Tag Archives: இளையராஜா

உட்டாலக்கடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கங்கை அமரன்இளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Uttalakadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சுத்தா சுத்துது வைச்சா பத்துது…
யம்மா சொக்குது இப்போது…

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

BGM

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சுத்தா சுத்துது வைச்சா பத்துது…
யம்மா சொக்குது இப்போது…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

BGM

ஆண் : ஒத்தை வழி பாதையிலே…
அத்தை மகன் போகையிலே…
புத்தம் புது ஜாடையிலே…
பொண்ணு பல ஓடையிலே…

ஆண் : ஒத்தை வழி பாதையிலே…
அத்தை மகன் போகையிலே…
புத்தம் புது ஜாடையிலே…
பொண்ணு பல ஓடையிலே…

ஆண் : வெத்தலை மடிச்சு குடுத்தா…
அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா…
அப்பா நித்திர மொத்தமும் தடுத்தா…
என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா…

ஆண் : சிக்காத இடையே…
உன் சிங்கார நடையே…
என்னை முள்ளா குத்துது…
பின்னால் சுத்துது சும்மா நிக்கிறியே…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : அட உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

BGM

ஆண் : கெட்டதடி எம் மனசு…
கிள்ளுதடி உன் வயசு…
மெத்தையில் பூ விரிச்சு…
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு…

ஆண் : கெட்டதடி எம் மனசு…
கிள்ளுதடி உன் வயசு…
மெத்தையில் பூ விரிச்சு…
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு…

ஆண் : மின்னுது மின்னுது இடுப்பு…
அந்த மேட்டுல எத்தனை மடிப்பு…
சிக்குது சிக்குது உடுப்பு…
உள்ள பத்துது பத்துது அடுப்பு…

ஆண் : மேலாக்கு நழுவ…
என் மேலாக தழுவ…
அடி எம்மா சங்கதி…
சொன்ன நிம்மதி சும்மா நிக்கிறியே…

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது…
வித்தார கிளி இப்போது…
சுத்தா சுத்துது வைச்சா பத்துது…
யம்மா சொக்குது இப்போது…

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…

BGM


Notes : Uttalakadi Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Gangai Amaran. உட்டாலக்கடி பாடல் வரிகள்.


கணவனுக்காக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதொடரும்

Kanavanukkaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம்… ஹோ…
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்…
அன்பை வளர்ப்பாள்…
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்…

ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…

BGM

ஆண் : தெய்வ வீணை இதை இங்கு வீதியினில்…
போட்டது விதிதானா…
தேடி வந்த துணை வேறு மாலை இட…
செய்தது விதிதானா…

BGM

ஆண் : என்ன ஜென்மமடி பெண்ணின் ஜென்மம் இது…
சொல்லடி சிவசக்தி…
எந்த நாளிலடி இந்த வேதனைகள்…
தீர்வது சிவசக்தி…

ஆண் : தொடக்கம் எது முடிவும் எதுவோ…
எதுவும் இங்கு தெரியாது…
நடப்பதென்ன கதையா கனவா…
அதுவும் இங்கு புரியாது…

ஆண் : மாவிலைத் தோரணம் ஆடுது…
அங்கொரு வாசலிலே…
மங்கையினால் உயிர் ஆடுது…
இங்கொரு ஊசலிலே… ஏ…

ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…

BGM

ஆண் : நாயன ஓசையில் அங்கே ஓர்…
வாழ்த்தொலி கேக்குதம்மா…
பேதையின் பாதையில் இங்கே ஓர்…
கானம் நெருங்குதம்மா…

ஆண் : அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை…
ஆரம்பம் ஆகுதம்மா…
அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை…
பயணம் ஓய்ந்திடுமா…

ஆண் : கணவனது வாழ்வுக்காக…
நொந்து நொந்து நூலானாள்…
தன் தலையில் தீயைத் தாங்கும்…
மெழுகுவர்த்தி போல் ஆனாள்…
வாழ்க்கையின் கணக்கினில்…
ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா…

BGM

ஆண் : மாதமும் தேய்ந்தொரு…
நாள் என நொடி எனப் போகுதம்மா…
விதி இதுவா அவன் எழுதும் கணக்கிதுவா…


Notes : Kanavanukkaga  Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pulamaipithan. கணவனுக்காக பாடல் வரிகள்.


