Tag Archives: ஹாரிஸ் ஜெயராஜ்

வெள்ளைகார முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமஹதிஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Vellaikkara Mutham Song Lyrics in Tamil


BGM

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

BGM

பெண் : கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்…
கொள்ளை மோச்சம் கொண்டேன்…
செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன்…

பெண் : ஆ… இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன்…
நஷ்டங்கள் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்…

பெண் : குடைகடியில் நிறைந்துவிட்டேன்…
பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன்…
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்…

பெண் : வெள்ளைகார முத்தம்…
ஆண் : தனன தனனனன…
பெண் : என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
ஆண் : தனன தனனனன…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

BGM

பெண் : மோகம் கொண்டு தைத்தான்…
மூச்சு முட்ட வைத்தான்…
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்…

BGM

பெண் : கட்டில்காடு கண்டான்…
கண்ணில் விட்டு கொண்டான்…
என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்…

பெண் : உச்சுகொட்டியே உடைந்து விட்டான்…
சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான்…
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான்…

பெண் : தன்ன னானன் நானா…
என் தேகம் எங்கும் தன்ன னானன் நானா…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

BGM


Notes : Vellaikkara Mutham Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளைகார முத்தம் பாடல் வரிகள்.


ரகசிய கனவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Ragasiya Kanavugal Song Lyrics in Tamil


பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

ஆண் : முதல் பிழை போல் மனதினிலே…
விழுந்தது உனதுருவம்…
ஓ… உதடுகளால் உனை படிப்பேன்…
இருந்திடு அரை நிமிடம்…

ஆண் : தொலைவது போல் தொலைவதுதான்…
உலகில் உலகில் புனிதம்…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } (2)

BGM

பெண் : மறுபடி ஒருமுறை பிறந்தேனே…
விரல் தொட புருவமும் சிவந்தேனே…
ஓ… இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ…
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ…

ஆண் : சுடும் தனிமையில் உணர்கிற…
மரநிழல் போல எனை சூட…
நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு…
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு…

பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

BGM

ஆண் : உயிரணு முழுவதும் உனை பேச…
உனை பேச…
இமை தொடும் நினைவுகள் அனல் வீச…
அனல் வீச…

ஆண் : ஓ… நினைச்சாலே சிவப்பாகும்…
மருதாணித் தோட்டம் நீ…
தலைவைத்து நான் தூங்கும்…
தலகாணி கூச்சம் நீ…

பெண் : எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே…
நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம்…
ஓ… தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்…

ஆண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

பெண் : குயிலினமே குயிலினமே…
எனக்கொரு சிறகு கொடு…
முகிலினமே முகிலினமே…
முகவரி எழுதிக் கொடு…
அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } * (3)


Notes : Ragasiya Kanavugal Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Yugabharathi. ரகசிய கனவுகள் பாடல் வரிகள்.


ரஹதுள்ளா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுபமாஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Rahathulla Song Lyrics in Tamil


பெண் : சாலை நடுவே சோலை இது தானோ…
தேவ மகளோ தேரில் வருவாளோ…

பெண் : ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : மாசில்லா…
பெண் : மாறு வேடம்…
குழு : மாசில்லா…
பெண் : கொண்டு வந்தா…
குழு : மாசில்லா…
பெண் : வெண்ணிலாவே…
குழு : இதை ஏதும் பார்த்தாயோ…

பெண் : மாறுமோ…
குழு : நீல வானம்…
பெண் : மாறுமோ…
குழு : நீண்ட தூரம்…
பெண் : மாறுமோ…
குழு : நூறு மேகம்…
பெண் : இது வயசின் சூதாட்டம்…

பெண் : ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

BGM

பெண் : நன நெய்நன ஹேய் நன நெய்நன…
ஹேய் நன நெய்ன நெய்ன நெய்ன…
நன நெய்நன ஹேய் நன நெய்நன…
ஹேய் நன நன நன நன…

பெண் : நான் கனவுல கனவுல…
கவிதைய கவிதைய எழுத எழுத முயல…
சில பழையன கழியுது…
புதியன வருகுது எரழ வழல வரல…

