Tag Archives: ஆர்.வி.உதயகுமார்

Pachamala Poovu Song Lyrics in Tamil

பச்ச மலப்பூவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதய குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Pachamala Poovu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : காத்தோடு மலராட கார்குழலாட…
காதோரம் லோலாக்கு சங்கதி பாட…
காத்தோடு மலராட கார்குழலாட…
காதோரம் லோலாக்கு சங்கதி பாட…

ஆண் : மஞ்சளோ தேகம்…
கொஞ்ச வரும் மேகம்…
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்…

ஆண் : நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்…
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத்தாரேன்… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண…
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக…
பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண…
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக…

ஆண் : சித்திரத்துச் சோல முத்துமணி மாலை…
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே…

ஆண் : வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்…
விண்ணிலே நூல் புடிச்சு சேல தச்சுத் தாரேன்… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…


Notes : Pachamala Poovu Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R.V. Udhaya Kumar. பச்ச மலப்பூவு பாடல் வரிகள்.


மதுரஜில்லா மச்சக்கன்னி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்கருணாஸ் & ஏ.ஆர். ரெய்ஹானாடி.எஸ்.முரளிதரன்ஸ்ரீ

MadhuraJilla Machakkani Song Lyrics in Tamil


BGM

ஆண் : மதுர ஜில்லா மச்சக்கன்னி…
மச்சம் காட்டி மயக்கிப்புட்ட மேனா மினுக்கி…
கும்பகோண வெத்தலைய ஒதப்பிக்கிட்டு சிரிக்கையில…
தொலச்சுப்புட்டேன் தொலச்சுப்புட்டேன்…
என்னோட மனசத்தாண்டி…

ஆண் : முட்டக்கண்ணு முழியழகி…
மூச்சுமுட்ட வச்சுப்புட்டா…
கெண்டக்கால காட்டாதடி…
கொரங்கு மனசு கெறங்குதடி…

ஆண் : இடுப்புச்சேல வெலகுதடி…
மடிப்புக் கொஞ்சம் தூக்குதடி…
வெள்ளச்சியே வேணாண்டி வேர்த்துப்புட்டேன்…

ஆண் : போதும் கொல்லதடி கொல்லாதடி…
வேணும் மச்சக்கன்னி…
போதும் கொல்லதடி கொல்லாதடி…
வேணும் மச்சக்கன்னி…

BGM

பெண் : மதுர ஜில்லா மச்சக்கன்னி…
மச்சம் காட்டி மயக்கிப்புட்ட மேனா மினுக்கி…
சுத்தி சுத்தி வந்தாலும் சப்புக்கொட்டி நின்னாலும்…
எனக்கேத்த ஆம்பளதான் தேடிப்புட்டேன் யாருமில்ல…

பெண் : கண்டுக்கிட்டேன் கண்டுக்கிட்டேன்…
கண்ணால நான் கண்டுக்கிட்டேன்…
செக்கசெவேல் அழகுலதான் சொக்கிப்போயி நிக்கிறேனே…

பெண் : நைசா வந்து தொட்டுப்பாரு…
நாணமுள்ள நாட்டுப்புறம்…
எட்டு தெச தேடிப்பாரு யாருமில்ல…

BGM

பெண் : கூடலூரு ஓடப்பக்கம் கூடிப்பேசி முடிவெடுப்போம்…
கூசாமத் தொட்டுப்பாரு என்ன வெக்கம்…

ஆண் : அடியே செவப்பு சுங்கிடி கட்டி…
தளுக்கி குழுக்கிப்புட்டா…
தலைவன் மனசு தாண்டி எறங்கிடுமா…

ஆண் : மச்சி மனசு பாடாப் படுது…
தொட்டுப் பாரு அனலா சுடுது…

பெண் : முட்டுக்காடு மேட்டுமேல முழிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன்…
சட்டுப்புட்டுன்னு முடிவெடுத்து சண்டியரா வந்து சேரு…
சத்தியமா வெக்கம்விட்டு சொல்லிப்புட்டேன்…
என்னப்போல மூக்குமுழி லட்சணமா எவளுமில்ல…

