ஆண் : பால் மழையின் தூரலில்… வால் முளைத்த வானவில்… உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…
ஆண் : காலமெனும் காற்றிலே… கால் முளைத்த கானமாய்… உன் மேலே பாய்ந்திடுபோது ஆறுதல் ஆவான்…
ஆண் : கல்லுருகம் நேசமாய்… பல் முளைத்த பாசமாய்… இருதயம் அதை கவ்வி… அவன் வானெருவான்…
ஆண் : உனை உனை உனை சேர்ந்தே… உயிராய் மாறுவான்… இருதயம் அதை கவ்வி… அவன் வானெருவான்…
ஆண் : உனை உனை உனை சேர்ந்தே… உயிரை மாறுவான்…
—BGM—
ஆண் : தீண்டலுக்கு ஏங்குவான்… மார்பிலே தூங்குவான்… அவன் தாய் போல் என்னை வேலை வாங்குவான்…
ஆண் : கட்டிலில் பாதியாய்… என் தட்டிலே பாதியாய்… என் வாழ்வை ஆளுவான்…
ஆண் : குறுஞ்சிரிப்பு தீட்டுவான்… வேருலகைக் காட்டுவான்… நான் விலகி போகையில்… என் நிழல் என்றாகுவான்…
—BGM—
ஆண் : நாலுகால் நாயகன்… தூறலாய் தூயவன்… தலைகீழாய் என்னை மாற்றும் மாயவன்…
ஆண் : காலையில் சேயவன்… மாலையில் சேவகன்… என் காதல் காவலன்…
ஆண் : நான் பிரியும்போதிலே… என் கால்நனைப்பவன்… என் வருகைக்காகவே தினம் காத்திருப்பவன்…
ஆண் : இது வரை எனை யாரும் யாரும்… காணாத விழிகளிலே… இது வரை எனை யாரும் யாரும்… கொஞ்சாத மொழிகளிலே…
ஆண் : மனதை தொடுவான்… மனதை தொடுவான்… மமதை தருவான்… மமதை தருவான்…
ஆண் : எனது விழியோரம் ஈரம் நேரும்போது… தானும் வாடுவான்…
ஆண் : பால் மழையின் தூரலில்… வால் முளைத்த வானவில்… உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…
ஆண் : கல்லுருகம் நேசமாய்… பல் முளைத்த பாசமாய்…
—BGM—
ஆண் : ஹி இஸ் மை பிரதர்… வாட் ய லவ்லி சோல்…
—BGM—
Notes : Pet Lovers Anthem Song Lyrics in Tamil. This Song from Shot Boot Three (2023). Song Lyrics penned by Madhan Karky. பெட் லவ்வர்ஸ் அன்தம்பாடல் வரிகள்.
ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன… பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன… அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன… அந்தி பகல் உருமாறுவதென்ன…
ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன… முன்னம் செய்த தவமோ என எண்ண… கன்னக்குழி கதை நீளுவதென்ன… கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன…
ஆண் : பால் முகம்… பகல் இரவையும் மாற்றுவதென்ன… பசுந்தளிரென ஆக்குவதென்ன… கலங்கரை அவள் பார்வையே…
ஆண் : தேன் மழை… தினம் தினம் எனை தீண்டுவதென்ன… திசை மறந்திட தூங்குவதென்ன… கதிர் ஒளி அவள் வார்த்தையே…
ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று… முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு… என் வாழ்வில் நான் அதை… பார்த்திட பூத்தவள் என் மகளே…
ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று… கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு… ஓடாமலே உறைவது என்ன காலங்களே…
—BGM—
ஆண் : மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே… நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே… உன் கை விரலே ஒரு தூரிகையாய்… தீட்டிடுதே என்னை ஓவியமாய்…
ஆண் : உன் இதழ்கள் பேசும் பேச்சை… இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்… இது போதும் இது போதும் என் மகளே…
ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன… பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன… அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன… அந்தி பகல் உருமாறுவதென்ன…
ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன… முன்னம் செய்த தவமோ என எண்ண… கன்னக்குழி கதை நீளுவதென்ன… கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன…
ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று… முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு… என் வாழ்வில் நான் அதை… பார்த்திட பூத்தவள் என் மகளே…
ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று… கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு… ஓடாமலே உறைவது என்ன காலங்களே…
—BGM—
Notes : Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil. This Song from Naane Varuvean (2022). Song Lyrics penned by Yugabharathi. பிஞ்சு பிஞ்சு மழைபாடல் வரிகள்.
