Tag Archives: தாமரை

oru-arai-unathu-song-lyrics

ஒரு அறை உனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரையாசின் நிசார் & சனா மொயுட்டிஜிப்ரான்மாறா

Oru Arai Unathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

ஆண் & பெண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் & பெண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

BGM

ஆண் : வண்ணம் நூறு வாசல் நூறு…

ஆண் & பெண் : கண் முன்னேக் காண்கின்றேன்…

ஆண் : வானம்பாடிப் போலே மாறி…

ஆண் & பெண் : எங்கேயும் போகின்றேன்…

ஆண் : வானத்துக்கும் மேகத்துக்கும்…
ஊடே உள்ள வீடொன்றில்…
யாரும் வந்து ஆடிப் போகும்…
ஊஞ்சல் வைத்த என் முன்றில்…

ஆண் & பெண் : போகும் போக்கில்…
போர்வைப் போர்த்தும் பூந்தென்றல்…

BGM

பெண் : ஒரு பகல் உனது…
ஒரு பகல் எனது…
இடையினில் இரவு உறங்கிடுமா…

பெண் : ஒரு இமை உனது…
ஒரு இமை எனது…
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா…

பெண் : ஒரு மலர் உனது…
ஒரு மலர் எனது…
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா…

பெண் : ஒரு முகம் உனது…
ஒரு முகம் எனது…
இருவரும் நிலவின் இருபுறமா…

பெண் : ஒரு பதில் உனது…
ஒரு பதில் எனது…
புதிர்களும் உடையுமா…

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

BGM


Notes : Oru Arai Unathu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. ஒரு அறை உனது பாடல் வரிகள்.

யார் அழைப்பது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜிப்ரான்மாறா

Yaar Azhaippadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : உடலின் நரம்புகள்…
ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ…
உயிரை பரவசமாக்கி…
இசைக்குமா ஆரிரோ… ராரோ…

ஆண் : மழை விடாது வர அடாதி…
தொட தேகம் நனையும்…
மனம் உலாவி வர அலாதி…
இடம் தேடும்… ஓஹோ…

ஆண் : யார் அழைப்பது….
யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

BGM

ஆண் : சேரும் வரை போகும் இடம்…
தெரியாதனில்…
போதை தரும் பேரின்பம்…
வேறுள்ளதா…
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…

ஆண் : கலைவார் அவரெல்லாம்…
தொலைவார் வசனம் தவறு…
அலைவார் அவர்தானே அடைவார்…
அவர் அடையும் புதையல் பெரிது…
அடங்காத நாடோடி காற்றல்லவா…

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில் காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : பயணம் நிகழ்கிற
பாதை முழுதும்…
மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம்…
இல்லை எனினும்…
நாடகம் ஓடும்…

ஆண் : விடை இல்லாத பல வினாவும்…
எழ தேடல் தொடங்கும்…
விலை இல்லாத ஒரு வினோத…
சுகம் தோன்றும்… ஓ…

ஆண் : யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

BGM


Notes : Yaar Azhaippadhu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. யார் அழைப்பது பாடல் வரிகள்.


ஓ அழகே ஓ அழகே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபென்னி டயல்ஜிப்ரான்மாறா

Oh Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
மின்னும் பனியின் கீழே…
போய் ஒழிய…
போய் ஒழிய…
கொஞ்சம் ஏங்குதே…
அதில் தஞ்சம் தேடுதே…

ஆண் : அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…

BGM

ஆண் : தூர அலைகள்…
காலை நனைக்கும்…
மாய நதி இது…
மேகம் தணிந்து…
வாசல் தெளிக்கும்…
தூய மழை இது…
விழாக்கள் தோறும் ஓரமாக…
நின்று பார்க்க நேரும்…
நிலாக்கள் இன்றி…
வானம் கூட…
மெளனமாக மாறும்…

ஆண் : ஒரு வீடு பரிவோடு…
வரவேற்க நீளும் போது…
அதனோடு… உரையாடு…
அது போல் ஒரு வரம் ஏது…

