Tag Archives: பஞ்சு அருணாச்சலம்

ஸ்ரீராமனின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாப்ரியா

Sri Ramanin Song Lyrics in Tamil


ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM

ஆண் : பாடி பாடி அழைக்கின்றேன்…
ஜாடையாக சேதி சொல்வாய்…
பாதை ஒன்று கண்டுகொள்ள…
நீயும் பாடுவாய்…
தயக்கம் என்ன கலக்கம் என்ன…
தேவி நீ குரல் கொடு…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM

ஆண் : நேரம் பார்த்து நெருங்குவேன்…
காவல் தாண்டி காக்க வந்தேன்…
போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்…
கவலை இல்லை மயக்கம் இல்லை…
தேவி நீ குரல் கொடு…

ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM


Notes : Sri Ramanin Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. ஸ்ரீராமனின் பாடல் வரிகள்.


டார்லிங் டார்லிங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்பி.சுசீலாஇளையராஜாப்ரியா

Darling Darling Song Lyrics in Tamil


BGM

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…

பெண் : மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்…
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

BGM

பெண் : யாரும் சொல்லாமல் நானே…
ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன்…
மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா…
காவல் கொள்ள ஓடி வா…

பெண் : புது சுவை தரும் சுகம்…
சுகம் அதை நீ சொல்லவா…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

BGM

பெண் : காதல் இல்லாத வாழ்வில்…
என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் அன்பே…
மோகம் நெஞ்சுக்குள் வாடும் கண்ணா…
பாடம் சொல்ல ஓடி வா…

பெண் : மலர் எனும் உடல் தரும்…
மனம் அதை நீ கொண்டு போ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

BGM

பெண் : காவல் இல்லாத நேரம்…
தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய்…
ஆடும் பொன்னூஞ்சல் ஆடு கண்ணா…
தேனை உண்ண ஓடி வா…

பெண் : கனி தரும் கொடி இவள்…
அணைத்திட பூஞ்சோலை வா…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…

பெண் : மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்…
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…


Notes : Darling Darling Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. டார்லிங் டார்லிங் பாடல் வரிகள்.


அக்கரைச் சீமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாப்ரியா

Akarai Cheemai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

ஆண் : புதுமையிலே மயங்குகிறேன்…
புதுமையிலே மயங்குகிறேன்…
அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

BGM

ஆண் : பார்க்க பார்க்க ஆனந்தம்…
பறவைப் போல உல்லாசம்…
வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்…

ஆண் : வெறும் பேச்சு வெட்டி கூட்டம்…
ஏதும் இல்லை இந்த ஊரில்…
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி…
கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
புதுமையிலே மயங்குகிறேன்…

BGM

ஆண் : சிட்டுப் போல பிள்ளைகள்…
தேனில் ஆடும் முல்லைகள்…
துள்ளி துள்ளி மான்கள் போல…
ஆடும் உற்சாகம்…

ஆண் : தினம் தோறும் திருநாளே…
சுகம் கோடி மனம் போல…

ஆண் : சீனர் தமிழர் மலாய மக்கள்…
உறவினர் போல அன்புடன் நட்புடன்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

BGM

ஆண் : மஞ்சள் மேனி பாவைகள்…
தங்கம் மின்னும் அங்கங்கள்…
காவியத்தில் வார்த்தை இல்லை…
உன்னைப் பாராட்ட…

ஆண் : நடை பார்த்து மயில் ஆடும்…
மொழி கேட்டு கிளி பேசும்…

ஆண் : கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன்…
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
புதுமையிலே மயங்குகிறேன்…

BGM


Notes : Akarai Cheemai Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அக்கரைச் சீமை பாடல் வரிகள்.


என் உயிர் நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & ஜென்சி அந்தோணிஇளையராஜாப்ரியா

En Uyir Neethane Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…

பெண் : என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…

ஆண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : பூங்கொடி தள்ளாட…
பூவிழி வண்டாட…
காதலை கொண்டாட…
ஆசையில் வந்தேனே…

BGM

பெண் : பூங்கொடி தள்ளாட…
பூவிழி வண்டாட…
காதலை கொண்டாட…
ஆசையில் வந்தேனே…

பெண் : நீ தந்த சொந்தம் மாறாதே…
நான் கண்ட இன்பம் தீராதே…

பெண் : உன்னருகில் உன் நிழலில்…
உன் மடியில் உன் மனதில்…
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட…
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே…

BGM

பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட…
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே…

பெண் : நீ கொஞ்சும் உள்ளம் தேனாக…
நான் கொள்ளும் இன்பம் நூறாக…

பெண் : என்னருகில் புன்னகையில்…
கண்ணுறங்கும் மன்னவனே…
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…


Notes : En Uyir Neethane Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. என் உயிர் நீதானே பாடல் வரிகள்.


