
காப்பி குடுத்தா என்னப்பா…
சந்தோசத்துல தாத்தாக்கு ஒன்னும் புரியல…

ஆண் : மாப்பிள்ளை கெடந்து துடிக்கிறாரு…
அட பொண்ண வரச் சொல்லுங்க…

ஆண் : தாத்தா பொண்ண வரச் சொல்லுங்க…
பொண்ணு கொஞ்சம் ஏஜ்டா இருக்கா…

ஆண் : அது என் சித்தி மாப்பிள்ளை…

ஆண் : ஹோ பாட்டு வருமா…
பொண்ணுக்கு பாட்டு வருமா…

ஆண் : பாக்யலஷ்மி… ஹ்ம்ம்…

பெண் : மியா மியா பூனைக் குட்டி…
வீட்டிச் சுத்தும் பூனைக் குட்டி…
அத்தான் மனசு வெல்லக் கட்டி…
அவர் அழகைச் சொல்லடி செல்லக் குட்டி…

ஆண் : நல்ல சகுனம்…
பொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா…
பாட்டியே பாடிக் காட்டிட்டா போங்கோ…

ஆண் : ஹையோ…

பெண் : சீதா தேடும் ஸ்ரீராமன் நீயே…
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே…
பூலோகமே கொண்டடும் ராஜாதி ராஜனே…

பெண் : சீதா தேடும் ஸ்ரீ ராமன் நீயே…
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே…

ஆண் : புள்ளைக்கென்ன கொடுப்பீங்க…
நிஸகக பம நீப ஸநி ஸநிப நிபம கமபக…
புள்ளைக்கென்ன கொடுப்பீங்க…

குழு : அப்படி போட்டு தாக்கு…
தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி…
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்…
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்…
ததீங்கிட தோம் தத் தோம்…

ஆண் : என்ன இப்பவே ததீங்கிட தோமா…
பெண் : பாப்பா இவ சின்னப் பாப்பா…

ஆண் : ஏம்பா என்ன என்ன கேப்பே…
மாமா கிண்டல் பண்ணலாமா…
மாமீ அஞ்சு லட்சம் கேக்கலாமா…

BGM

ஆண் : அழகான மாப்பிள்ளே…
அய்யய்ய யய்யய் யய்யய்…
அஞ்சு லட்சம் கேக்குறான்…

பெண் : அழகான பொண்ணிருக்கு இந்தா…
நீ அஞ்சு லட்சம் கேக்குறது பந்தா…

ஆண் : யாராவது அழகான பொண்ணையும் குடுத்து…
அஞ்சு லட்சம் பணமும் குடுப்பாங்களா…

ஆண் : சரி விடுங்க பொண்ண நீங்க வச்சுக்கங்க…
அஞ்சு லட்சம் பணத்த மட்டும் குடுங்க…

ஆண் : பொண்ணப் புடிச்சுப் போச்சு…
அது புடிச்ச பின்னும் எதுக்கினி வெட்டிப் பேச்சு…
குழு : ஹேஹேஹே ஹேய்…

ஆண் : திருப்பதி லட்டுதான்…
திருப்பதி லட்டுதான்…
செட்டி நாட்டு புட்டுத்தான்…
இழுத்து வளச்சு மயக்கி சிரிக்கிற…

ஆண் : சிறு பொண்ணப் புடிச்சுப் போச்சு…
அது புடிச்ச பின்னும் எதுக்கினி வெட்டி பேச்சு…

BGM

பெண் : காண வந்த காட்சி என்ன…
வெள்ளி நிலவே…
நீ கண்டு விட்ட கோலம் என்ன…
வெள்ளி நிலவே…

ஆண் : அருகில் வந்தாள்…
அதட்டி நின்றாள்…
கொண்டு போனாளே…

ஆண் : ஒளி மயமான அரை பாட்டில்…
என் பாக்கெட்டில் இருக்கிறது…

ஆண் : இந்தக் கிழவி போடும் கூச்சல் இனிமேல்…
குழு : காதில் கேட்காது…

ஆண் : டேய் விடிஞ்சுருச்சுடா எந்திரிங்க…
எந்திரிச்சு வாசிங்க…

ஆண் : டேய் முகூர்த்தம் பத்தரை மணிக்குடா…
பொண்ணழைப்புக்கு வாசிங்கடா…

BGM

குழு : நிலவா நிலவா இங்கு நடந்து வருவது…
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது…
பூலோகமே கொண்டாடும் நாள் இந்த நாளடி…

குழு : நிலவா நிலவா இங்கு நடந்து வருவது…
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது…