பெண் : வேணும் ஏத்துக்கடா ஏத்துக்கடா…
நானும் சரக்குள்ள நாட்டுப்புறம்…

ஆண் : மதுர ஜில்லா…
பெண் : மச்சக்கன்னி…
ஆண் : ஏ மச்சம் காட்டி மயக்கிப்புட்ட…
பெண் : மேனா மினுக்கி…

ஆண் : ஏ சுத்தி சுத்தி…
பெண் : வருவேண்டா…
ஆண் : ஏ சப்புக்கொட்டி…
பெண் : நிப்பேன்டா…
எனக்கேத்த ஆம்பளதான் எப்பவுமே நீதான்டா…

ஆண் : முட்டக்கண்ணு முழியழகி…
பெண் : மூச்சுமுட்ட வச்சுப்புட்டேன்…
ஆண் : கெண்டக்கால காட்டாதடி…
பெண் : கொரங்கு மனசு கெறங்கிடுமா…

ஆண் : இடுப்புச் சேல வெலகுதடி…
பெண் : மடிப்புக் கொஞ்சம் பாத்துக்கோடா…
ஆண் : வெள்ளச்சியே வேணாண்டி வேர்த்துப்புட்டேன்…

பெண் : போதும் ஏத்துக்கடா ஏத்துக்கடா…
நான்தான் மச்சக்கன்னி…

ஆண் : போதும் வெள்ளச்சியே வெள்ளச்சியே…
வேணும் மச்சக்கன்னி…

ஆண் : மச்சக்கன்னி… மச்சக்கன்னி…
மச்சக்கன்னி…


Notes : MadhuraJilla Machakkani Song Lyrics in Tamil. This Song from Shree (2002). Song Lyrics penned by R. V. Udayakumar. மதுரஜில்லா மச்சக்கன்னி பாடல் வரிகள்.


ஒரு நாளும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஎஜமான்

Oru Naalum Song Lyrics in Tamil


BGM

குழு : கங்கண கணவென கிண்கிணி மணிகளும்…
ஒலிக்க ஒலிக்க…
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி…
முழங்க முழங்க…
ஒரு சுயம்வரம் நடக்கின்றதே…
இது சுகம் தரும் சுயம்வரமே…

BGM

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

பெண் : எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…

BGM

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

BGM

பெண் : சுட்டுவிரல் நீ காட்டு…
சொன்னபடி ஆடுவேன்…
உன்னடிமை நான் என்று…
கையெழுத்துப் போடுவேன்…

ஆண் : உன்னுதிரம் போலே நான்…
பொன்னுடலில் ஓடுவேன்…
உன்னுடலில் நான் ஓடி…
உள் அழகைத் தேடுவேன்…

பெண் : தோகை கொண்டு நின்றாடும்…
தேன்கரும்பு தேகம்…

ஆண் : முந்தி வரும் தேன் வாங்கி…
பந்தி வைக்கும் நேரம்…

பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு…
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு…

BGM

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

ஆண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

ஆண் : இணையான இளமானே…
துணையான இளமானே…
இணையான இளமானே…
துணையான இளமானே…

BGM

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

BGM

ஆண் : கட்டில் இடும் சூட்டோடு…
தொட்டில் கட்டு அன்னமே…
முல்லைக் கொடி தரும் அந்த…
பிள்ளைக் கனி வேண்டுமே…

பெண் : உன்னை ஒரு சேய் போலே…
என் மடியில் தாங்கவா…
என்னுடைய தாலாட்டில்…
கண்மயங்கித் தூங்க வா…

ஆண் : ஆரீராரோ நீ பாட…
ஆசை உண்டு மானே…

பெண் : ஆறு ஏழு கேட்டாலும்…
பெற்றெடுப்பேன் நானே…

ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று…
சித்திரம் வரும் விசித்திரம் என்று…

BGM

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…

ஆண் : உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

ஆண் : இணையான இளமானே…
துணையான இளமானே…

பெண் : ஓ… எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…

BGM


Notes : Oru Naalum Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by R.V. Udayakumar. ஒரு நாளும் பாடல் வரிகள்.