பெண் : மின்சாரம் என் கையில் ஓடும்…
சும்மாவே தொட்டாலும் போதும்…
தொடவா தொட தொடவா…
யாரும் நெருங்கி அருகினில் வரவில்லை…

பெண் : ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : வோ ஹா…
பெண் : ரஹ துள்ளா…
குழு : ஹாஹா ஹுல்லா…
பெண் : ஹா துள்ளா…
குழு : ஹாஹாஹா ஹுல்லா…
பெண் : ரஹதுள்ளா…
குழு : ஹே துள்ளா ரஹதுள்ளா…

குழு : ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…
ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…

குழு : யோ முனி சனி… ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…
யோ ஹனி மணி… ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா… நாச்சியரே…

BGM

பெண் : இவ வெயிலில வெயிலில…
உடல் இது உடல் இது…
உருகி உருகி வழிய…

பெண் : ஒரு மழையில மழையில…
மனசு இது மனசு இது…
மருகி மருகி நனைய…

BGM

பெண் : நாள் தோறும்…
குழு : மணி மணி…
பெண் : என் வானம் மாறும்…
குழு : முனி சனி…
பெண் : சந்தோசம்…
குழு : ஹனி ஹனி…
பெண் : கோபங்கள் ஆகும்…
அடடா அடடடடா…
ஓ ஏற்ற இறக்கம் இருப்பதும் ஒரு சுகம்…
குழு : ஒரு சுகம்…

பெண் : ஓஹோ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : மாசில்லா…
பெண் : மாறு வேடம்…
குழு : மாசில்லா…
பெண் : கொண்டு வந்தா…
குழு : மாசில்லா…
பெண் : வெண்ணிலாவே…
குழு : இதை ஏதும் பார்த்தாயோ…

பெண் : மாறுமோ…
குழு : நீல வானம்…
பெண் : மாறுமோ…
குழு : நீண்ட தூரம்…
பெண் : மாறுமோ…
குழு : நூறு மேகம்…
பெண் : இது வயசின் சூதாட்டம்…


Notes : Rahathulla Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Thamarai. ரஹதுள்ளா பாடல் வரிகள்.


செல்லகிளியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரஞ்சித் & அனுராதா ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Chella Kiliyo Song Lyrics in Tamil


BGM

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

பெண் : ஓ… திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்…
விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்…
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்…

ஆண் : நம்ம கட்டில் சூடு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : இப்போ ஆறி போச்சு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : நாம் சிக்கி முக்கி…
கல்லாய் மாறி பற்ற செய்வோமா…

பெண் : என் சோகம் போக…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : என் மோகம் தீர…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : அட ரெட்டை சேவை செய்ய போகும்…
கெட்டிக்காரா கிட்ட வா வா…

ஆண் : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ள…
குழு : ஓஒ ஓஓ…
ஆண் : வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ள…
பெண் : ஓ… என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

பெண் : ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம்…
உடை இல்லாத பகலை போல இரவை செய்வோம்…
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்…

ஆண் : இனி ஒவ்வொரு இரவு…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : முதல் இரவாய் செய்வோம்…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : அடி சூரியனுக்கே சுவரை கட்டி…
இரவை நீட்டிப்போம்…

பெண் : இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்…
நாம் தழுவும் போது சிதறும் துளியில்…
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : நீ என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

ஆண் : ஓஓ… ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே ஓமெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

BGM


Notes : Chella Kiliyo Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. செல்லகிளியோ பாடல் வரிகள்.


