Tag Archives: சித் ஸ்ரீராம்

Oh Vidhi Song Lyrics in Tamil

ஓ விதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசித் ஸ்ரீராம்சாம் சி.எஸ்தி ரோடு

Oh Vidhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ விதி யார் சதி…
யார் வலி யார் ஒளி…
ஆசையின் காம்பிலே பூக்குதே…
மலரே மலரே தூயர் யாராலே…

ஆண் : ஓ வலி வலி வலி…

BGM

ஆண் : ஈரம் உள்ள கூட்டில்…
தீயை உமிழ்ந்தோர் யாரோ…
பாதை வந்த வேளை…
பாதம் கிழித்தோர் எவரோ…

ஆண் : நீரில் இளைப்பாறும் மீனின் கனவில்…
ஒரு தூண்டில் நிழல் ஆட்டம்…
யாரின் விரலோ யாவும் மாயையோ…

ஆண் : ஓ விதி யார் சதி…
யார் வலி யார் ஒளி…

BGM

ஆண் : நேற்றிருந்த வாழ்வை…
சூரை கொண்டு போச்சோ…
வாங்கி வந்த நாளை…
காலம் கொண்டே போச்சோ…

ஆண் : சாம்பல் புயற்காற்றில் ஓர் பறவை…
அது சாவின் சுமையேறி காணும் நிலவை…
வாழ்வே வேலியோ…

ஆண் : ஓ விதி யார் சதி…
யார் வலி யார் ஒளி…

BGM


Notes : Oh Vidhi Song Lyrics in Tamil. This Song from The Road (2023). Song Lyrics penned by Karthik Netha. ஓ விதி பாடல் வரிகள்.


பாப்பா பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சித் ஸ்ரீராம்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்வீட்ல விசேஷம்

Paapa Paattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வெண்ணிலாவே…
வாடாத பூவே…
என் வாழ்வில் மீண்டும்…
எனை ஈன்ற தாயே…

ஆண் : கண்ணோடு இமையாய்…
சுகமான சுமையாய்…
இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே…

ஆண் : காற்றோடு தலை கோதி…
நதியோடு தவழ்ந்து…
உயிரோடு உயிராக உறவாடும் அழகே…

ஆண் : பனியோடு விளையாடி…
மலர் ஊஞ்சலாடி…
தரை வந்து தமிழ் பேசும்…
இருகால் வெண்ணிலவே…

ஆண் : சிறகாக உன்னை…
நான் ஏந்தி செல்வேன்…
சிணுங்காமல் உன்னை…
நான் பார்த்து கொள்வேன்…

ஆண் : ஒரு கோடி இன்பங்கள்…
உனை பார்த்த நொடியில்…
நான் வாழும் நாள் மட்டும்…
நீ எந்தன் மடியில்…

ஆண் : உனை ஈன்ற பொழுதிங்கு…
கடவுள் தன் முகம் பார்த்த பொழுது…
உன் பாதம் தொழுது…

ஆண் : ஆராரிராரோ ஆராரிராரோ…
ஆராரிராரோ ஆராரிரோ…
ஆராரிராரோ… ஆராரிரோ…

BGM

ஆண் : எல்லோர்க்கும் இங்கே…
முகமூடி வாழ்க்கை…
கண்ணே உன் முகம் போல…
நிஜம் ஏது…

ஆண் : உலகத்தின் ஓசை…
ஓயாது கண்ணே…
என் தோளில் தலை சாய்ந்து…
நீ தூங்கு…

ஆண் : இன்னும் இன்னும் நெடும்தூரம் சென்றால்…
அன்பென்னும் ஊர் சேரலாம்…
பொன்னும் பொருளும் தேடாத உறவை…
அவ்வூரில் நீ காணலாம்…

ஆண் : உன் பேரை சொன்னால்…
எல்லோர்க்கும் தன்னால்…
இதயத்தின் கதவொன்று அன்போடு திறக்கட்டும்…
அழகே அமுதே என் உயிரே…

ஆண் : ஆராரிராரோ ஆராரிராரோ…
ஆராரிராரோ ஆராரிரோ…
ஆராரிராரோ… ஆராரிரோ…
ஆராரிராரோ… ஆராரிரோ…


Notes : Paapa Paattu Song Lyrics in Tamil. This Song from Veetla Vishesham (2022). Song Lyrics penned by Pa. Vijay. பாப்பா பாட்டு பாடல் வரிகள்.