ஆண் : அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…

ஆண் : ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே… ஏ…

BGM

ஆண் : காற்று குமிழிப் போல…
உடைந்து போகும் மகிழ்வினை…
போற்றி வளர்த்து…
போற்றி வளர்த்து…
காக்கும் ஒருவனை…
துழாவித் தேடி…
கண்ணின் முன்பு…
கொண்டுக் காட்டும் காலம்…

ஆண் : கனாவில் கூட நேர்ந்ததில்லை…
நேர்ந்ததிந்த மாயம்…
அவன் யாரோ…
தொடுவானோ…
தொலை தூரக் கோடு தானோ…
வழி தேரோ வரலாறோ…
புரியாக் குறுநகை தானோ… ஓ…

ஆண் : ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
மின்னும் பனியின் கீழே…
போய் ஒழிய…
போய் ஒழிய…
கொஞ்சம் ஏங்குதே…

ஆண் : அடங்காத காற்றே… ஏ… ஏ…
அடங்காத காற்றே… ஏ… ஏ…


Notes : Oh Azhage Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. ஓ அழகே பாடல் வரிகள்.

உனக்கென்ன வேணும் சொல்லு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபென்னி டயல் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Unakkenna Venum Sollu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உனக்கென்ன வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம் புது மேகம்…
தேடிப் போவோமே…

BGM

ஆண் : பிடித்ததை வாங்கச் சொல்லு…
வெறுப்பதை நீங்கச் சொல்லு…
புது வெள்ளம் புது ஆறு…
நீந்திப் பார்ப்போமே…

குழு (ஆண்கள்) : இருவரின் பகல் இரவு…
ஒரு வெயில் ஒரு நிலவு…

ஆண் : தெரிந்தது தெரியாதது…
பார்க்கப் போறோமே…

குழு (ஆண்கள்) : உலகென்னும் பரமபதம்…
விழுந்தபின் உயா்வு வரும்…
நினைத்தது நினையாதது…
சோ்க்கப் போறோமே…

ஆண் : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல…
இந்த பூ சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம் மினுங்கும் மேல…

ஆண் : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல…
இந்த பூமி சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம் மினுங்கும் மேல…

BGM

ஆண் : கனவுகள் தேய்ந்ததென்று…
கலங்கிடக் கூடாதென்று…
தினம் தினம் இரவு வந்து…
தூங்கச் சொல்லியதே…

ஆண் : எனக்கென உன்னைத் தந்து…
உனக்கிருக் கண்ணைத் தந்து…
அதன் வழி எனது கனா…
காணச் சொல்லியதே…

ஆண் : நீ அடம் பிடித்தாலும்…
அடங்கிப் போகின்றேன்…
உன் மடி மெத்தை மேல்…
மடங்கிக் கொள்கின்றேன்…

ஆண் : தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…

குழு (ஆண்கள்) : உனக்கென்ன வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம் புது மேகம்…
தேடிப் போவோமே… ஓ… ஓ…

ஆண் : பிடித்ததை வாங்கச் சொல்லு…
வெறுப்பதை நீங்கச் சொல்லு…
புது வெள்ளம் புது ஆறு…
நீந்திப் பார்ப்போமே…

BGM

ஆண் : பருவங்கள் மாறி வர…
வருடங்கள் ஓடி விட…
இழந்த என் இனிமைகளை…
உன்னில் கண்டேனே…

ஆண் : எழுதிடும் உன் விரலில்…
சிரித்திடும் உன் இதழில்…
கடந்த என் கவிதைகளை…
கண்டுக் கொண்டேனே…

ஆண் : துருவங்கள் போல் நீளும்…
இடைவெளி அன்று…
ஓ… ஓ… தோள்களில்…
உன் மூச்சு இழைகிறதின்று…

ஆண் : தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…

ஆண் : உனக்கென்ன வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம் புது மேகம்…
தேடிப் போவோமே…

குழு (ஆண்கள்) : பிடித்ததை வாங்கச் சொல்லு…
வெறுப்பதை நீங்கச் சொல்லு…
புது வெள்ளம் புது ஆறு…
நீந்திப் பார்ப்போமே…

