Tag Archives: பஞ்சு அருணாச்சலம்

புது வண்ணங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாமுரட்டுக்காளை

Puthu Vannangal Song Lyrics in Tamil


BGM

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…

BGM

பெண் : மண்ணிலே வளர்ந்த கொடி…
படர்ந்தது மரத்திலடி…
பொன்னிலே நனைந்தது போல்…
மலர்ந்தது வசந்தமடி…

பெண் : பிஞ்சுகள் காய்த்து கனிந்தாட…
மொட்டுகள் பூத்து விரிந்தாட…
கள்ளில் மயங்கும் வண்டுபோல்…
சுவை கண்டு மயங்குது கண்விழி…

பெண் : உல்லாசம் பண்பாடி உற்சாகம் கொண்டாட…
உள்ளத்தில் பொங்குது ஆசை…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

BGM

பெண் : அன்பிலே இணைந்த சிட்டு…
மறைந்தது கூட்டிலடி…
ரெண்டிலே ஒன்றை கண்டு…
பிறந்தது நாணமடி…

பெண் : இன்று நான் மலர்ந்த பெண்ணானேன்…
என்னவோ மயக்கம் கொண்டேனே…
நெஞ்சில் நினைத்ததை சொல்லவோ…
அத சொல்ல தயங்குது பெண்மையே…

பெண் : ஒன்றோடு ஒன்றாக எந்நாளும் கொண்டாட…
உள்ளத்தில் வந்தது ஆசை…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

BGM


Notes : Puthu Vannangal Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. புது வண்ணங்கள் பாடல் வரிகள்.


கல்யாண மேள சத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

Kalyaana Mela Song Lyrics in Tamil


BGM

பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…

பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…

குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…

BGM

பெண் : புது காத்து வீசுதடி…
பூ ஆட தோணுதடி…
அன்னம் போல் ஓடையில…
அருவி தண்ணி ஓடுதடி…

பெண் : வெள்ளி தெண்ட மீன போல…
துள்ளுதடி என் மனசு…
வெள்ளி தெண்ட மீன போல…
துள்ளுதடி என் மனசு…

பெண் : சில்லுவண்டு கண்ணு ரெண்டும்…
சுத்துது சொழலுது…
அள்ளி தண்டு மேனி எங்கும்…
சந்தனம் மணக்குது…
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து தள்ளாட… ஹோய்…

குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…

BGM

பெண் : மலையேறி மேஞ்சு வரும்…
மணி கழுத்து வெள்ள பசு…
மாலையில வீடு வரும்…
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்…

பெண் : மணி ஓசை கேக்கும் போது…
மயங்குது என் மனசு…
மணி ஓசை கேக்கும் போது…
மயங்குது என் மனசு…

பெண் : துள்ளி வரும் கன்று குட்டி…
முட்டுது மெறழுது…
முட்டி முட்டி பால் குடிக்க…
தாய் பசு அழைக்குது…
அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி… ஹோய்…

பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…

குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…

BGM


Notes : Kalyaana Mela Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. கல்யாண மேள சத்தம் பாடல் வரிகள்.


ஆசை கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

Aasai Kiliye Song Lyrics in Tamil


ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

BGM

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே… ஏஏ…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

ஆண் : மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
அடியே என் அருமை தவக்களையே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

BGM

ஆண் : தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது…
வேப்பிலை அடிப்பேன் அம்மா…
தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது…
வேப்பிலை அடிப்பேன் அம்மா…

ஆண் : அடிப்பவன் இல்லாமல் அடங்காது குதிரை… ஆஆஆ…
மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை…
திமிரே அழகே அத்தையின் மகளே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளி… ஏய்…

BGM

ஆண் : கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது…
அன்புக்கு அர்த்தம் இல்லை… ஏ…
கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது…
அன்புக்கு அர்த்தம் இல்லை…

ஆண் : பாசத்தை நீ காட்டு பண்போடு பழகு… ஆஆஆ…
அன்பினில் விளையாடு சுகம் கோடி வளரும்…
பகை தீர உறவாடு என் மாமன் மகளே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
அடியே என் அருமை தவக்களையே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…


Notes : Aasai Kiliye Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆசை கிளியே பாடல் வரிகள்.


சங்கீதப் பூ மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாஇரண்டில் ஒன்று

Sangeetha Poo Mazhaiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…

பெண் : சங்கீதப் பூ மழையே…
உன் சந்தேகம் தீரலியா…
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…

BGM

ஆண் : மார்கழிப் பனியினிலே…
நல்லதோர் மோகம் கூடுதடி…
மாந்தளிர் மேனி தொட்டால்…
அது தானாக ஓடுதடி…

பெண் : பாவை என்றால் ஒரு வேலி உண்டு…
அதைத் தாண்டாதே ஆசையினால்…
பூ மாலையை நீ சூடும் அன்று…
சுகம் தேனாகத் தேடி வரும்…

ஆண் : காத்திருந்து காத்திருந்து…
கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன…