பெட் லவ்வர்ஸ் அன்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம்ராஜேஷ் வைத்யாஷாட் பூட் த்ரீ

Pet Lovers Anthem Song Lyrics in Tamil


BGM

ஆண் : பால் மழையின் தூரலில்…
வால் முளைத்த வானவில்…
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…

ஆண் : காலமெனும் காற்றிலே…
கால் முளைத்த கானமாய்…
உன் மேலே பாய்ந்திடுபோது ஆறுதல் ஆவான்…

ஆண் : கல்லுருகம் நேசமாய்…
பல் முளைத்த பாசமாய்…
இருதயம் அதை கவ்வி…
அவன் வானெருவான்…

ஆண் : உனை உனை உனை சேர்ந்தே…
உயிராய் மாறுவான்…
இருதயம் அதை கவ்வி…
அவன் வானெருவான்…

ஆண் : உனை உனை உனை சேர்ந்தே…
உயிரை மாறுவான்…

BGM

ஆண் : தீண்டலுக்கு ஏங்குவான்…
மார்பிலே தூங்குவான்…
அவன் தாய் போல் என்னை வேலை வாங்குவான்…

ஆண் : கட்டிலில் பாதியாய்…
என் தட்டிலே பாதியாய்…
என் வாழ்வை ஆளுவான்…

ஆண் : குறுஞ்சிரிப்பு தீட்டுவான்…
வேருலகைக் காட்டுவான்…
நான் விலகி போகையில்…
என் நிழல் என்றாகுவான்…

BGM

ஆண் : நாலுகால் நாயகன்…
தூறலாய் தூயவன்…
தலைகீழாய் என்னை மாற்றும் மாயவன்…

ஆண் : காலையில் சேயவன்…
மாலையில் சேவகன்…
என் காதல் காவலன்…

ஆண் : நான் பிரியும்போதிலே…
என் கால்நனைப்பவன்…
என் வருகைக்காகவே தினம் காத்திருப்பவன்…

ஆண் : இது வரை எனை யாரும் யாரும்…
காணாத விழிகளிலே…
இது வரை எனை யாரும் யாரும்…
கொஞ்சாத மொழிகளிலே…

ஆண் : மனதை தொடுவான்…
மனதை தொடுவான்…
மமதை தருவான்…
மமதை தருவான்…

ஆண் : எனது விழியோரம் ஈரம் நேரும்போது…
தானும் வாடுவான்…

ஆண் : பால் மழையின் தூரலில்…
வால் முளைத்த வானவில்…
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…

ஆண் : கல்லுருகம் நேசமாய்…
பல் முளைத்த பாசமாய்…

BGM

ஆண் : ஹி இஸ் மை பிரதர்…
வாட் ய லவ்லி சோல்…

BGM


Notes : Pet Lovers Anthem Song Lyrics in Tamil. This Song from Shot Boot Three (2023). Song Lyrics penned by Madhan Karky. பெட் லவ்வர்ஸ் அன்தம் பாடல் வரிகள்.


யாரடியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சித் ஸ்ரீராம்சாம் சி.எஸ்கொரில்லா

Yaaradiyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…
பால் மழையின் துளியடி நீ நிலவின் நகலடி…
வா எனதுள் சகி…

ஆண் : கால நேரம் பாக்காம…
திக்கு ஏதும் நோக்காம…
கண்மணி எப்பவும்…
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்…

ஆண் : என்னிருந்து நீங்காதே…
என்னுயிரும் தாங்காதே…
வாழ்வதோ தேய்வதோ…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : காழ் நீ இருள் பிழை நான்…
கான் நீ ஒரு கோடி நான்…
வான் நீ ஒரு முகில் நான்…
என்னில் சேர்வாயா…

ஆண் : பொய் நான் மெய்யடி நீ…
கண் நான் இமையடி நீ…
உடல்தான் நான் உயிரடி நீ…
என்னில் சேர்வாயா…

