கேளுங்கண்ணே
கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…
கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…
ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
மன்னா நீ மதி காண வாராயோ…
என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ…
பார்க்காத கோணங்கள் பாராயோ…
பெண் பாவைக்குள் பேராசையோ…
அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
என் வீட்டுல நான் இருந்தேனே…
எதிர் வீட்டுல அவ இருந்தாளே…
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல…
சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…
நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே இதயமே…
ஆனைக்கட்டி ஆளவந்த…
ஆனைகட்டி ஆளவந்த…
நிகழ்கால வரலாறு நீயடி…
ஆணிமுத்தே ஒளி வீசும்…
எதிர்காலம் பாரடி…