பெண் : ஆகாது ஆகாது வேகம் கூடாது…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…

BGM

பெண் : காய் ஒன்று கனியாமல்…
அதை சுவைக்கின்ற ஆசை என்ன…
கல்யாணம் ஆகாமல்…
என்னைப் பெண்டாள நினைப்பதென்ன…

ஆண் : ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது…
என்றும் நீதானே என் சொந்தம்…
மாலை என்றும் ஒரு வேலி என்றும்…
என்னை வாட்டாமல் கொண்டாடு…

பெண் : மோகம் என்னும் தீயில் உந்தன்…
மூளை கொஞ்சம் மாறியதென்ன…

ஆண் : தீராது தீராது நோயும் தீராது…

பெண் : சங்கீதப் பூ மழையே…
உன் சந்தேகம் தீரலியா…
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…


Notes : Sangeetha Poo Mazhaiyae Song Lyrics in Tamil. This Song from Irandil Ondru (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. சங்கீதப் பூ மழையே பாடல் வரிகள்.


காவிரியே கவிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅடுத்த வாரிசு

Kaveriye Kavikuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…

பெண் : பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

BGM

பெண் : இருவர் ஒருவர் எனத்தானே…
உறவினில் இணைவோமே…

ஆண் : பருவம் கனிந்த புதுத்தேனே…
பழகிக் களிப்போமே…

பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம்…
வளர வளர சுகமே…

ஆண் : இனிக்கும் இதழில் அமுதம்…
பருக பருக சுகமே…

பெண் : ஆனந்தம் உல்லாசம்…
ஆண் : வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ…

பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

BGM

ஆண் : குளிரும் வாட்டுதடி பெண்ணே…
விலகி ஓடாதே…

பெண் : கொடியும் வளர்ந்து வரும் கண்ணா…
படரும் கிளை நீயே…

ஆண் : சிரித்து சிரித்து மயக்கும்…
புதுமைப் பதுமையே வா…

பெண் : அழைத்து அணைத்து வளைத்து…
ரசிக்கும் ரசிகனே வா…

ஆண் : ஆனந்தம் உல்லாசம்…
பெண் : வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

ஆண் : காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…

பெண் : பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
ஆண் & பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…


Notes : Kaveriye Kavikuyile Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. காவிரியே கவிக்குயிலே பாடல் வரிகள்.


காதல் ஓவியம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்இளையராஜா & ஜென்சி அந்தோனிஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Kadhal Oviyam Song Lyrics in Tamil


குழு : ஓம் சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா…
ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி…

BGM

பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…

ஆண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…

பெண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…

BGM

ஆண் : தேடினேன் ஓ என் ஜீவனே…
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே…

பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன்…
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்…

ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
பெண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…

BGM

பெண் : தாங்குமோ ஓ என் தேகமே…
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே…

ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே…
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்…

பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
ஆண் : ஓஓ…

ஆண் & பெண் : லாலாலாலலா… லாலாலாலலா…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்… ஹ்ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Kadhal Oviyam Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. காதல் ஓவியம் பாடல் வரிகள்.


ஆசை நூறு வகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாஅடுத்த வாரிசு

Aasai Nooru Vagai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

BGM

ஆண் : முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள்…
முத்தமழை தேனாக… ஆஆஹா…
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம்…
உள்ளவரை நீயாடு…

ஆண் : ஆஹா… வா பெண்கள் நாலு வகை…
இன்பம் நூறு வகை வா வா…
ஆஹா… பெண்கள் நாலு வகை…
இன்பம் நூறு வகை வா வா

ஆண் : தினம் நீயே செண்டாகவே…
அங்கு நான்தான் வண்டாகுவேன்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…

BGM

ஆண் : என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை…
சொல்லித்தர நானுண்டு…
ஹே… பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம்…
அள்ளித்தர நீயுண்டு…

ஆண் : அந்த சொர்க்கம் மண்ணில் வரும்…
சொந்தம் கண்ணில் வரும் வா வா…
அந்த சொர்க்கம் மண்ணில் வரும்…
சொந்தம் கண்ணில் வரும் வா…

ஆண் : தினம் நீயே செண்டாகவே…
அங்கு நான்தான் வண்டாகுவேன்…

ஆண் : ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா…


Notes : Aasai Nooru Vagai Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆசை நூறு வகை பாடல் வரிகள்.