ஆண் : யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…

BGM

ஆண் : புது விதமாய் நினைவலைகள்…
உனதுருவாய் தினம் வருதே…

ஆண் : பெண்ணே உன்னை காணும் முன்பே…
வாழ்க்கை என்பதே வீண் என்றேன்…
உன்னை நானும் கண்ட பின்னே
ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்…

ஆண் : இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்…
உனக்காக துடிச்சிடும் இதயம்…
மனசள்ளிதாடி பெண்ணே…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : கால நேரம் பாக்காம…
திக்கு ஏதும் நோக்காம…
கண்மணி எப்பவும்…
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்…

ஆண் : என்னிருந்து நீங்காதே…
என்னுயிரும் தாங்காதே…
வாழ்வதோ தேய்வதோ…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : காழ் நீ இருள் பிழை நான்…
கான் நீ ஒரு கோடி நான்…
வான் நீ ஒரு முகில் நான்…
என்னில் சேர்வாயா…

ஆண் : பொய் நான் மெய்யடி நீ…
கண் நான் இமையடி நீ…
உடல்தான் நான் உயிரடி நீ…
என்னில் சேர்வாயா…

—BGM—

ஆண் : நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…
தும் தும் தும் தும்…
வாழ்க்க போதும்…

BGM


Notes : Yaaradiyo Song Lyrics in Tamil. This Song from Gorilla (2019). Song Lyrics penned by Sam C.S. யாரடியோ பாடல் வரிகள்.


பிஞ்சு பிஞ்சு மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசித் ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாநானே வருவேன்

Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…

ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன…
முன்னம் செய்த தவமோ என எண்ண…
கன்னக்குழி கதை நீளுவதென்ன…
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன…

ஆண் : பால் முகம்…
பகல் இரவையும் மாற்றுவதென்ன…
பசுந்தளிரென ஆக்குவதென்ன…
கலங்கரை அவள் பார்வையே…

ஆண் : தேன் மழை…
தினம் தினம் எனை தீண்டுவதென்ன…
திசை மறந்திட தூங்குவதென்ன…
கதிர் ஒளி அவள் வார்த்தையே…

ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று…
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு…
என் வாழ்வில் நான் அதை…
பார்த்திட பூத்தவள் என் மகளே…

ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று…
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு…
ஓடாமலே உறைவது என்ன காலங்களே…

BGM

ஆண் : மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே…
நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே…
உன் கை விரலே ஒரு தூரிகையாய்…
தீட்டிடுதே என்னை ஓவியமாய்…

ஆண் : உன் இதழ்கள் பேசும் பேச்சை…
இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்…
இது போதும் இது போதும் என் மகளே…

ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…

ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன…
முன்னம் செய்த தவமோ என எண்ண…
கன்னக்குழி கதை நீளுவதென்ன…
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன…

ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று…
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு…
என் வாழ்வில் நான் அதை…
பார்த்திட பூத்தவள் என் மகளே…

ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று…
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு…
ஓடாமலே உறைவது என்ன காலங்களே…

BGM


Notes : Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil. This Song from Naane Varuvean (2022). Song Lyrics penned by Yugabharathi. பிஞ்சு பிஞ்சு மழை பாடல் வரிகள்.


பூ நாழி பொன் நாழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிசித் ஸ்ரீராம்ஜி. வி. பிரகாஷ் குமார்அநீதி

Poo Naazhi Pon Naazhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர காட்ட போறேன்…

ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது…
உனக்கொரு மரமாவேன்…
நான் இலையாய் மண்ணில் விழுந்து…
நான் வேருக்கு உரமாவேன்…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…

BGM

ஆண் : மஞ்ச பாப்பாத்தி…
கண்ணே நீதான்டா…
நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா…

ஆண் : நாக்கு ஊத்தெடுக்கும்…
வெல்லம் நீதான்டா…
தீபம் ஏத்தி வைக்கும்…
செல்ல தீதான்டா…

ஆண் : உன் பாசம் மூட்ட கட்ட…
சாக்கொன்னு வேணும்…
என் ஆச உச்சத்துக்கு…
ஏன் ராசா போனும்…

ஆண் : தேய்பிறையே இல்லையப்பா…
பிள்ளை வானத்தில்…
சேர்ந்திடும் சிந்தும் சோறும்…
அன்னதானத்தில்…

ஆண் : உன் பேச்சில் கொஞ்சக்காடு…
நனைகிறதே…
உன் வாசம் தேடி காத்தும்…
அலைகிறதே…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர் காட்ட போறேன்…

ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது…
உனக்கொரு மரமாவேன்…
நான் இலையாய் மண்ணில் விழுந்து…
நான் வேருக்கு உரமாவேன்…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…

BGM


Notes : Poo Naazhi Pon Naazhi Song Lyrics in Tamil. This Song from Aneethi (2023). Song Lyrics penned by Ekadasi. பூ நாழி பொன் நாழி பாடல் வரிகள்.


