திமிரனும்டா
நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…
நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…
உன் மேல ஒரு கண்ணு…
நீதான் என் மொறப்பொண்ணு…
ஒன்னோட இவ ஒன்னு…
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு…
மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்…
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்…
சைக்கிள் வீல போல வாழ்க்கை…
என்ன மேல கீழ பார்க்க…
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்….
நீயும் நானும் அன்பே Read More »