ஆண் : இருவரின் பகல் இரவு…
ஒரு வெயில் ஒரு நிலவு…
தெரிந்தது தெரியாதது…
பார்க்கப் போறோமே…

ஆண் : உலகென்னும் பரமபதம்…
விழுந்தபின் உயா்வு வரும்…
நினைத்தது நினையாதது…
சோ்க்கப் போறோமே…

குழு (ஆண்கள்) : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல…
இந்த பூமி சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம் மினுங்கும் மேல…

குழு (ஆண்கள்) : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல…
இந்த பூமி சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம் மினுங்கும் மேல…


Notes :  Unakkenna Venum Sollu Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் வரிகள்.


தூவானம் தூவத் தூவ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஷால் டட்லணி & சுனிதா சாரதிடி. இமான்ரோமியோ ஜூலியட்

Thoovaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே ஈரம் ஆக…
உயிர் கரைவதை…
நானேக் கண்டேன்…

ஆண் : கடவுள் வரங்கள்…
தரும் பல கதைக் கேட்டேன்…
அவரே வரமாய் வருவதை…
இங்குப் பார்த்தேன்…
வேறு என்ன வேண்டும் வாழ்வில்…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…

BGM

ஆண் : குயிலென மனம் கூவும்…
மயிலெனத் தரைத் தாவும்…
என்னோடு நீ நிற்கும் வேளையில்…
புழுதியும் பளிங்காகும்…
புழுக்களும் புனுகாகும்…
கால் வைத்து…
நீ செல்லும் சாலையில்…

ஆண் : யார் தீங்கு செய்தாலும்…
மன்னிக்கத் தோன்றும்…
நீ தந்த இம்மாற்றம்…
என் வெட்கம் தூண்டும்…
காதல்… வந்தால்…
கோபம்… எல்லாமே…
காற்றோடு காற்றாகப் போகின்றதே…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…

BGM

ஆண் : இரவுகள் துணை நாடும்…
கனவுகள் கடைப் போடும்…
நீ இல்லை என்றால் நான் காகிதம்…
விரல்களில் விரல் கோர்க்க…
உதட்டினை உவா்பாக்க…
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்…

ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை…
ரிங்காரம்தான் செய்து…
கொல்கின்ற ஆணை…
நீ தான் கைத் தூக்க…
வேண்டும் என் கண்ணே…
கை நீட்டு தாலாட்டு…
கண் மூடுவேன்…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே ஈரம் ஆக…
உயிர் கரைவதை நானேக் கண்டேன்…

ஆண் : கடவுள் வரங்கள்…
தரும் பல கதைக் கேட்டேன்…
அவரே வரமாய் வருவதை…
இங்குப் பார்த்தேன்…
வேறு என்ன வேண்டும் வாழ்வில்…

BGM


Notes : Thoovaanam Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Thamarai. தூவானம் தூவத் தூவ பாடல் வரிகள்.


கடைக் கண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & வருண் பரந்தாமன்டி. இமான்பூமி

Kadai Kannaaley Song Lyrics in Tamil


பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…
பார்த்த நொடி யுகமாய் நீள…
பதைப் பதைத்து…
கண் திறப்பேன்…
பின்னும் ஆற்றாமையால்…
அல்லலுற்று கவண் வீசினாள்…
கடைக் கண்ணாலே…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா… ஆ…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு…
உறங்காமலே… ஏ… ஏ…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா… ஆ…

BGM

பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…

BGM

பெண் : ஒளிந்தேன் மறைந்தேன்…
எதைப் பார்த்தும் நான்…
உனைச் சேர்ந்த பின்பு…
பயம் நீங்கினேன்…

பெண் : படர்ந்தேன் அலைந்தேன்…
கொடிப் போல நான்…
மணி மார்பில் சாய்ந்து…
மலர் சேர்க்கிறேன்…

