ஆண் : ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்… ஏன் வாழ தோனும் என் அன்பே என் அன்பே… ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்… ஏன் வாழ தோனும் சொல் என் அன்பே என் அன்பே…
ஆண் : என் பாடலின் வாசம் நீதானே… என் தேடலின் தூரம் நீதானே… உன் கைகளின் ரேகை நூலானேன்… விடுமுறை நாள் ஆனேன்…
ஆண் : ஒரு பறவையானேன் விண்ணோடு… நீ பறக்கவே இல்லை என்னோடு… என் சிறகுகள் தொலைந்தன உன்னோடு… கண்ணே கண்ணீரே…
—BGM—
ஆண் : குழல் ஓசை குயில் ஓசை… நீ இல்லாமல் நான் புயல் ஓசை… குழல் ஓசை குயில் ஓசை… நீ இல்லாமல் நான் புயல் ஓசை…
ஆண் : ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்… ஏன் வாழ தோனும் சொல் என் அன்பே என் அன்பே…
Notes : Nee Illa Naanum Song Lyrics in Tamil. This Song from 99 Songs (2021). Song Lyrics penned by Kabilan. நீ இல்லா நானும்பாடல் வரிகள்.
ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா… நிலா தூங்குமா… நீ இல்லா நேரம் எல்லாம்… நெஞ்சம் தாங்குமா…
—BGM—
ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா… நிலா தூங்குமா… நீ இல்லா நேரம் எல்லாம்… நெஞ்சம் தாங்குமா…
ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு… சொந்தம் யாருமில்ல… கைய விட்டுக் காதல் போன… கையில் ரேக இல்ல… ஏ…
ஆண் : கண்ணுக்குள்ள இப்போ… கடல் கசிவதப் பாரு… ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு… கண்ணுக்குள்ள இப்போ… கடல் கசிவதப் பாரு… ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
—BGM—
ஆண் : வாடகைக்கு காதல் வாங்கி… வாழவில்ல யாரும்… என்ன மட்டும் வாழச் சொல்லாதே… உடம்புக்குள்ள உசிர விட்டுப் போகச்… சொல்லு நீதான்… உன்ன விட்டு போகச் சொல்லாதே… காணுகின்ற காட்சி எல்லாம்… உந்தன் பூ முகம்… அதில் எந்தன் ஞாபகம்…
ஆண் : கண்ணுக்குள்ள இப்போ… கடல் கசிவதப் பாரு… ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு… கண்ணுக்குள்ள இப்போ… கடல் கசிவதப் பாரு… ஒன்னுக்குள்ள… ஒன்னா வந்துச் சேரு…
—BGM—
ஆண் : காதலுக்கு கண்கள் இல்லை… கால்கள் உண்டு தானே… சொல்லாமலே ஓடிப் போனாளே… வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம்… வேறு வேறு நாடு… உன்னுடையே கூடு நானடி… அண்ணாந்து பார்க்கின்றக்… கொக்கு நானடி… அந்த விண்மீன் நீயடி…
ஆண் : கண்ணுக்குள்ள இப்போ… கடல் கசிவதப் பாரு… ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு… கண்ணுக்குள்ள… இப்போ கடல் கசிவதப் பாரு… ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா… நிலா தூங்குமா… நீ இல்லா நேரம் எல்லாம்… நெஞ்சம் தாங்குமா…
ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா… நிலா தூங்குமா… நீ இல்லா நேரம் எல்லாம்… நெஞ்சம் தாங்குமா…
ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு… சொந்தம் யாருமில்ல… கைய விட்டுக் காதல் போன… கையில் ரேக இல்ல…
ஆண் : கண்ணுக்குள்ள இப்போ.. கடல் கசிவதப் பாரு… ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு… கண்ணுக்குள்ள இப்போ… கடல் கசிவதப் பாரு… ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
—BGM—
Notes : Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Kabilan. ஆகாயம் தீப்பிடிச்சாபாடல் வரிகள்.