எக்ஸ் மச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநகுல் & மாதங்கிஹாரிஸ் ஜெயராஜ் கஜினி

X Machi Song Lyrics in Tamil


BGM

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

BGM

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

குழு : நான் அழகில் நூறு…
பெண் : விழுக்காடு…
குழு : தலை சுத்தி போகும்…
பெண் : தமிழ் நாடு…

பெண் : கால் பட்ட இடம் எல்லாம்…
கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே…

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

பெண் : நான் அழகில் நூறு…
ஆண் : விழுக்காடு…
பெண் : தலை சுத்தி போகும்…
ஆண் : தமிழ்நாடு…

ஆண் : கால் பட்ட இடம் எல்லாம்…
கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே…
பெண் : ஓகே…

BGM

பெண் : பெல்லே கிம்பர்ட் இனம் போலே…
உன்னை சுற்றி நான் வலம் வர வா…
பேரி கோலின் குணம் போலே…
நெஞ்சோட ஒட்டிகொள்ளவா…

பெண் : சிலின்டடோன் போல மேலும் துள்ளும் உள்ளம்…
உள்ளம் தட முடைந்து ஓடி வந்த வெள்ளம்…

ஆண் : வீசும் காற்றுக்கு விளங்கிட யார்தான் இங்கே…

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

பெண் : நான் அழகில் நூறு விழுக்காடு…
தலை சுத்தி போகும் தமிழ்நாடு…
கால் பட்ட இடம் எல்லாம்…
கட்ட எறும்பு மொய்க்கும்…

BGM

குழு : யூ ஆர் ரைட்…
பெண் : ரைட் நவ்… ரைட் நவ்…

BGM

பெண் : குறுக்கு எழுத்து புதிர் நானே…
விடை எழுதி நீ நிரப்பு…
வலிக்காத அம்பு ஒன்றை…
மனசுக்குள் நீ அனுப்பு…

பெண் : என்னை தொட்டு தொட்டு சென்ற…
தென்றல் வாசம் வீசும்…
நான் போட்டு வைத்த பூக்கள் கூட…
காதில் பேசும்…
என் இதழ்களின் வரிகள் இலக்கியம் எழுதிடட்டும்… டும் ம்ம்…

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

ஆண் : நீ அழகில் நூறு…
பெண் : ஆஹா ஆ ஆ…
ஆண் : தலை சுத்தி போகும்…
பெண் : ஓ ஆ ஹா…

ஆண் : கால் பட்ட இடம்களில்…
கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே…


Notes : X Machi Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Vaali. எக்ஸ் மச்சி பாடல் வரிகள்.


உயிரிலே எனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமகாலட்சுமி ஐயர் & ஸ்ரீனிவாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Uyiriley Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

ஆண் : அருகினில் உள்ள தூரமே…
அலை கடல் தீண்டும் வானமே…
நேசிக்க நெஞ்சம் ரெண்டு…
போதாதா போதாதா நீ சொல்லு…
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு…

பெண் : இது நடந்திட கூடுமோ…
இரு துருவங்கள் சேருமா…
உச்சரித்து நீயும் விலக…
தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ…

ஆண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…

பெண் : உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே…
பெண் தானே நீ என்று முறைக்குதே…
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே…
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே…

ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு…
என் தோள்களில் தேய்ந்திடு…
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்…
வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்…

BGM

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

BGM


Notes : Uyiriley Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. உயிரிலே எனது பாடல் வரிகள்.


என்னை கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதிப்பு & பாப் ஷாலினிஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Ennai Konjam Song Lyrics in Tamil


ஆண் : சிறகுகள் நீளுதே…
பறவைகள் போலவே…
விண்வெளி தாண்டியே துள்ளி துள்ளி போகுதே…

ஆண் : புதுவித அனுபவம்…
நொடியினில் பெருகிடும்…
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளி போகுதே…

BGM

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

BGM

பெண் : ஒன்னே ஒன்னு சொல்லணும்… யே ஹே…
ஒன்னே ஒன்னு சொல்லணும்…
உன் முகத்தை பாத்து சொல்லணும்…
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா…

பெண் : நானும் மாறி போனதே…
என் நளினம் கூடி போனதே…
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா…

பெண் : யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…
யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

BGM

ஆண் : வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு…
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை…

ஆண் : இன்று மட்டும் கொஞ்சம் நின்று…
ஒரு பூவை கிள்ளி கொண்டு…
சிரிப்புடன் செல்வேன் என்று நினைத்ததில்லை… இல்லை…