பெண் : விழியை இமையை விரித்தேன்…
உனை என் இளமையின் அரண்மனை…
வரவேற்க்குதே…

பெண் : விரலை நகத்தை கடித்தே எழுதும்…
கவிதையை இதழ்களும்…
அரங்கேற்றுதே…

பெண் : இந்த நொடிப் போதும்…
தேனே சிந்தி உரைந்தேனே…
நானே உடலும் உயிரும்…
மெழுகாய் உருகும்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு உறங்காமலே…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே…
ரசித்தேனே…


Notes : Kadai Kannaaley Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2020). Song Lyrics penned by Thamarai. கடைக் கண்ணாலே பாடல் வரிகள்.


செந்தூரா செந்தூரா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைலுக்க்ஷிமி சிவனேஸ்வரலிங்கம் டி. இமான்போகன்

Senthoora Song Lyrics in Tamil


BGM

பெண் : நிதா நிதா நிதானமாக…
யோசித்தாலும்…
நில்லா நில்லா நில்லாமல்…
ஓடி யோசித்தாலும்…

பெண் : நீ தான் மனம் தேடும்…
மான்பாலன்…
பூவாய் எனையேந்தும் பூபாலன்…
என் மடியின் மணவாளன்…
என தோன்றுதே… ஏ…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…

பெண் : உன் தேரா ஆ.. ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…

பெண் : நடக்கையில்…
அணைத்தவாறு போக வேண்டும்…
விரல்களை பினைத்தவாறு…
பேச வேண்டும்…

பெண் : காலை எழும் போது…
நீ வேண்டும்…
தூக்கம் வரும் போது…
தோள் வேண்டும்…

பெண் : நீ பிரியா வரம் தந்தால்…
அதுவே போதும்… ம்ம்…. ம்ம்…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…

உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
செந்தூரா ஆ… ஆ…

BGM

பெண் : மழையின் இரவில்…
ஒரு குடையினில் நடப்போமா…
மரத்தின் அடியில்…
மணிக்கணக்கினில் கதைப்போமா…
பாடல் கேட்போமா…
பாடி பார்ப்போமா…
மூழ்கத்தான் வேண்டாமா… ஆ…

பெண் : யாரும் காணாத…
இன்பம் எல்லாமே…
கையில் வந்தே விழுமா…
நீயின்றி இனி என்னால்…
இருந்திட முடிந்திடுமா…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
செந்தூரா ஆ…

BGM

பெண் : அலைந்து நான் களைத்து
போகும் போது அள்ளி…
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி…
வீட்டில் நளபாகம் செய்வாயா…
பொய்யாக சில நேரம் வைவாயா…
நான் தொலைந்தால்…
உனை சேரும் வழி
சொல்வாயா… ஆ… ஆ…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
எய்தாயா ஆ.. ஆ..

பெண் : கண்கள் சொக்க…
செய்தாயா ஆ… ஆ…
கையில் சாய…
சொல்வாயா ஆ… ஆ…
ஏதோ ஆச்சு… வெப்பம் மூச்சில்…
வெட்கங்கள் போயே போச்சு…


Notes : Senthoora Song Lyrics in Tamil. This Song from Bogan (2017). Song Lyrics penned by Thamarai. செந்தூரா செந்தூரா பாடல் வரிகள்


தள்ளிப் போகாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம் ஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Thalli Pogathey Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல…
வார்த்தை தேடுதே…

ஆண் : கண்ணெல்லாம்…
நீயேதான் நிற்கின்றாய்…
விழியின் மேல்…
நான் கோபம் கொண்டேன்…
இமை மூடிடு என்றேன்…

ஆண் : நகரும்… நொடிகள்…
கசையடிப் போலே…
முதுகின் மேலே…
விழுவதினாலே…
வரி வரிக் கவிதை…
எழுதும் வலிகள்…
எழுதா மொழிகள்… எனது…

ஆண் : கடல் போல பெரிதாக…
நீ நின்றாய்…
சிறுவன் நான்…
சிறு அலை மட்டும் தான்…
பார்க்கிறேன்… பார்க்கிறேன்…
எரியும் தீயில்…
எண்ணெய் நீ ஊற்று…
நான் வந்து நீராடும் நீரூற்று…