ஒரு நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉறவாடும் நெஞ்சம்

Oru Naal Unnodu Song Lyrics in Tamil


பெண் : ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்…
உறவினில் ஆட புதுமைகள் காண…
காண்போமே எந்நாளும் திருநாள்…

பெண் : ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்…
உறவினில் ஆட புதுமைகள் காண…
காண்போமே எந்நாளும் திருநாள்…

பெண் : ஒரு நாள்…

BGM

ஆண் : மஞ்சளின் மகராணி குங்குமப் பெருந்தேவி…
உன்னால் பொன் நாள் கண்டேனே…
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே…

பெண் : உன் முகம் பார்த்து மலர்ந்தேனே…
உன் நிழல் தேடி வளர்ந்தேனே…

பெண் : ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்…
உறவினில் ஆட புதுமைகள் காண…
காண்போமே எந்நாளும் திருநாள்…

BGM

பெண் : உன்னிடம் நான் கண்ட…
பெருமைகள் பல உண்டு…
கோபம் வேகம் மாறாதோ…
மாறும் நன்நாள் எந்நாள் காண்பேனோ…

ஆண் : புன்னகையாலே எனை மாற்று…
பொன்னழகே நீ பூங்காற்று…

ஆண் : ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்…
உறவினில் ஆட புதுமைகள் காண…
காண்போமே எந்நாளும் திருநாள்…

BGM

பெண் : மங்கல நாள் வேண்டும்…
மகனுடன் மகள் வேண்டும்…
என்றும் காவல் நீயாக…
உந்தன் வாழ்வின் தீபம் நானாக…

பெண் : மங்கல நாள் வேண்டும்…
மகனுடன் மகள் வேண்டும்…
என்றும் காவல் நீயாக…
உந்தன் வாழ்வின் தீபம் நானாக…

ஆண் : காவியம் போலே வாழ்ந்திருப்போம்…
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்…

பெண் : ஒரு நாள்…
ஆண் : உன்னோடு ஒரு நாள்…
பெண் : உறவினில் ஆட…
ஆண் : புதுமைகள் காண…
ஆண் & பெண் : காண்போமே எந்நாளும் திருநாள்…


Notes : Oru Naal Unnodu Song Lyrics in Tamil. This Song from Uravaadum Nenjam (1976). Song Lyrics penned by Panchu Arunachalam. ஒரு நாள் பாடல் வரிகள்.


ஆனந்த தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாமண்வாசனை 

Aanantha Thenn Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…

BGM

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…

பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே…
காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள…
மஞ்சள் போட்டு தந்தால் என்னையா…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…

BGM

ஆண் : நீ நடந்து போகையிலே…
பூ நடந்து போகக்கண்டேன்…
நீ சிரிக்கும் பொன்னழகில்…
பால் வடிந்து ஓட கண்டேன்…

பெண் : முத்தோ மணியோ எல்லாம் கவிதை…
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது…

ஆண் : சொல்லித்தந்தது உந்தன் பார்வை…
அள்ளித்தந்தது உந்தன் ஜாடை…
பெண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…

BGM

பெண் : நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு…
மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து…

ஆண் : பொன்னே பூவே எல்லாம் குறும்பு…
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது…

பெண் : அச்சம்தந்தது உந்தன் வேகம்…
வெட்கம் தந்தது உந்தன் மோகம்…
ஆண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்…

பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே…
காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள…
மஞ்சள் போட்டு தந்தால் என்னையா…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…


Notes : Aanantha Thenn Song Lyrics in Tamil. This Song from Mann Vasanai (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆனந்த தேன் பாடல் வரிகள்.


ஹே பாடல் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாப்ரியா

Hey Padal Ondru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…
சேரும் போது அந்த கீதம்…
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்…

பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…

BGM

ஆண் : மின்னல் உந்தன் பெண்மை…
என்னைத் தாக்கும் ஆயுதம்…
மின்னல் உந்தன் பெண்மை…
என்னைத் தாக்கும் ஆயுதம்…

ஆண் : மேகம் உந்தன் கூந்தல்…
மலர் ஆடும் ஊஞ்சலாம்…
ஹோய் ஹோய் மேகம் உந்தன் கூந்தல்…
மலர் ஆடும் ஊஞ்சலாம்…

ஆண் : என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே…
தேனில் ஆடும் திராட்சை நீயே…

பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…

BGM

பெண் : தீபம் கொண்ட கண்கள்…
என்னை நோக்கும் காதலில்…
தீபம் கொண்ட கண்கள்…
என்னை நோக்கும் காதலில்…

பெண் : தாகம் கொண்ட நெஞ்சம்…
என்னைப் பார்க்கும் ஜாடையில்…
ஹோய் ஹோய் தாகம் கொண்ட நெஞ்சம்…
என்னைப் பார்க்கும் ஜாடையில்…

பெண் : இளம் காதல் ராஜா கண்ணா உந்தன்…
நெஞ்சில் ஆடும் தேவி நானே…

ஆண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…

BGM

பெண் : நேரம் இன்ப நேரம்…
விழி போடும் ஓவியம்…
நேரம் இன்ப நேரம்…
விழி போடும் ஓவியம்…

ஆண் : ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்…
ஹோய் ஹோய் ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்…

பெண் : ஒரு மாலை நேரம் மன்னா உந்தன்…
மார்பில் ஆடும் மாலை நானே…

பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…
ஆண் : சேரும் போது அந்த கீதம்…
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்…

ஆண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…


Notes : Hey Padal Ondru Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. ஹே பாடல் ஒன்று பாடல் வரிகள்.