பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கிருத்தையா | சாய்சரண், தீபக், நிவாஸ், சோலார் சாய், நவீன் & சந்தியா | எஸ்.எஸ். தமன் | தில்லுக்கு துட்டு |
Sivan Magan Da Song Lyrics in Tamil
ஆண் : விடாது எங்கும் ஷடாச்சரம்…
என் உயிர் எழுத்து…
ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்…
என் உயிர் மூச்சு…
ஆண் : ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்…
உன் கை எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…
—BGM—
ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
—BGM—
ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
ஆண் : மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா…
சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா…
நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா…
சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா… ஆஆஅ…
ஆண் : முருகா உனை நான் தொழுபவன்டா…
குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
{ ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்… } * (2)
ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…
ஆண் : சண்முக வடிவேலனே…
அறுபடை இடும் வீரனே…
பழனிமலை வீரனே…
திருமுருகா ஓம்…
ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…
—BGM—
ஆண் : பச்ச மல பழனி மல…
கந்தன் அருள் இருக்கையில…
பிச்சிக்கிட்டு ஒதருதையா என் நேரம் உச்சத்துல…
ஆண் : சாமி மல வேலு வந்து…
சக்கரமா சுத்தையில…
சுக்கிரனும் ஓடிவந்து நிக்கிறானே வீட்டுக்குள்ள…
{ குழு : கொரத்தி மகள தொரத்தி தொரத்தி…
காதலிச்சா முருகா…
கொரத்தியாரு உயரவேண்டும்…
உருகுறேனே நீ வா… } * (2)
குழு : தமிழ் கடவுள் உன்ன தூக்கி…
தலையில் வச்சோம் குமரா…
இந்த இனத்த நல்லா வாழ வையி…
கதிர்காம கந்தா…
ஆண் : கதிர்காம கந்தா… ஆஆஆ… ஆஆ…
குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
ஆண் : அறுத்தவன்டா…
சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
Notes : Sivan Magan Da Song Lyrics in Tamil. This Song from Dhilluku Dhuddu (2016). Song Lyrics penned by Kiruthaya. சிவன் மகன்டா பாடல் வரிகள்.