Tag Archives: சித் ஶ்ரீராம்

உன்ன நெனச்சு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்இளையராஜாசைக்கோ

Unna Nenachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : யாரோ அவளோ…
எனைத் தீண்டும்…
காற்றின் விரலோ…
யாரோ அவளோ…
தாலாட்டும் தாயின்…
குரலோ…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

BGM

ஆண் : வாசம் ஓசை…
இவைதானே…
எந்தன் உறவே… ஓ…
உலகில் நீண்ட…
இரவென்றால்…
எந்தன் இரவே…

ஆண் : கண்ணே உன்னால்…
என்னைக் கண்டேன்…
கண்ணை மூடி…
காதல் கொண்டேன்…

ஆண் : பார்வை போனாலும்…
பாதை நீதானே…
காதல் தவிர…
உன்னிடம் சொல்ல…
எதுவும் இல்லை…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

BGM

ஆண் : ஏழு வண்ணம்…
அறியாத…
ஏழை இவனோ… ஓ… ஓ…
உள்ளம் திறந்து பேசாத…
ஊமை இவனோ…

ஆண் : காதில் கேட்ட… அ…
வேதம் நீயே… ஏ…
தெய்வம் தந்த… அ…
தீபம் நீயே… ஏ…

ஆண் : கையில்…
நான் ஏந்தும்…
காதல் நீதானே…
நீயில்லாமல் கண்ணீருக்குள்…
மூழ்கிப்போவேன்…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : யாரோ அவளோ…
எனைத் தீண்டும்…
காற்றின் விரலோ…
யாரோ அவளோ…
தாலாட்டும் தாயின்…
குரலோ…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…


Notes :  Unna Nenachu Song Lyrics in Tamil. This Song from Psycho (2020). Song Lyrics penned by Kabilan. உன்ன நெனச்சு பாடல் வரிகள்.


தாரமே தாரமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசித் ஶ்ரீராம்ஜிப்ரான்கடாரம் கொண்டான்

Thaarame Thaarame Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேறதுவும் தேவை இல்லை…
நீ மட்டும் போதும்…
கண்ணில் வைத்து காத்திருப்பேன்…
என்னவானாலும்…

ஆண் : உன் எதிரில் நான் இருக்கும்…
ஒவ்வொரு நாளும்..
உச்சி முதல் பாதம் வரை…
வீசுது வாசம்…

ஆண் : தினமும் ஆயிரம் முறை…
பார்த்து முடித்தாலும்…
இன்னும் பார்த்திட சொல்லி…
பாழும் மனம் ஏங்கும்…

ஆண் : தாரமே தாரமே வா…
வாழ்வின் வாசமே வாசமே…
நீ… தானே…
தாரமே தாரமே வா…
எந்தன் சுவாசமே சுவாசமே…
நீ… உயிரே வா…

BGM

ஆண் : மேலும் கீழும் ஆடும் உந்தன்…
மாய கண்ணாலே…
மாறுவேடம் போடுது என் நாட்கள்…
தன்னாலே…

ஆண் : ஆயுள் ரேகை முழுவதுமாய்…
தேயும் முன்னாலே…
ஆளும் வரை வாழ்ந்திடலாம்…
காதலின் உள்ளே…

ஆண் : இந்த உலகம் தூளாய்…
உடைந்து போனாலும்…
அதன் ஒரு துகளில்…
உன்னை கரை சேர்ப்பேன்…

ஆண் : தாரமே தாரமே வா…
வாழ்வின் வாசமே வாசமே…
நீ… தானே… தாரமே தாரமே வா…
எந்தன்… சுவாசமே சுவாசமே…
நீ… உயிரே வா… ஆ ஆ…

BGM

ஆண் : நீ நீங்கிடும் நேரம்…
காற்றும் பெரும் பாரம்…
உன் கைத்தொடும் நேரம்…
தீ மீதிலும் ஈரம்…

ஆண் : நீ நடக்கும் பொழுது…
நிழல் தரையில் படாது…
உன் நிழலை எனது உடல்…
நழுவ விடாது…

ஆண் : பேரழகின் மேலே ஒரு
துரும்பும் தொடாது…
பிஞ்சு முகம் ஒரு நொடியும்…
வாடக் கூடாது…

ஆண் : உன்னை பார்த்திருப்பேன்…
விழிகள் மூடாது…
உன்னை தாண்டி…
எதுவும் தெரிய கூடாது…
ஓ ஓ ஓ… ஓ…

ஆண் : தாரமே தாரமே வா…
வாழ்வின் வாசமே வாசமே…
நீ… தானே… தாரமே தாரமே வா…
எந்தன் சுவாசமே சுவாசமே…
நீ… உயிரே வா… ஆ ஆ ஆ… ஆ…


Notes : Thaarame Thaarame Song Lyrics in Tamil. This Song from Kadaram Kondan (2019). Song Lyrics penned by Viveka. தாரமே தாரமே பாடல் வரிகள்.


கண்ணான கண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம்டி. இமான்விஸ்வாசம்

Kannaana Kanney Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நான் காத்து நின்றேன்…
காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீருமா…

ஆண் : நான் பார்த்து நின்றேன்…
பொன் வானம் எங்கும்…
என் மின்னல் தோன்றுமா…

ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்…
கண்ணீர் சேரும்…
கற்கண்டாய் மாறுமா…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

BGM

ஆண் : ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ…. ஆஅ…. ஆஅ…. ஆ..

ஆண் : அலை கடலின் நடுவே…
அலைந்திடவா தனியே…
படகெனவே உனையே…
பார்த்தேன் கண்ணே….

ஆண் : புதை மணலில் வீழ்ந்து…
புதைந்திடவே இருந்தேன்…
குறு நகை எரிந்தே…
மீட்டாய் என்னை…

ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்…
பெரும் ஊஞ்சல்… மனதோரம்…
கண்பட்டு நூல் விட்டு போகும்…
என ஏதோ… பயம் கூடும்…

ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்…
மழையாகி ஆடினேன்…
இந்த உற்சாகம் போதும்…
சாக தோன்றும்… இதே வினாடி…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நீ தூங்கும் போது…
உன் நெற்றி மீது…
முத்தங்கள் வைக்கணும்…

ஆண் : போர்வைகள் போர்த்தி…
போகாமல் தாழ்த்தி…
நான் காவல் காக்கணும்…
எல்லோரும் தூங்கும் நேரம்…
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்…

ஆண் : ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…


Notes : Kannaana Kanney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Thamarai. கண்ணான கண்ணே பாடல் வரிகள்.