பெண் : நீ கிள்ளும் பூக்களை நான் சூடி கொள்ளவே…
என்றே எண்ணம் இன்று வந்தாச்சே…
ஆனாலும் நேரிலே எப்போதும் போலவே…
இயல்பாக பேசி போவது என்றாச்சே… ஹே…

BGM

பெண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

பெண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே…

ஆண் : சிறகுகள் நீளுதே…
பறவைகள் போலவே…
விண்வெளி தாண்டியே…
துள்ளி துள்ளி போகுதே…

ஆண் : புதுவித அனுபவம்…
நொடியினில் பெருகிடும்…
இருவரின் உயிரையும்…
அள்ளி அள்ளி போகுதே…

BGM

ஆண் : என்னை இங்கே வர செய்தாய்…
என்னனவோ பேச செய்தாய்…
புன்னகைகள் பூக்க செய்தாய்…
இன்னும் என்ன…

ஆண் : அருகினில் அமர்ந்து என்னை…
உற்று உற்று பார்க்கும் உந்தன்…
துரு துரு பார்வைக்கும்தான்…
அர்த்தம் என்ன என்ன…

பெண் : என் பார்வை புதுசுதான்…
என் பேச்சும் புதுசுதான்…
உன்னாலே நானும் மாறி போனேனே…

பெண் : கூட்டத்தில் என்னைதான் உன் கண்கள் தேடனும்…
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே…
லா லா லா லா லா லா லா…

BGM

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே… ஹேஹேஹே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

பெண் : ஒன்னே ஒன்னு சொல்லணும்…
உன் முகத்தை பாத்து சொல்லணும்…
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா…

பெண் : நானும் மாறி போனதே…
என் நளினம் கூடி போனதே…
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா…

பெண் : யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…
யாரை நான் கேட்பேன்…
நீயே சொல்வாயா…

பெண் : நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…


Notes : Ennai Konjam Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. என்னை கொஞ்சம் பாடல் வரிகள்.


பால் பப்பாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ரஞ்சித், நவீன் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Paal Pappaali Song Lyrics in Tamil


BGM

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நான் கோமாளி…
இப்போ சோக்காளி…

ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…
நீ புள்ளி வெச்ச மானுதானே கோலம் போடவா…
என் மீசையால காது குத்தி கூச்சம் காட்டவா…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நீ கோமாளி…
போடா சோக்காளி…

BGM

பெண் : கன்ன குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு…
நெஞ்சு குழி நடுவே மைய்யம் கொள்ளாதே…

ஆண் : ஹெய் அச்சு வெல்ல அழகே…
உச்சி வெய்யில் நிலவே…
பிச்சு பிச்சு என்ன ஈரம் செய்யாதே…

பெண் : என்ன மேலும் கீழும் ஏலம் போட்டு…
தாளம் போடாதே…
இந்த ஊரான் பெத்த பொன்ன பார்த்து…
உச்சு கொட்டாதே…

BGM

ஆண் : என்னை பூவுகுள்ளே தேனை போல…
பூட்டி வைக்காதே…
நம்ம ஆத்தா கோவில் யானைபோல்…
ஆட்டி வைக்காதே…

பெண் : காதலா காதலா ஓடி வரவா…
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவா…

ஆண் : வான்நிலா தேன் நிலா கூடி வரவா…
ஆடி மாச காத்து போல ஆடி வரவா…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
குழு : பபோய்…
பெண் : வெள்ள தக்காளி…
குழு : பபோய்…
பெண் : உன் கூட்டாளி…
என்ன சமாளி…

BGM

ஆண் : ஒத்தயிலே குதிச்சேன்…
மெத்தயிலே தவிச்சேன்…
கத்திரிகோல் விழியாலே கண்ண வெட்டாதே…

பெண் : ஒத்தயிலே இருந்தேன்…
சுத்தி சுத்தி பறந்தேன்…
சீட்டெடுக்கும் கிளியாய் கூண்டில் வைக்காதே…

ஆண் : ஒரு முட்டாய் கடைய மொரச்சு பார்க்கும்…
பட்டிக்கட்டான் போல்…
நீ எட்டி நின்னு என்ன பார்த்து…
ஏங்க வைக்காதே…