சித்தகத்தி பூக்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாராஜகுமாரன்

Sithagathi Pookale Song Lyrics in Tamil


BGM

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகளே அத்த மகளே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

BGM

பெண் : நாள் பாத்து பாத்து ஆளான நாத்து…
தோள் சேரதானே வீசும் பூங்காத்து…

ஆண் : ஆனந்த கூத்து நானாட பாத்து…
பூ ஓரம் தானே ஊறும் தேனூத்து…

பெண் : நான் மாலை சூட நாள் பாரய்யா…
ஆதாரம் நீதான் வேறாரய்யா…

ஆண் : பட்டி ரொட்டி மேளம் கொட்டி முழங்க…
தொட்டு விட நாணம் விட்டு விலக…

பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா…
சட்டம் ஒன்னு போடேன்… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

பெண் : அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
ஆண் : அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

BGM

ஆண் : ஆஆஆ… பூந்தேரில் ஏறி ஏழேழு லோகம்…
ஊர் கோலமாக நானும் போவோமா…

பெண் : பாரெல்லாம் ஜோடி நாம் என்றும் பாடி…
ஊராரும் நாளும் வாழ்த்த நாமும் வாழ்வோமா…

ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா…
நீ இன்றி நானும் வீண் தானம்மா…

பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க…
தொட்டில் ஒன்னு ஆட முத்து பிறக்க…

ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே…
கட்டளைய போடு… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

பெண் : அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
ஆண் : அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…


Notes : Sithagathi Pookale Song Lyrics in Tamil. This Song from Rajakumaran (1994). Song Lyrics penned by R. V. Udayakumar. சித்தகத்தி பூக்களே பாடல் வரிகள்.


வெள்ளி நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.என். சுரேந்தர், அருண்மொழி & உமா ரமணன்இளையராஜாநந்தவன தேரு

Velli nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வீண் சோகம் ஏனடி மானே… ஏனடி…

ஆண் : முல்லை மலரே முல்லை மலரே…
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி…

ஆண் : மின்னும் சிலையே…
அன்னை போல் வரவா நானும் சோறூட்ட…
உண்ணாதிருந்தால்…
இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட…

ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வீண் சோகம் ஏனடி மானே… ஏனடி…

BGM

ஆண் : விண்ணில் ஓடி தன்னால் வாடும்…
நிலவே நாளும் உருகாதே…

குழு : உன்னை பாடி மண்ணில் கோடி…
கவிதை வாழும் மறவாதே…

ஆண் : நிலா சோறு நிலா சோறு…
தரவா நீயும் பசியாற…

குழு : குயில் பட்டு குயில் பாட்டு…
தருவோம் நாங்கள் குஷியாக…

ஆண் : வானவில்லும் தானிறங்கி…
பாய் போடும் நீயும் தூங்க…
ஆடும் மயில் தோகை எல்லாம்…
தாலாட்டியே காத்து வீச…

ஆண் : தேவ கன்னியே…
தேய்வதென்ன நீ தன்னாலே…

குழு : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வீண் சோகம் ஏனடி மானே… ஏனடி…

குழு : முல்லை மலரே முல்லை மலரே…
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி…

BGM

ஆண் : சொந்தம் யாரு பந்தம் யாரு…
நிலவே பாரு எனைப் பாரு…

குழு : நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம்…
துடைப்பார் யாரு பதில் கூறு…

ஆண் : உள்ளம் தோறும் கள்ளம் நூறு…
அதை நீ பார்த்து எடை போடு…

குழு : உன்னை காக்க தொல்லை தீர்க்க…
வருவோம் நாங்கள் துணிவோடு…

ஆண் : வானத்தோடு கோவம் கொண்டு…
நீ போவதேன் பால் நிலாவே…
வானம் காக்க நாங்கள் உண்டு…
நீ நம்பியே பார் நிலாவே…

