ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே… ஹனுமான் உன்னை காக்க… சிறையில் உன்னை மீட்க… கடல் தாண்டி வந்தானம்மா… எதிர் போரை வெல்வானம்மா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
—BGM—
ஆண் : பாடி பாடி அழைக்கின்றேன்… ஜாடையாக சேதி சொல்வாய்… பாதை ஒன்று கண்டுகொள்ள… நீயும் பாடுவாய்… தயக்கம் என்ன கலக்கம் என்ன… தேவி நீ குரல் கொடு… ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
—BGM—
ஆண் : நேரம் பார்த்து நெருங்குவேன்… காவல் தாண்டி காக்க வந்தேன்… போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்… கவலை இல்லை மயக்கம் இல்லை… தேவி நீ குரல் கொடு…
ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே… ஹனுமான் உன்னை காக்க… சிறையில் உன்னை மீட்க… கடல் தாண்டி வந்தானம்மா… எதிர் போரை வெல்வானம்மா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
—BGM—
Notes : Sri Ramanin Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. ஸ்ரீராமனின் பாடல் வரிகள்.
பெண் : பொன்னான மேனி… உல்லாசம் கொண்டாடும் ராணி… உற்சாகம் மழையினில் நடமிடும்… அழகினை ரசித்திட வா வா ராஜா…
பெண் : பொன்னான மேனி… உல்லாசம் கொண்டாடும் ராணி…
—BGM—
பெண் : தேனாகப் பாடுவேன்… காதல் வரும் நேரமே…
—BGM—
பெண் : லலல லலலா… தேனாகப் பாடுவேன்… காதல் வரும் நேரமே…
பெண் : பூ முத்தங்கள்தான்… ஆண் : நனனன… பெண் : அளந்து அளந்து தருவேன்… பூஞ்சோலையில் வா… ஆண் : நனனன…
பெண் : அணைத்து சுகங்கள் பெறலாம்… என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்…
பெண் : மலரிதழ்… ஆண் : நனனன… பெண் : விரிந்தது… ஆண் : நனனன… பெண் : போவோம் ஆஹா…
பெண் : பொன்னான மேனி உல்லாசம்… கொண்டாடும் ராணி…
—BGM—
ஆண் : பொன்னான மேனி… உல்லாசம் கொண்டாடும் ராணி…
ஆண் : நீ எந்தன் வானிலே… பாடி வரும் கோகிலா…
—BGM—
ஆண் : லலல லலலா… நீ எந்தன் வானிலே… பாடி வரும் கோகிலா…
ஆண் : என் வாழ்விலே நீ… பெண் : ம்ம் ஹ்ம்ம்… ஆண் : இணைந்து வளர்ந்த கொடியே… எந்நாளுமே நான்… பெண் : ஆஹஹஹ…
ஆண் : உனது மடியின் மலரே… என் கண்ணிலே உள்ளாடும் மணியே…
ஆண் : புது சுகம்… பெண் : ம்ம்ம் ம்ம்… ஆண் : தெரியுது… பெண் : ம்ம்ம் ம்ம்… ஆண் : வாவா ஆ ஹா…
ஆண் : பொன்னான மேனி… பெண் : உல்லாசம்… ஆண் : கொண்டாடும் ராணி… பெண் : உற்சாகம்…
பெண் : நனனனான நனனன நனனன னனனா… ஆண் : ஹா னானா…
ஆண் : பொன்னான மேனி… உல்லாசம் கொண்டாடும் ராணி…
Notes : Ponnanameni Ullasam Song Lyrics in Tamil. This Song from Meendum Kokila (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. பொன்னான மேனிபாடல் வரிகள்.
ஆண் : நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும்… ஒரே கோலம்…
—BGM—
பெண் : மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்… ஆண் : கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்…
பெண் : எண்ணம் ஒரு வேகம்… அதில் உள்ளம் தரும் நாதம்…
பெண் : தாலாட்டுதே… தாலாட்டுதே வானம்… தள்ளாடுதே மேகம்… தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்… ஹோய்… இது கார்கால சங்கீதம்…
—BGM—
பெண் : இரு கண்கள் மூடி செல்லும் போதும்… ஒரே எண்ணம்…
—BGM—
ஆண் : ஒரு சங்கில்தானே பாலை உண்ணும்… ஒரே ஜீவன்…
பெண் : சொர்க்கத்திலே இது முடிவானது… ஆண் : சொர்க்கம் என்றே இது முடிவானது…
பெண் : காதல் ஒரு வேதம்… அது தெய்வம் தரும் கீதம்…
ஆண் : தாலாட்டுதே…
பெண் : தாலாட்டுதே வானம்… தள்ளாடுதே மேகம்… ஆண் : தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்… பெண் : இது கார்கால சங்கீதம்…
ஆண் & பெண் : தாலாட்டுதே…
—BGM—
Notes : Thaalattudhe Vaanam Song Lyrics in Tamil. This Song from Kadal Meengal (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. தாலாட்டுதே வானம் பாடல் வரிகள்.
பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை… வண்ணங்கள் தோன்றும் இயற்கை… உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்… கொண்டாடுதே சுகம் கோடி என்றதே… பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…
பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை… வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
—BGM—
பெண் : வானத்தில் சில மேகம்… பூமிக்கோ ஒரு தாகம்… பாவை ஆசை என்ன…
—BGM—
பெண் : பூங்காற்றில் ஒரு ராகம்… பொன் வண்டின் ரீங்காரம்… பாடும் பாடல் என்ன…
பெண் : சித்தாடை கட்டாத செவ்வந்தியே… சிங்காரம் பார்வை சொல்லும் சேதி என்னவோ…
பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை… வண்ணங்கள் தோன்றும் இயற்கை… உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்… கொண்டாடுதே சுகம் கோடி என்றதே… பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…
பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…
—BGM—
பெண் : நீரோடும் ஒரு ஓடை… மேலாடும் திருமேடை… தேடும் தேவையென்ன…
—BGM—
பெண் : பார்த்தாலோ ஒரு ராணி… பாலாடை இவள் மேனி… கூறும் ஜாடை என்ன…
பெண் : ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே… கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ…
பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை… வண்ணங்கள் தோன்றும் இயற்கை… உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்… கொண்டாடுதே சுகம் கோடி என்றதே… பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…
பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…
—BGM—
Notes : Adi Penney Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அடி பெண்ணேபாடல் வரிகள்.