ஆண் : உன் காலில் விழப்போவதில்லை… நான் அழப்போவதில்லை… உன் சினம் மாற மனம் மாற… தவமிருப்பேனே…
—BGM—
ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே… ஏன் எரித்தாய் என்னை… சிறுபிழை நான் புரிந்தேன்… என்றா கொன்றாய்…
ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா… நீ சொன்னால் ஏற்கிறேன்… அதற்காக என்னை… நீ என்னை நீங்கி சென்றாய்…
ஆண் : அழைத்தால் என்ன… நீ அழுதால் என்ன பெண்ணே… மறந்தால் என்ன… நீ சிரித்தால் என்ன பெண்ணே…
ஆண் : அணைத்தால் என்ன… நான் விழுந்தால் என்ன பெண்ணே… எனை நீங்காதே…
ஆண் : பேபி டோன் யு வான கம் பேக்… காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்… சோ பேபி டோன் யு வான கம் பேக்… காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்…
—BGM—
ஆண் : காலத்தை பின்னே… மாற்றதான் பெண்ணே… வழி சொல்…
ஆண் : ஆயிரம் சண்டை… நாம் இட வேண்டும்… வழி சொல்…
ஆண் : உன் கதவை கொஞ்சம்… திறந்தால் என்ன…
—BGM—
ஆண் : நாமொன்றும் தெய்வங்கள் இல்லை… நாம் மனிதர்கள்… யாரும் செய்யாத பிழை ஒன்றா… இழைத்துவிட்டேன்…
ஆண் : உன் காலில் விழப்போவதில்லை… நான் அழப்போவதில்லை… உன் சினம் மாற மனம் மாற… தவமிருப்பேனே…
ஆண் : எனை நினைந்து பெண்ணே… மீண்டும் உயிர் கொடு பெண்ணே… மறுபடி வருவாயா… உயிரினை தருவாயா…
ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே… ஏன் எரித்தாய் என்னை… சிறுபிழை நான் புரிந்தேன்… என்றா கொன்றாய்…
ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா… நீ சொன்னால் ஏற்கிறேன்… அதற்காக என்னை… நீ என்னை நீங்கி சென்றாய்…
ஆண் : அழைத்தால் என்ன… நீ அழுதால் என்ன பெண்ணே… மறந்தால் என்ன… நீ சிரித்தால் என்ன பெண்ணே…
ஆண் : அணைத்தால் என்ன… நான் விழுந்தால் என்ன பெண்ணே… எனை நீங்காதே…
ஆண் : மீண்டும் இணைந்திடு பெண்ணே… பெண்ணே பெண்ணே… மீண்டும் உயிர் கொடு பெண்ணே… பெண்ணே பெண்ணே…
ஆண் : மறுபடி வருவாயா… வருவாயா… உயிரினை தருவாயா… தருவாயா தருவாயா…
ஆண் : சோ பேபி டோன் யு வான கம் பேக்… கம் பேக் டூ மீ… கம் பேக் டூ மீ கம் பேக் டூ மீ
ஆண் : காஸ் ஐ நீடு யு கம் பேக்… காஸ் ஐ நீடு யு… ஐ நீடு யு ஐ நீடு யு…
ஆண் : சோ பேபி டோன் யு வான கம் பேக்… பேபி டோன் யு வான கம் பேக் டூ மீ… கம் பேக் டூ மீ… கம் பேக் டூ மீ… ஐ நீடு யு… ஐ நீடு யு… ஐ நீடு யு…
Notes : Erimalayin Magale Song Lyrics in Tamil. This Song from Ondraga Entertainment Album Songs (2023). Song Lyrics penned by Madhan Karky. எரிமலையின் மகளேபாடல் வரிகள்.