ஆண் : ஓ… ஊரெல்லாம்…
கண்மூடித் தூங்கும்…
ஓசைகள் இல்லாத இரவே…
ஓ… ஓ… நான் மட்டும் தூங்காமல்…
ஏங்கி உன் போல காய்கின்றேன்…
நிலவே…

ஆண் : கலாபம்… போலாடும்…
கனவில் வாழ்கின்றனே…
கை நீட்டி…
உன்னைத் தீண்டவே பார்த்தேன்…

ஆண் : ஏன் அதில் தோற்றேன்…
ஏன் முதல் முத்தம்…
தர தாமதம் ஆகுது…
தாமரை வேகுது…

பெண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓஓ… ஓ… ஓஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : தள்ளிப் போகாதே…
எனையும்…
தள்ளிப் போக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலா் எனும் முள்தானே…

ஆண் : தள்ளிப் போகாதே…
எனையும்…
தள்ளிப் போக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலா் எனும் முள்தானே…

ஆண் : தேகம் தடை இல்லை…
என நானும்…
ஒரு வார்த்தை சொல்கின்றேன்…
ஆனால் அது பொய் தான்…
என நீயும் அறிவாய் என்கின்றேன்…
அருகினில் வா…

பெண் : ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : கனவிலே தெரிந்தாய்…
விழித்ததும் ஒளிந்தாய்…
கனவினில் தினம் தினம்…
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்…

ஆண் : தள்ளிப் போகாதே…

ஆண் : கண்களில் ஏக்கம்…
காதலின் மயக்கம்…
ஆனால் பார்த்த நிமிடம்
ஒரு விதமானத் தயக்கம்…

ஆண் : நொடி நொடியாய்…
நேரம் குறைய… என் காதல்…
ஆயுள் கறைய…
ஏனோ ஏனோ…
மார்பில் வேகம் கூட…

ஆண் : விதியின் சதி விளையாடுதே…
எனை விட்டுப் பிரியாதன்பே…
எனை விட்டுப் பிரியாதன்பே…

பெண் : ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஏனோ ஏனோ…
ஏனோ ஏனோ… ஏனோ ஏனோ…

பெண் : அன்பே…


Notes : Thalli Pogathey Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. தள்ளிப் போகாதே பாடல் வரிகள்


கண்ணான கண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம்டி. இமான்விஸ்வாசம்

Kannaana Kanney Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நான் காத்து நின்றேன்…
காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீருமா…

ஆண் : நான் பார்த்து நின்றேன்…
பொன் வானம் எங்கும்…
என் மின்னல் தோன்றுமா…

ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்…
கண்ணீர் சேரும்…
கற்கண்டாய் மாறுமா…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

BGM

ஆண் : ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ…. ஆஅ…. ஆஅ…. ஆ..

ஆண் : அலை கடலின் நடுவே…
அலைந்திடவா தனியே…
படகெனவே உனையே…
பார்த்தேன் கண்ணே….

ஆண் : புதை மணலில் வீழ்ந்து…
புதைந்திடவே இருந்தேன்…
குறு நகை எரிந்தே…
மீட்டாய் என்னை…

ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்…
பெரும் ஊஞ்சல்… மனதோரம்…
கண்பட்டு நூல் விட்டு போகும்…
என ஏதோ… பயம் கூடும்…

ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்…
மழையாகி ஆடினேன்…
இந்த உற்சாகம் போதும்…
சாக தோன்றும்… இதே வினாடி…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நீ தூங்கும் போது…
உன் நெற்றி மீது…
முத்தங்கள் வைக்கணும்…

ஆண் : போர்வைகள் போர்த்தி…
போகாமல் தாழ்த்தி…
நான் காவல் காக்கணும்…
எல்லோரும் தூங்கும் நேரம்…
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்…

ஆண் : ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…


Notes : Kannaana Kanney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Thamarai. கண்ணான கண்ணே பாடல் வரிகள்.