ஆண் : ஓா் ஊரில்… காதல் இல்லை என்றால்… அந்த வானம் இல்லை… இந்த பூமி இல்லை… நம் நெஞ்சில்… காதல் இல்லை என்றால்… ஆண்கள் ஆண்கள் இல்லை… பெண்கள் பெண்கள் இல்லை…
ஆண் : நீ என்னைப் பார்த்த… அந்நேரமே என் காதல்… மீண்டும் முன்னேறுமே… என் முன்னே வந்து நீ கேளடி… என் காதல் கனா நீயடி…
பெண் : மலையாள பூவுக்கு மாராப்பு… நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு…
ஆண் : அச்சாணி கண்ணால… மச்சான சாய்க்காத… உன்னப்போல் செவ்வாழ… உள்ளத்தில் காய்க்காதே…
பெண் : நீ ஆ காட்டி கிட்ட வந்தா… முத்தச் சோறுதான்… ஊட்டி விடுவேன்… மூணு வேலைக்குப் பேபி…
ஆண் : ஹே துள்ளி ஓடும் மீனு… தூண்டில் போடுவேனே… புள்ளி வச்ச மானே… கோலம் போடுவேனே…
ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்… இருந்தா தான் என்ன… ஏன் அவசரம் என்ன அவசரம்… நில்லுப் பொண்ணே…
ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்… இருந்தா தான் என்ன… அ… ஏன் அவசரம் என்ன அவசரம்… நில்லுப் பொண்ணே…
ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்… இருந்தா தான் என்ன… ஏன் அவசரம் என்ன அவசரம்… நில்லுப் பொண்ணே…
ஆண் : இன்னும் பேசக் கூடத் தொடங்கல… என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல… இப்போ என்ன விட்டுப் போகாத… என்ன விட்டுப் போகாத…
ஆண் : இன்னும் பேசக் கூடத் தொடங்கல… என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல… இப்போ மழ போல நீ வந்த… கடல் போல நான் நிறைவேன்…
ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்… இருந்தா தான் என்ன… ஏன் அவசரம் என்ன அவசரம்… நில்லுப் பொண்ணே…
—BGM—
பெண் : இதுவரைக்கும் தனியாக… என் மனச அலைய விட்ட… அலைய விட்ட… அ… அலைய விட்டாயே… எதிர்பாரா நேரத்துல… இதயத்துல… வளைய விட்டு வளைய விட்டு… வளைய விட்டாயே…
ஆண் : நீ வந்து வந்துப் போயேன்… அந்த அலைகளப் போல…
பெண் : வந்தா உன் கையுல… மாட்டிக்குவேன் வளையலப் போல… உன் கண்ணுகேத்த அழகா வாரேன்… காத்திருடாக் கொஞ்சம்….
ஆண் : உன்ன இப்படியேத் தந்தாலும்… தித்திக்குமே நெஞ்சம்…
பெண் : இன்னும் கொஞ்சம் காலம்… பொறுத்தா தான் என்ன… அ… ஏன் அவசரம் என்ன அவசரம்… சொல்லுக் கண்ணே…
ஆண் : இன்னும் கொஞ்சம் காலம்… பொறுத்தா தான் என்ன… அ… ஏன் அவசரம் என்ன அவசரம்… சொல்லுக் கண்ணே… ஏ…
—BGM—
பெண் : கடல்மாதா ஆணையாக… உயிரோடு உனக்காகக்… காத்திருப்பேன்… காத்திருப்பேன்யா…
ஆண் : என் கண்ணு ரெண்டும்… மயங்குதே… மயங்குதே… உன்னிடம் சொல்லவே… ஏ… தயங்குதே…
பெண் : இந்த உப்புக் காத்து இனிக்குது… உன்னையும் என்னையும் இழுக்குது…
ஆண் : உன்ன இழுக்க என்ன இழுக்க… என் மனசு நெறையுமே… இந்த மீன் உடம்பு வாசன என்ன… நீ தொட்டதும் மணக்குதே…
பெண் : இந்த இரவெல்லாம்… நீ பேசு தலையாட்டி… நான் ரசிப்பேன்…
ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்… இருந்தா தான் என்ன… ஏன் அவசரம் என்ன அவசரம்… நில்லுப் பொண்ணே…
ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்… இருந்தா தான் என்ன… ஏன் அவசரம் என்ன அவசரம்… நில்லுப் பொண்ணே…
பெண் : நீ என் கண்ணுப் போல இருக்கனும்… என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்… அந்த அலையோரம் நம்ம பசங்க… கொஞ்சி விளையாடனும்…
ஆண் : நீ சொந்தமாகக் கிடைக்கணும்… நீ சொன்னதெல்லாம் நடக்கணும்… நம்ம உலகம் ஒன்னு இன்று நாம்… உருவாக்கணும்…
பெண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
Notes : Innum Konjam Naeram Song Lyrics in Tamil. This Song from Maryan (2013). Song Lyrics penned by Kabilan & A. R. Rahman. இன்னும் கொஞ்சம் நேரம்பாடல் வரிகள்.