ஆண் : புள்ளையாண்டான கூட்டி வாப்பா…

ஆண் : நிஸமக பாம நீப…
ஸாநி ஸாநிப நிபம கமபக…

ஆண் : தூக்கம் இன்னும் போகலப்பா…

குழு : அப்படி போட்டு தாக்கு…
தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி…
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்…
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்…
ததீங்கிட தோம் தத் தோம்…

ஆண் : என்ன இப்பவும் ததீங்கிட தோம்…

ஆண் : நட்ட நடு ராத்திரியில்…
கொட்டக் கொட்ட முழிச்சிருந்தே…
தாலி கட்டும் நேரத்திலே தூங்கிவிடாதே…

ஆண் : அய்யரே மந்திரத்த சொல்லுப்பா…

ஆண் : சர்வ மங்கள மாங்கல்யே…
சர்வாத்த சாதகே…

ஆண் : அய்யரே மந்திரம் பத்திரம்…

ஆண் : என்ன மாமா பொண்ணு ஜாக்கெட் போடாம…
கவர்ச்சியா இருக்கு…

ஆண் : அது ஐய்யர் மாப்பிள்ள தூக்கத்துல…
தாலிய மாத்திக் கட்டிடாத…

குழு : நீ தான் மாப்பிள்ளே…
பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டே…

ஆண் : இப்ப என்ன கல்யாணம்னா லேசா…
ஏப்பா… தண்ணி போல செலவழிக்கணும் காசா…

ஆண் : ஆமா என் ராசா…

ஆண் : பொண்ண பெத்துட்டா…
பொறந்த வீட்டுக்கே பாரம்தான்டா…

பெண் : மாப்பிள்ளே கெடச்சுட்டான்…
கைப் புடிச்சுக் கொடுத்துட்டான் நேரம்தான்டா…

குழு : கல்யாணமா கல்யாணம்…
இது சூப்பரான கல்யாணம்…
கல்யாணமா கல்யாணம்…
இது சூப்பரான கல்யாணம்…


Notes : Naanthaan Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Gangai Amaran. நான்தான் மாப்பிள்ளே பாடல் வரிகள்.


நல்ல நல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மலேசியா வாசுதேவன்தேவாமனசுக்கேத்த மகராசா

Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

ஆண் : அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…
அண்ணன் தம்பி போலவே ஒன்றுபட்டு வாழுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

BGM

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம…
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா…

BGM

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம…
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா…
காதலுக்கு தடையிட்டு சாதியென்னும் திரையிட்டு…
வேதனைகள் தினம் தினம் கூடுதடா…

ஆண் : அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்…
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்…
அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்…
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்…

ஆண் : அந்த புத்தன் இயேசு காந்தியும்…
இத்தரையில் பிறந்தும்…
சத்தியத்தை மனிதன் மதிக்கலையே…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

BGM

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்…
நமக்கென காலமும் உழைக்குதடா…

BGM

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்…
நமக்கென காலமும் உழைக்குதடா…
காலை வரும் சூரியனும் மாலை வரும் சந்திரனும்…
கடமையை மதித்தே நடக்குதடா…

ஆண் : இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு…
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு…
இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு…
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு…

ஆண் : மண்ணில் வாழுகின்ற மனிதர் யாவரும்…
உன் சொந்தமெனும் வாழ்க்கை கல்வியை படித்திடடா…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…


Notes : Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. நல்ல நல்ல பாடல் வரிகள்.


வா வா வாத்தியாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா… வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

ஆண் : அடடாடா வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

BGM

ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல…
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு…

BGM

பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல…
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு…

ஆண் : ஏய்… வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
பெண் : ஹோய்…
ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…
பெண் : ஹான்…

பெண் : வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…

ஆண் : ஏய்… தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்…
தூக்கத்துல கட்டிக்குவோம்…
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது…

பெண் : வா வா… வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு… ஹோய்…

BGM

பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை…
அங்க நின்னா ஜாலி இல்லை…
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்…

BGM

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல…
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்…

பெண் : மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே…
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே…

ஆண் : ஹா… மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே…
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே…

பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை…
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு…

ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

பெண் : வா வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

குழு : தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…
தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…


Notes : Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. வா வா வாத்தியாரே பாடல் வரிகள்.