ஆண் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதர்மதுரை (1991)

Aanenna Pennena Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

ஆண் : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : ஒன்னுக்கொன்னு ஆதரவு…
உள்ளத்திலே ஏன் பிரிவு…
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே…
பார்ப்பதிலே ஏன் பிரிவு…

ஆண் : பொன்னும் பொருள் போகும் வரும்…
அன்பு மட்டும் போவதில்லே…
தேடும் பணம் ஓடிவிடும்…
தெய்வம் விட்டுப் போவதில்லே…

ஆண் : மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஆ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா…
சொத்து சுகம் தேவை இல்லே…
பந்தம் விட்டு போச்சுதுன்னா…
வாழ்வதிலே லாபம் இல்லே…

ஆண் : எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா…
இன்றும் என்றும் சோகமில்லே…
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு…
காணும் சுகம் ஏதுமில்லே…

ஆண் : ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஅ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

குழு : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…


Notes : Aanenna Pennena Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆண் என்ன பாடல் வரிகள்.


குயிலே குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாதல் ஓவியம்

Kuyile Kuyile Song Lyrics in Tamil


பெண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

BGM

பெண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…
குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

ஆண் : உயிரே உறவே…
அந்த காலங்கள் வாராதோ…

பெண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

BGM

பெண் : வானத்து நிலவை தண்ணீரிலே…
சிறைவைத்த கதைதான் உன் கதையே…
வானத்து நிலவை தண்ணீரிலே…
சிறைவைத்த கதைதான் உன் கதையே…

ஆண் : விழிகள் இருந்தும் உன்னை காணாமல் சுகம் ஏது…
அழகே மலரே வருவாயா…

ஆண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

BGM

பெண் : சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா…
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா…

ஆண் : சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா…
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா…

ஆண் : சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் எது…
பெண் : நினைவில் உன்னை நான் மறப்பேனா… ஆ…

ஆண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…

பெண் : உயிரே உறவே…
அந்த காலங்கள் வாராதோ…

ஆண் : குயிலே குயிலே…
உந்தன் கீதங்கள் கேட்காதோ…


Notes : Kuyile Kuyile Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Panchu Arunachalam. குயிலே குயிலே பாடல் வரிகள்.


பொன்னான மேனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாமீண்டும் கோகிலா

Ponnanameni Ullasam Song Lyrics in Tamil


BGM

பெண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…
உற்சாகம் மழையினில் நடமிடும்…
அழகினை ரசித்திட வா வா ராஜா…

பெண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…

BGM

பெண் : தேனாகப் பாடுவேன்…
காதல் வரும் நேரமே…

BGM

பெண் : லலல லலலா…
தேனாகப் பாடுவேன்…
காதல் வரும் நேரமே…

பெண் : பூ முத்தங்கள்தான்…
ஆண் : நனனன…
பெண் : அளந்து அளந்து தருவேன்…
பூஞ்சோலையில் வா…
ஆண் : நனனன…

பெண் : அணைத்து சுகங்கள் பெறலாம்…
என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்…

பெண் : மலரிதழ்…
ஆண் : நனனன…
பெண் : விரிந்தது…
ஆண் : நனனன…
பெண் : போவோம் ஆஹா…

பெண் : பொன்னான மேனி உல்லாசம்…
கொண்டாடும் ராணி…

BGM

ஆண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…

ஆண் : நீ எந்தன் வானிலே…
பாடி வரும் கோகிலா…

BGM

ஆண் : லலல லலலா…
நீ எந்தன் வானிலே…
பாடி வரும் கோகிலா…

ஆண் : என் வாழ்விலே நீ…
பெண் : ம்ம் ஹ்ம்ம்…
ஆண் : இணைந்து வளர்ந்த கொடியே…
எந்நாளுமே நான்…
பெண் : ஆஹஹஹ…

ஆண் : உனது மடியின் மலரே…
என் கண்ணிலே உள்ளாடும் மணியே…

ஆண் : புது சுகம்…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : தெரியுது…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : வாவா ஆ ஹா…

ஆண் : பொன்னான மேனி…
பெண் : உல்லாசம்…
ஆண் : கொண்டாடும் ராணி…
பெண் : உற்சாகம்…

பெண் : நனனனான நனனன நனனன னனனா…
ஆண் : ஹா னானா…

ஆண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…


Notes : Ponnanameni Ullasam Song Lyrics in Tamil. This Song from Meendum Kokila (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. பொன்னான மேனி பாடல் வரிகள்.