பெண் : உன் ஆடு புலி ஆட்டம் எல்லாம்…
இங்கே வேணான்யா…
நான் கூடு விட்டு கூடு பாயும்…
பொண்ணு தானய்யா…

ஆண் : கோகிலா கோகிலா கோடை வெய்யிலா…
காலகாலமாக வாழும் காமன் மகளா…

பெண் : கோவலா கோவலா காதல் நகலா…
ஓரகண்ணால் பார்க்க வேனும் பட்ட பகல…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நீ கோமாளி…
போடா சோக்காளி…

ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…

பெண் : ஹெய் புள்ளி வச்ச மானு மேலே…
கோலம் போடாதே…
உன் மீசையால காது குத்தி…

BGM


Notes : Paal Pappaali Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Kabilan. பால் பப்பாளி பாடல் வரிகள்.


ஆறடி காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்ஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Aaradi Kaathe Song Lyrics in Tamil


ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

BGM

ஆண் : இவன் உடையும் கண்டு நடையும் கண்டு…
செயலும் கண்டு குணமும் கண்டு…
அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு…
விண் சாட்சி…

ஆண் : இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு…
துனிவும் கண்டு துடிப்பும் கண்டு…
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு…
மண் சாட்சி…

ஆண் : என்னாச்சு ஏதாச்சு…
தோட்டாக்கள் பூவாச்சு…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

BGM

ஆண் : பேச்சு மட்டும்தான் பேச்சு இங்கு நம்மாளே…
வீச்சு வீசினால் வீசிடுவான் நம்மாளே…

ஆண் : உன் முகத்தை பார்த்து…
காற்றருக்கும் காத்து…
ஊதி விட்ட தீயை உத்து உத்து பாரு…
கண்களுக்குள் ஓடும் கந்தகத்தில் ஆரு…

ஆண் : எட்டு வச்சு எட்டு வச்சு…
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

BGM

ஆண் : பூட்டி வைச்சு பார் தூள் பறக்கும் உன் பாடு…
தூண்டி விட்டுட்டா தீப்பிடிக்கும் உன் காடு…

ஆண் : முன்ன வந்து நின்னா… ஆஹா ஹா…
உன் மூச்சு முட்டும் கண்ணா… ஆஹா ஹா…

ஆண் : ஹா யாரு இவன் யாரு கொம்பனுன்னு கூறு…
சொல்லி சொல்லி சீறும் தொட்டு மட்டும் பாரு…

ஆண் : சொல்லி வச்சு சொல்லி வச்சு…
சத்தியத்தை காத்து நிப்பான்…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…

BGM


Notes : Aaradi Kaathe Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Pa. Vijay. ஆறடி காத்தே பாடல் வரிகள்.


கடல் நான்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுதா ரகுநாதன், சுசான் டி மெல்லோ & எம்.கே. பாலாஜிஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Kadal Naan Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM

பெண் : உன்னை பார்த்த முதல் தடவை…
என் உள்ளக் கதவை திறந்துவிட்டேன்…
உடலாவி உனக்கெனவே ஒரு உயில் எழுதி…
நான் இறந்துவிட்டேன்…

பெண் : என் தோழா உன் இதழை என் இதழ் மேல்…
வைத்தால் நான் உயிர்ப்பேன்…
என் அன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்…
நான் மறுபடி மாித்திடுவேன்…

BGM

பெண் : தலைவா உன் தலைக்கினி மேல்…
ஒரு தலையணையாய் என் தொடை இருக்கும்…
மெதுவாய் உன் விழி துயில என் வலை குலுங்கி…
மெல் இசைப் படிக்கும்…

பெண் : அங்கங்கே பெண் பறவை தன் சிறகை…
உன் மீது விரிக்கும்…
அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல்…
நொடியினில் விலகிடுமே…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே இல்லை…
சுடர் நான்தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM


Notes : Kadal Naan Thaan Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Vaali. கடல் நான்தான் பாடல் வரிகள்.