எரிமலையின் மகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம் & ஜெரார்ட் பெலிக்ஸ்ஜெரார்ட் பெலிக்ஸ்ஒன்றாக ஒரிஜினல்ஸ்

Erimalayin Magale Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் காலில் விழப்போவதில்லை…
நான் அழப்போவதில்லை…
உன் சினம் மாற மனம் மாற…
தவமிருப்பேனே…

BGM

ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…

ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா…
நீ சொன்னால் ஏற்கிறேன்…
அதற்காக என்னை…
நீ என்னை நீங்கி சென்றாய்…

ஆண் : அழைத்தால் என்ன…
நீ அழுதால் என்ன பெண்ணே…
மறந்தால் என்ன…
நீ சிரித்தால் என்ன பெண்ணே…

ஆண் : அணைத்தால் என்ன…
நான் விழுந்தால் என்ன பெண்ணே…
எனை நீங்காதே…

ஆண் : பேபி டோன் யு வான கம் பேக்…
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்…
சோ பேபி டோன் யு வான கம் பேக்…
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்…

BGM

ஆண் : காலத்தை பின்னே…
மாற்றதான் பெண்ணே…
வழி சொல்…

ஆண் : ஆயிரம் சண்டை…
நாம் இட வேண்டும்…
வழி சொல்…

ஆண் : உன் கதவை கொஞ்சம்…
திறந்தால் என்ன…

BGM

ஆண் : நாமொன்றும் தெய்வங்கள் இல்லை…
நாம் மனிதர்கள்…
யாரும் செய்யாத பிழை ஒன்றா…
இழைத்துவிட்டேன்…

ஆண் : உன் காலில் விழப்போவதில்லை…
நான் அழப்போவதில்லை…
உன் சினம் மாற மனம் மாற…
தவமிருப்பேனே…

ஆண் : எனை நினைந்து பெண்ணே…
மீண்டும் உயிர் கொடு பெண்ணே…
மறுபடி வருவாயா…
உயிரினை தருவாயா…

ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…

ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா…
நீ சொன்னால் ஏற்கிறேன்…
அதற்காக என்னை…
நீ என்னை நீங்கி சென்றாய்…

ஆண் : அழைத்தால் என்ன…
நீ அழுதால் என்ன பெண்ணே…
மறந்தால் என்ன…
நீ சிரித்தால் என்ன பெண்ணே…

ஆண் : அணைத்தால் என்ன…
நான் விழுந்தால் என்ன பெண்ணே…
எனை நீங்காதே…

ஆண் : மீண்டும் இணைந்திடு பெண்ணே…
பெண்ணே பெண்ணே…
மீண்டும் உயிர் கொடு பெண்ணே…
பெண்ணே பெண்ணே…

ஆண் : மறுபடி வருவாயா…
வருவாயா…
உயிரினை தருவாயா…
தருவாயா தருவாயா…

ஆண் : சோ பேபி டோன் யு வான கம் பேக்…
கம் பேக் டூ மீ…
கம் பேக் டூ மீ
கம் பேக் டூ மீ

ஆண் : காஸ் ஐ நீடு யு கம் பேக்…
காஸ் ஐ நீடு யு…
ஐ நீடு யு ஐ நீடு யு…

ஆண் : சோ பேபி டோன் யு வான கம் பேக்…
பேபி டோன் யு வான கம் பேக் டூ மீ…
கம் பேக் டூ மீ… கம் பேக் டூ மீ…
ஐ நீடு யு… ஐ நீடு யு… ஐ நீடு யு…


Notes : Erimalayin Magale Song Lyrics in Tamil. This Song from Ondraga Entertainment Album Songs (2023). Song Lyrics penned by Madhan Karky. எரிமலையின் மகளே பாடல் வரிகள்.


