ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே… இதயமே… இதயமே…
—BGM—
ஆண் : வா… வா வளர்ந்து போனாலும்… நீ… நீ குழந்தை போல் வாழும் பெண்ணே… பேசும் கண்ணே… நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும்… யார் காதும் பதில் அளிக்கும்…
ஆண் : நட்பால் நண்பால் நீ பார்த்திடும் பார்வையால்… பாளர்கள் ஆகவே… பாறை ஒன்று ஈரம் கொண்டு… பாசம் கண்டு எங்காதோ…
Notes : Sanjaaram Sanjaaram Song Lyrics in Tamil. This Song from Anbirkiniyal (2021). Song Lyrics penned by Lalithanand. சஞ்சாரம் சஞ்சாரம்பாடல் வரிகள்.
பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்… உறவொன்று கேட்கிறேன்… வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்… நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…
பெண் : அமுதே பேரமுதே… பெண் மனதின் கனவின் ஏக்கம் தீர்க்குமா… ஈர்க்குமா… ஆ… மதியை தன் மதியை இவன் அழகின் பிம்பம்… கண்கள் பார்க்குமா… தோற்குமா…
ஆண் : மழைவானம் தூறும் போது மணல் என்ன கூசுமோ… மலரோடு மலர்கள்கூட ஊர் என்ன தூற்றுமோ… திரையே திரை கடலே… உன் அதிரும் அன்பு மதிலை தாண்டுதே… தூண்டுதே…
—BGM—
பெண் : ஆஅ… ஆஅ… ஆ… நெஞ்சோரம் தூங்கும் மோகம்… கண்ணோரம் தூபம் போட… சொல்லாத ரகசியம் நீதானே… ஊர் கேட்க்க ஏங்குதே…
பெண் : தனிமையில் துணை வரும் யோசனை… நினைவிலும் மணக்குது உன் வாசனை… எல்லாமே ஒன்றாக மாறுதே… மணந்திட சேவல் கூவுதே…
ஆண் : ஓ… கோடை காலத்தின் மேகங்கள்… கார்காலம் தூறும்… ம்ம்… ஆள் இல்லாத காட்டிலும்… பூபாளம் கேட்க்கும்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆண் & பெண் : அன்பே பேரன்பே… நெடுவாழ்வின் நிழல்கள் வண்ணம் ஆகுதே… ஆகுதே… ஏ… ஏ… உறவே நம் உறவே… ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே… ஆகுதே…
ஆண் : ஹோ… ஹோ ஓ… உறையாத சொல்லின் பொருளை… மொழி இங்கு தாங்குமோ… உறவாக அன்பில் வாழ… ஒரு ஆயுள் போதுமோ…
—BGM—
Notes : Anbe Peranbe Song Lyrics in Tamil. This Song from NGK (Nandha Gopalan Kumaran) (2019). Song Lyrics penned by Uma Devi. அன்பே பேரன்பேபாடல் வரிகள்.
ஆண் : விழி நீரும் வீணாக… இமைத்தாண்ட கூடாதென… துளியாக நான் சேர்த்தேன்… கடலாக கண்ணானதே…
ஆண் : மறந்தாலும் நான் உன்னை… நினைக்காத நாள் இல்லையே… பிரிந்தாலும் என் அன்பு… ஒருபோதும் பொய் இல்லையே… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…
—BGM—
ஆண் : மறுவார்த்தை பேசாதே… மடிமீது நீ தூங்கிடு…
Notes : Maruvaarthai Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Thamarai. மறுவார்த்தைபேசாதே பாடல் வரிகள்.
ஆண் : ஆடியும் பாடியும் உழைத்திட்ட நம் இனம்… கணினியில் திரையினில் சிறை பட்டுக் கிடப்பதா… உழவனின் கட்டுடல் உழைத்திட கிடக்கையில்… விசைப் பொறி தரையினில் மனிதர்கள் நடப்பதா…
ஆண் : ஓ… உலகின் முதல் பேரறிவாளன்… நீதானே வா வா…
ஆண் : கம் ஆன்…
ஆண் : தரையில் கால் வைத்திடும் தேவதை… நீதானே வா வா…
ஆண் : லெட்ஸ் கோ…
ஆண் : ஐம்பூதம் உடன் வரும் தோழன்… நீதானே வா வா…
ஆண் : நீதான்…
ஆண் : பசி ஆற்றி மகிழ்கிற தாயும்… நீதானே வா வா…
ஆண் : நரம்பினில் தெரிகிற பசுமையை… இந்த வயல்களில் இறக்க வா… நெழிந்திடும் புழுக்களின் சகதியில்… இளம் சரித்திரம் செதுக்க வா…
குழு (பெண்கள்) : தனதோம் தனதோம்… தனதோம் தரிதினா தாராரா…
—BGM—
ஆண் : நேற்று நான் உன்னை… பார்த்த பார்வை வேறு… நீங்காத எண்ணமாக… ஆனாய் இன்று… உன்னோடு நானும் போன… தூரம் யாவும் நெஞ்சிலே… ரீங்கார நினைவுகளாக… அலையய் இங்கே மிஞ்சுதே…
ஆண் : நூலறுந்த பட்டம் போலே… உன்னை சுற்றி நானும் ஆட… கைகள் நீட்டி நீயும் பிடிக்க… காத்திருக்கிறேன்… இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன… கேட்க வேண்டும் உன்னை… காலம் கை கூடினால்…
ஆண் : கதைப்போமா… கதைப்போமா… கதைப்போமா… ஆ ஒன்றாக நீயும் நானும் தான்… கதைப்போமா கதைப்போமா… கதைப்போமா… ஆ… ஆ… நீ பேச பேச… காயம் ஆறுமே…
—BGM—
ஆண் : அதிகாலை வந்தால்… அழகாய் என் வானில் நீ… அணையாத சூரியன் ஆகிறாய்… நெடு நேரம் காய்ந்து… கத கதப்பு தந்தவுடன்… நிலவாய் உருமாறி நிற்கிறாய்…
ஆண் : உன்னை இன்று பார்த்ததும்… என்னை நானே கேட்கிறேன்… வைரம் ஒன்றை… கையில் வைத்து… எங்கே தேடி அலைந்தாயோ…
ஆண் : உண்மை என்று தெரிந்துமே… நெஞ்சம் சொல்ல தயங்குதே… கைகள் கோர்த்து பேசினாலே… தைரியங்கள் தோன்றுமே…
ஆண் : கதைப்போமா… கதைப்போமா… கதைப்போமா… ஒன்றாக நீயும் நானும் தான்… கதைப்போமா… கதைப்போமா… கதைப்போமா… ஆ… நீ பேச பேச… காயம் ஆறுமே…