எரிமலையின் மகளே
எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…
எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…
ஈசனே எங்கள் ஈசனே…
மீண்டுவந்த எங்கள் ஈசனே…
பொல்லாத பொல்லாத இருட்டு எல்லாம்…
அவன் ஒரு கண்ண தொறந்ததும் முடிஞ்சிருச்சி…
சொல்லாத கொல்லாத கொடுமையெல்லாம்…
அடியே அடியே…
அடியே அடியே…
அஞ்சல எதிர வந்து…
நெஞ்சுல இறங்கி நின்னு…
சக்கர கண்ணுல என்ன கொஞ்சி போறாளே…