நீர்குமிழோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசித் ஸ்ரீராம்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்கொலை

Neerkumizho Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீர்குமிழோ…
நெடுங்கனவோ…
தீயினில் விழும் பொன்தூறல்…
இவ்வாழ்வோ…

ஆண் : ஏன் பிரிவோ…
எது முடிவோ…
நீரின் மூழ்கும் மண்பொம்மைகள்…
நாமோ…

ஆண் : ஓசை இல்லாமல்…
உறவும் இல்லாமல்…
ஊமை என் நெஞ்சின்…
தாலாட்டும் நீயோ…

ஆண் : தூதும் இல்லாமல்…
தனிமை தாங்காமல்…
கூண்டுக்குள் மூச்சுவிடும்…
தென்றல் நீயோ…

ஆண் : தீராத காற்றில்…
உனை மாறாத நேற்றில்…
அடைத்தேனே துடித்தேனே…
அழகே… ஓஓ… ஓஓ…

ஆண் : மாயாத நோக்கில்…
புயல் ஓயாத போக்கில்…
அலைந்தேனே குமைந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : யார் வலையோ…
எவர் இரையோ…
இரைச்சலின் உள்ளாடும்…
பாடல்கள் நாமோ…

ஆண் : யார் பிழையோ…
எது சரியோ…
கானலின் நீருக்குள்…
விண் மீன்கள் நாமோ…

ஆண் : வானம் செல்ல…
நீயும் கேட்டாயே…
அன்பெனும் தூண்டில் தனில்…
நான் உன்னை மாட்டி வைத்தேன்…

ஆண் : விடுதலை கேட்கிறாய்…
வலியுடன் பார்கிறாய்…
எதை எதை நான் நான் செய்ய…

ஆண் : தீராத காற்றில்…
உனை மாறாத நேற்றில்…
அடைத்தேனே துடித்தேனே…
அழகே… ஓஓ… ஓஓ…

ஆண் : மாயாத நோக்கில்…
புயல் ஓயாத போக்கில்…
அலைந்தேனே குமைந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…
ஓஓ.. ஓஓ… ஓஓ.. ஓஓ…

ஆண் : பேர் இசையே…
பெரு நிலையே…
ஈரங்கள் காயாத ஏகாந்தங்கள் நீயே…

ஆண் : மீ மிசையே…
மிகுமதியே…
மார்பினில் மாறாத வாசங்கள் நீயே…

ஆண் : பேர் இசையே…
பெரு நிலையே…
ஈரங்கள் காயாத ஏகாந்தங்கள் நீயே…

ஆண் : மீ மிசையே…
மிகுமதியே…
மார்பினில் மாறாத வாசங்கள் நீயே…

ஆண் : காரிருள் மேலே…
விழும் சீர் ஒளி நீயே…
உணர்ந்தேனே உணர்ந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…


Notes : Neerkumizho Song Lyrics in Tamil. This Song from Kolai (2023). Song Lyrics penned by Karthik Netha. நீர்குமிழோ பாடல் வரிகள்.


ஆராத்யா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம் & சின்மயிஹெஷாம் அப்துல் வஹாப்குஷி (2023)

Aradhya Song Lyrics in Tamil


BGM

பெண் : கணவனே கேளடா…
கனவு நீதானாடா…
கண் திறந்து காண்கிறேன்…
காதல் பாயுதடா…

ஆண் : நெருங்காதே விலகாதே…
உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன்…
தள்ளியிருந்தால் நல்லவனாவானே…

ஆண் : உன் புன்னகை என்னை…
கொய்வது பொய்யா…
மெய் எனை மென்மை…
செய்வது மெய்யா…

ஆண் : ஆராத்யா என் ஆராத்யா…
என்னிதய துணைவியே ஆராத்யா…
ஆராத்யா என் ஆராத்யா…
கலவியின் தலைவியே ஆராத்யா…