ஆண் : விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்… பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்… மழையின் இசைக் கேட்டு… மலரேத் தலையாட்டு… மழலை மொழிப் போல… மனதில் ஒருப் பாட்டு… இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு எழுத்து…
—BGM—
ஆண் : விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்… பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்… மழையின் இசைக் கேட்டு… மலரேத் தலையாட்டு… மழலை மொழிப் போல… மனதில் ஒருப் பாட்டு… இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு எழுத்து…
ஆண் : விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்… பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்…
—BGM—
ஆண் : நான் பேசாத மௌனம் எல்லாம்… உன் கண்கள் பேசும்… உனைக் காணாத நேரம் என்னைக்… கடிகாரம் கேட்கும்… மணல் மீதுத் தூறும் மழைப் போலவே… மனதோடு நீதான் நுழைந்தாயடி…
ஆண் : முதல் பெண்தானே நீதானே… எனக்குள் நானே ஏற்பேனே… இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு எழுத்து…
—BGM—
பெண் : ஒரு பெண்ணாக உன் மேல் நானே… பேராசைக் கொண்டேன்… உனை முன்னாலேப் பார்க்கும் போது… பேசாமல் நின்றேன்…
பெண் : எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்… எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்… இனிமேல் நானே நீயானேன்… இவன் பின்னாலே போவேனே…
பெண் : இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு எழுத்து…
பெண் : விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்…
ஆண் : பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்…
பெண் : மழையின் இசைக் கேட்டு… மலரேத் தலையாட்டு…
ஆண் : மழலை மொழிப் போல… மனதில் ஒருப் பாட்டு…
பெண் & ஆண் : இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு எழுத்து…
பெண் & ஆண் : விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்… பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்…
—BGM—
Notes : Vinmeen Vithaiyil Song Lyrics in Tamil. This Song from Thegidi (2014). Song Lyrics penned by Kabilan. விண்மீன் விதையில்பாடல் வரிகள்.
—BGM— ஆண் : நீயும் நானும் அன்பே… கண்கள் கோர்த்து கொண்டு… வாழ்வின் எல்லை சென்று… ஒன்றாக வாழலாம்….
ஆண் : ஆயுள் காலம் யாவும்… அன்பே நீயே போதும்…. இமைகள் நான்கும் போர்த்தி இதமாய் நாம் தூங்கலாம்…
ஆண் : நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்…
ஆண் : என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி….
ஆண் : என் வானம் நீ… என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி…
ஆண் : என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி….
ஆண் : என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி….
ஆண் : ஓ…. நீயும் நானும் அன்பே… கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்….
—BGM—
ஆண் : தாய் மொழி போலே நீ வாழ்வாய் என்னில்… உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில் மின்மினி பூவே உன் காதல் கண்ணில் புதிதாய் கண்டேனே என்னை உன்னில்…
ஆண் : தாமதமாய்… உன்னை கண்ட பின்னும் தாய் மடியாய்… வந்தாய் நான் தூங்கவே…
ஆண் : நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்…
—BGM—
ஆண் : உன் தேவையை நான் தீர்க்கவே வெந்நீரில் மீனாய் நீந்துவேன்… உன் காதலை கடன் வாங்கியே என்னை நானே தாங்குவேன்…
ஆண் : உன் பாதியும் என் மீதியும் ஒன்றே தான் என்று வாழ்கிறேன் உன் கண்களில் நீர் சிந்தினால் அப்போதே செத்து போகிறேன்….
ஆண் : சாலை ஓர பூக்கள் சாய்ந்து நம்மை பார்க்க நாளை தேவை இல்லை பெண்ணே நாளும் வாழலாம்….
ஆண் : ஓ நீயும் நானும் அன்பே… கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்…
ஆண் : என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி….
ஆண் : என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி….
ஆண் : என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி….
ஆண் : என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி….
ஆண் : ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்…
ஆண் : ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்….
Notes : Neeyum Naanum Anbe Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Kabilan. நீயும் நானும் அன்பேபாடல் வரிகள்.