ஆண் : தேவ கன்னியே…
தேய்வதென்ன நீ தன்னாலே…

பெண் : வெள்ளி நிலவு வெள்ளி நிலவு…
உன்னோடு சேர்ந்திடதானே பாடுது…
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து…
தன் சோகம் தீர்ந்திடதானே தேடுது…

பெண் : மின்னும் நிலவே உன்னாலே வருதே…
பாடி சோறூட்ட…
தள்ளி நடந்தால்…
வேறாரு வருவார் என்னை காப்பாற்ற…

பெண் : வெள்ளி நிலவு வெள்ளி நிலவு…
உன்னோடு சேர்ந்திடதானே பாடுது…

குழு : தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…
தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…

குழு : தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…
தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…

குழு : தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…
தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…


Notes : Velli nilave Song Lyrics in Tamil. This Song from Nanthavana Theru (1995). Song Lyrics penned by R. V. Udayakumar. வெள்ளி நிலவே பாடல் வரிகள்.


என்ன நெனச்ச நீ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்அனுராதா ஸ்ரீராம் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாசொக்க தங்கம்

Enna Nenacha Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…

BGM

ஆண் : என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…

பெண் : சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…

பெண் : குற்றால சாரல் அது…
கண்ணோரம் ஊறி வர…
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்…
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்…

BGM

ஆண் : நான் தர சிற்பம்…
உன்னோட வெப்பம்…
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச…

பெண் : தீக்குச்சி வந்து…
தீக்குச்சி கிட்ட…
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்…

ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்…
என்ன நெனச்ச…

பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு…
கேக்க நெனச்சேன்…

ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில்…
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி…

பெண் : ஆறேழு கட்டிலுக்கும்…
அஞ்சாறு தொட்டிலுக்கும்…
சொல்ல நெனச்சேன்…
நான் சொல்ல நெனச்சேன்…
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்…

பெண் : அள்ள நெனச்சேன்…
நான் அள்ள நெனச்சேன்…
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்…

BGM

ஆண் : மெத்தைக்கு மேல…
உன்னோட சேல…
என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச…

பெண் : எப்போதும் போல…
உன்னோட வேலை…
ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன்…

ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ…
என்ன நெனச்ச…

பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு…
சொல்ல நெனச்சேன்…

ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்…
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா…

பெண் : கல்யாண சொர்கத்துல…
கச்சேரி நேரமுன்னு…
கட்டி புடிச்சேன்…
நான் கட்டி புடிச்சேன்…
என் வெட்கம்விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்…

ஆண் : சொக்கி தவிச்சேன்…
சொக்கி தவிச்சேன்…
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன்…

ஆண் : சொக்கி தவிச்சேன்…
சொக்கி தவிச்சேன்…
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன்…

பெண் : குற்றால சாரல் அது…
கண்ணோரம் ஊறி வர…
உன்ன நெனச்சேன்…
நான் உன்ன நெனச்சேன்…
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்…

BGM


Notes : Enna Nenacha Nee Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by R. V. Udayakumar. என்ன நெனச்ச நீ பாடல் வரிகள்.


என்னவென்று சொல்வதம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாராஜகுமாரன்

Ennavendru Solvathamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன் நிலா…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

BGM

ஆண் : தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்…
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங்கூந்தலோ…
முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை…
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை…

ஆண் : வண்ணப் பூவின் வாசம்…
வந்து நேசம் பேசும்…
அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்…
புதுப் பூக்கோலம்தான் காலில் போடுவாள்…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன் நிலா… ஆஹாஹா…

BGM

ஆண் : ஆஹா… கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்…
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்…
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்…
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்…

ஆண் : அதிகாலை ஊற்று…
அசைந்தாடும் நாற்று…
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்…
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன்நிலா…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…


Notes : Ennavendru Solvathamma Song Lyrics in Tamil. This Song from Rajakumaran (1994). Song Lyrics penned by R. V. Udayakumar. என்னவென்று சொல்வதம்மா பாடல் வரிகள்.