BGM

ஆண் : காதோடு நான் சொன்ன…
ஒர் சொல் உன் தோழ்வீழ்ந்து…
உன் மார்பில் உடைகின்றதோ…

பெண் : மார்போடு நான் தந்த…
ஓர் முத்தம் மேலேறி…
மோட்சங்கள் அடைகின்றதோ…

ஆண் : சொல்வாயா…
பெண் : செய்வாயா…
ஆண் : கொல்வாயா…
ஆண் & பெண் : உயிர் தந்து…
மீண்டும் கொல்வாயா…

ஆண் : ஆராத்யா என் ஆராத்யா…
என்னிதய துணைவியே ஆராத்யா…
ஆராத்யா என் ஆராத்யா…
கலவியின் தலைவியே ஆராத்யா…

BGM

ஆண் : நாத்திகன் நான் என்று…
தெய்வங்கள் பொய் என்று…
நீ தோன்றும் முன் நம்பினேன்…

பெண் : அச்சங்கள் வீனென்று…
பேய் எல்லாம் பொய் என்று…
நீ தோன்றும் முன் நம்பினேன்…

ஆண் : அஞ்சாதே…
பெண் : கெஞ்சாதே…
ஆண் : நீங்காதே…
பெண் : என்னாலும் என்னை நீ நீங்காதே…

ஆண் : நெருங்காதே விலாகாதே…
உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன்…
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே…

ஆண் : உன் புன்னகை என்னை…
கொய்வது பொய்யா…
மெய் எனை மென்மை…
செய்வது மெய்யா…

ஆண் : ஆராத்யா என் ஆராத்யா…
என்னிதய துணைவியே ஆராத்யா…
ஆராத்யா என் ஆராத்யா…
கலவியின் தலைவியே ஆராத்யா…

பெண் : கணவனே கேளடா…
கனவு நீதானாடா…
கண் திறந்து காண்கிறேன்…
காதல் பாயுதடா…


Notes : Aradhya Song Lyrics in Tamil. This Song from Kushi (2023). Song Lyrics penned by Madhan Karky. ஆராத்யா பாடல் வரிகள்.


புலராத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசித் ஸ்ரீராம் & ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்ஜஸ்டின் பிரபாகரன்டியர் காம்ரேட்

Pularaadha Song Lyrics in Tamil


ஆண் : புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…

BGM

ஆண் : புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
நனையாத நிழலை போலே… ஏ…
நனையாத நிழலை போலே…
ஏங்கும் ஏங்கும் காதல்…

குழு : புலரா காதலே…
புணரும் காதலே…
அலராய் காதலே…
அலறும் காதலே…

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை…
ஏந்தி வந்தே…
உன் இதழும் என் இதழும்…
போர்த்திவிடும்…

ஆண் : உள்ளுணர்வில் பேர் அமைதி…
கனிந்து வரும்…
நம் உடலில் பூதம் ஐந்தும்…
கனிந்து விடும்…

ஆண் : தீராமல் தூறுதே…
பெண் : தீராமல் தூறுதே…
ஆண் : காமத்தின் மேகங்கள்…
பெண் : காமத்தின் மேகங்கள்…

ஆண் : மழைக்காடு பூக்குமே…
நம்மோடு இனி இனி…

குழு : புலரா காதலே…
புணரும் காதலே…
அலராய் காதலே…
அலறும் காதலே…

பெண் : புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…

BGM

ஆண் : கண்ணே கண்ணே கீச்சொலியே…
குழு : கீச்சொலியே…
ஆண் : நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே…
உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே…

ஆண் : ஒப்பனைகள் ஏதுமற்ற…
உந்தன் இயல்பும்
கற்பனையில் ஆழ்த்துகின்ற…
கள்ள சிரிப்பும்…

ஆண் : இன்னும் இன்னும் வேண்ட சொல்லும்…
குட்டி குறும்பும்…
காலம் உள்ள காலம் வரை…
நெஞ்சில் இனிக்கும்…

பெண் : பேசாத பாஷையாய்…
ஆண் : பேசாத பாஷையாய்…
பெண் : உன் தீண்டல் ஆகுதே…
ஆண் : உன் தீண்டல் ஆகுதே…
பெண் : தானாக பேசுமே…
என் மௌனம் இனி இனி…

BGM


Notes : Pularaadha Song Lyrics in Tamil. This Song from Dear Comrade (2019). Song Lyrics penned by Karthick Netha. புலராத பாடல் வரிகள்.