தாலாட்டுதே வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகிஇளையராஜாகடல் மீன்கள்

Thaalattudhe Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாலாட்டுதே வானம்…
தள்ளாடுதே மேகம்…
தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம்…
இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே…

ஆண் : தாலாட்டுதே…

BGM

ஆண் : ஹே ஹே குய்யா குய்யா…
குய்யா ஏலா வாலி…
ஹே குய்யா குய்யா குய்யா…
தன் தேவா வாலம்…

ஆண் : குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி…
வலியில் தினமும் வந்து ஏலோ…
எங்கள் மோனோதம்மா ஏலோ…

ஆண் : குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா…
குடிலா குடிலா குடிலா குடிலா…

பெண் : அலை மீது ஆடும் உள்ளம்…
எங்கும் ஒரே ராகம்…

BGM

ஆண் : நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும்…
ஒரே கோலம்…

BGM

பெண் : மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்…
ஆண் : கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்…

பெண் : எண்ணம் ஒரு வேகம்…
அதில் உள்ளம் தரும் நாதம்…

பெண் : தாலாட்டுதே… தாலாட்டுதே வானம்…
தள்ளாடுதே மேகம்…
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்… ஹோய்…
இது கார்கால சங்கீதம்…

BGM

பெண் : இரு கண்கள் மூடி செல்லும் போதும்…
ஒரே எண்ணம்…

BGM

ஆண் : ஒரு சங்கில்தானே பாலை உண்ணும்…
ஒரே ஜீவன்…

பெண் : சொர்க்கத்திலே இது முடிவானது…
ஆண் : சொர்க்கம் என்றே இது முடிவானது…

பெண் : காதல் ஒரு வேதம்…
அது தெய்வம் தரும் கீதம்…

ஆண் : தாலாட்டுதே…

பெண் : தாலாட்டுதே வானம்…
தள்ளாடுதே மேகம்…
ஆண் : தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்…
பெண் : இது கார்கால சங்கீதம்…

ஆண் & பெண் : தாலாட்டுதே…

BGM


Notes : Thaalattudhe Vaanam Song Lyrics in Tamil. This Song from Kadal Meengal (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. தாலாட்டுதே வானம் பாடல் வரிகள்.


ஹேய் ஓராயிரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமீண்டும் கோகிலா

Hey Oraayiram Song Lyrics in Tamil


BGM

ஆண் : குகு குக்குக்குக்குக் கூ…
குகு குக்குக்குக்குக் கூ…
குக்குக்கூ குக்குக்கூ குக்குக்கூ குக்குக்கூ…
குக்குக்கூ குக்குக்கூ குக்குக்கூ கூ கூ…

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஓராயிரம்…
ஹேய் ஹேய் ஓராயிரம்…
மலர்களே மலர்ந்தது உலகிலே…
சுகமே இதுதானோ ஹேய்…

ஆண் : ஹேய் ஓராயிரம்…
ஹேய் ஹேய் ஓராயிரம்…

BGM

ஆண் : கீழ் வானிலே இளம் சூரியன்…
தேரோட்டமே காண…

BGM

ஆண் : கீழ் வானிலே இளம் சூரியன்…
தேரோட்டமே காண…
விடிகாலையின் பூந்தென்றலில்…
நாம் காண்பது பேரின்பமே…

ஆண் : எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்…
புதுமையே இயற்கையை ரசிக்காதோ…

ஆண் : ஹேய் ஹேய் ஓராயிரம்…
ஹேய் ஹேய் ஓராயிரம்…

BGM

ஆண் : நீ பார்த்ததும் நான் வந்ததும்…
தேனானதே வாழ்வில்…

BGM

ஆண் : நீ பார்த்ததும் நான் வந்ததும்…
தேனானதே வாழ்வில்…
இளஞ்ஜோடியின் விழி ஜாடையில்…
பேராசைகள் ஒரு கோடியே…

ஆண் : அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்…
இளமையே இனிமையை ரசிக்காதோ…

ஆண் : ஹேய் ஹேய் ஓராயிரம்…
ஹேய் ஹேய் ஓராயிரம்…
மலர்களே மலர்ந்தது உலகிலே…
சுகமே இதுதானோ…

ஆண் : ஹேய் ஹேய் ஓராயிரம்…
ஹேய் ஹேய் லாலால லா…


Notes : Hey Oraayiram Song Lyrics in Tamil. This Song from Meendum Kokila (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. ஹேய் ஓராயிரம் பாடல் வரிகள்.


அடி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்ஜென்சி அந்தோணிஇளையராஜாமுள்ளும் மலரும்

Adi Penney Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே…
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…

BGM

பெண் : வானத்தில் சில மேகம்…
பூமிக்கோ ஒரு தாகம்…
பாவை ஆசை என்ன…

BGM

பெண் : பூங்காற்றில் ஒரு ராகம்…
பொன் வண்டின் ரீங்காரம்…
பாடும் பாடல் என்ன…

பெண் : சித்தாடை கட்டாத செவ்வந்தியே…
சிங்காரம் பார்வை சொல்லும் சேதி என்னவோ…

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…

BGM

பெண் : நீரோடும் ஒரு ஓடை…
மேலாடும் திருமேடை…
தேடும் தேவையென்ன…

BGM

பெண் : பார்த்தாலோ ஒரு ராணி…
பாலாடை இவள் மேனி…
கூறும் ஜாடை என்ன…

பெண் : ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே…
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ…

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…

BGM


Notes : Adi Penney Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அடி பெண்ணே பாடல் வரிகள்.