கண்ண தொறக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மலேசியா வாசுதேவன்இளையராஜாமுந்தானை முடிச்சு

Kanna Thorakanum Song Lyrics in Tamil


பெண் : ஆரீராரிரோ ஆரீராரிரோ…
ஆரீரோ ஆராரோ ஆரிராரோ…

BGM

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…

BGM

பெண் : சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

பெண் : தயக்கம் ஆகாது தாமதம் கூடாது…
தேகம்தான் வாடுது வாங்களேன்…

பெண் : அருள் தரும் திருக்கடலே…
அரிக்குது என் உடலே…
மோகம் தீர மோட்சம் தாராயோ…

ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம் ஏய்…

ஆண் : கலையாது எந்தவம் அடியே…
இறங்காது பாய்மர கொடியே…

ஆண் : ஹேய்… வேணாண்டி ஆம்பளை பாவம்…
வாங்காத என்னோட சாபம்…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…

BGM

பெண் : முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

ஆண் : ஹேய் பக்தி மாறாது பஜனையும் நிக்காது…
என் தேகம் தீண்டாதே மயிலே…

பெண் : புடிச்சது புடிச்சதுதான்… ஏய் ஏய் ஏய் ஏய்…
புரிஞ்சிக்க என் குணம்தான்…

ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ…
பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…

ஆண் : அடிவேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஹா…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

பெண் : இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : எம்மா…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி …
ஆண் : ம்ம்ஹும்…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : அய்யோ…


Notes : Kanna Thorakanum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. கண்ண தொறக்கணும் பாடல் வரிகள்.


நம்ம முதலாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்இளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Namma Mudhalaali Song Lyrics in Tamil


குழு : நல்லவருக்கு நல்லவரு…
நாணயந்தான் உள்ளவரு…
தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு…

பெண் : நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்…
குழு : எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்…

BGM

ஆண் : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : ஆடு நெனஞ்சா ஓனாயி அழுது…
அந்த கதைதான் அய்யாவின் மனது…

ஆண் : எந்த மனம் நல்ல மனம்…
பின்னாலே தெரியும்…
கள்ளு எது பாலு எது…
தன்னாலே புரியும்…

ஆண் : ஊரார ஏமாத்த…
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்…
சந்தேகம் வாராம்ம…
பசு தோளால மூடிக்கிச்சாம்…

ஆண் : தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான்…
சிலரு நல்லவங்கள பழிச்சுதான் பொழப்பு நடத்தணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து…
ஒடச்ச வரைக்கும் போதாதோ நிருத்து…

ஆண் : நித்தம் நித்தம் நானும் கூட உழைக்கிற ஜாதி…
நாடறியும் ஊரறியும் என்னுடைய சேதி…

ஆண் : வேதாந்தம் பேசாதே…
சும்மா வாதங்கள் பன்னாதே…

ஆண் : ஏய்… நீ என்ன சொன்னாலும்…
என் எண்ணங்கள் மாறாதே…

ஆண் : ஆஹா கண்டுபுடிக்க…
உனக்கு புத்தி இல்லையே…
அதுக்கு என்னிடத்திலே எதுக்கு…
நீ முறைச்சி குதிக்கணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…


Notes : Namma Mudhalaali Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Gangai Amaran. நம்ம முதலாளி பாடல் வரிகள்.


ஜோடி நல்ல ஜோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

குழு : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

ஆண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

குழு : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

பெண் : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

ஆண் : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

பெண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

ஆண் : ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்…
கண்ணால் சொல்லு சேதிதான்…

பெண் : பொன்னால் கட்டி பூட்டி இழுத்து…
பூஜையை போடும் நேரம்தான்…

ஆண் : மெத்தையில சிந்தாம…
இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்…

BGM

பெண் : அத்தனையும் சொல்லாம…
அத அடக்கி வெப்பா வித்தாரம்…

BGM

ஆண் : ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
குழு : அம்சமுள்ள பொஞ்சாதி…

பெண் : தேடி இப்போ வந்தாச்சு…
குழு : சின்னச் சிட்டு சிங்காரி…

ஆண் : அள்ளாமலே கிள்ளாமலே…
மல்லாடுற கைகாரி…

பெண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

ஆண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

பெண் : அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்…
அடக்கி வச்சாம் பாவம்தான்…

ஆண் : அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்…
அடிச்சதம்மா யோகம்தான்…

பெண் : ஒத்தையில நின்னாரு…
இப்ப ரெட்டையாக வந்தாரு…

BGM

ஆண் : சக்தியுள்ள அண்ணாரு…
அவர் ஜாதகம் போல வேறாரு…

பெண் : ஏழு பட்டி சீமையிலும்…
குழு : ஏழை சனம் பாராட்டும்…

ஆண் : வாழை என உங்க வம்முசம்…
குழு : வாழ்க என சீராட்டும்…

பெண் : அன்பானது பண்பானது…
ஒண்ணானது கொண்டாட்டம்…

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…


Notes : Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஜோடி நல்ல ஜோடி பாடல் வரிகள்.