வாலிபரே வாலிபரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாபார்வதி என்னை பாரடி

Valibare Valibare Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாலிபரே வாலிபரே…
நாட்டில் உள்ள இளம் காளையரே…
காதலரே காதலரே…
காதலித்து வரும் சோதரரே…

ஆண் : காதலித்த பின்னே ஞானம் பிறந்தது…
காதலித்தால் அது பாவம் புரிந்தது…

ஆண் : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…

ஆண் : அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

குழு : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…
அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

BGM

ஆண் : பொய்யாக வந்திட்ட மானை நம்பி நம்பி…
சீதை ஏமாந்தது அந்தக் காலம்…
குழு : ஸ்ரீலங்கா போனதும் அந்தக் காலம்…
ஆண் : ஆமாம்…
குழு : சிறை வாசம் பண்ணதும் அந்தக் காலம்…

ஆண் : அட பெண்ணாக வந்திட்ட மானை நம்பி…
ராமர் ஏமாந்து போவது இந்தக் காலம்…

குழு : அம்போன்னு போவது இந்தக் காலம்…
சம்போன்னு ஆவதும் இந்தக் காலம்…

ஆண் : பார்வதி ஈசனின் மேனியிலே…
பாதியாய் ஆனது அந்தக் காலம்…
ஈசனப் பார்வதி நீங்குவது…
ஈஸியாய் போனது இந்தக் காலம்…

ஆண் : கண்ணாலே சூட்டத்தான் ஏத்திடுவா…
பின்னாலே பிலேட்டத்தான் மாத்திடுவா…
என்னான்னு நான் பட்டப் பாட்டச் சொல்ல…

குழு : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…
ஆண் : ஆமாமோய்…
குழு : அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

ஆண் : வாலிபரே வாலிபரே…
நாட்டில் உள்ள இளம் காளையரே…
காதலரே காதலரே…
காதலித்து வரும் சோதரரே…

BGM

ஆண் : லவ்வுன்னு கிவ்வுன்னு தலையப் பிச்சிக்கிட்டு…
லோ லோன்னு அலையாதே தம்பி தம்பி…

குழு : லோலாக்கு மாட்டுற பெண்ண நம்பி…
லோ ப்ரஷர் ஏறும்டா செல்லத் தம்பி…

ஆண் : அட பொண்ணத்தான் ஓஹோன்னு…
போற்றிப் பாடிப் பாடி…
ரீல் விட்டான் நம்மூரு புலவனுங்க…

குழு : ஒண்ணுக்கும் உதவாத புழுகனுங்க…
உண்மைகள் தெரியாத குருடனுங்க…

ஆண் : பூவுன்னு சொன்னாங்க பொண்ணுகள…
சுள்ளுன்னு குத்துற முள்ளுகள…
நிலவுன்னு சொன்னாங்க கண்ணுகள…
நெருப்பாகச் சுடுகிற கொள்ளிகள…

ஆண் : அன்பேன்னு அத்தான்னு கூறிடுவா…
சமயத்தில் காலத்தான் வாரிடுவா…
என்னான்னு நான் பட்டப் பாட்டச் சொல்ல…

குழு : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…
ஆண் : அய்யாயோ…
குழு : அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

குழு : வாலிபரே வாலிபரே…
நாட்டில் உள்ள இளம் காளையரே…
காதலரே காதலரே…
காதலித்து வரும் சோதரரே…

ஆண் : காதலித்த பின்னே ஞானம் பிறந்தது…
காதலித்தால் அது பாவம் புரிந்தது…

ஆண் : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…

ஆண் : அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

குழு : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…
அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…


Notes : Valibare Valibare Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. வாலிபரே வாலிபரே பாடல் வரிகள்.


சத்தம் வராமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Satham Varamal Song Lyrics in Tamil


BGM

ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

பெண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…

குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…

பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…

BGM

ஆண் : ஈர தென்றல் மாறி சென்ற தூரம் என்ன…
இளமை நனையவா… ஓஹோஹோ…
ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம் என்ன…
இனிமை பொழியவா…

பெண் : உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி…
தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி…

ஆண் : மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தையும்
வச்சாலும் சரிசமம்…

பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…

குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…

ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

BGM

பெண் : பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன…
பருவ வருத்தமா… ஓஹோஹோ…
வீரம் கொண்டு ஆரத்துக்கு ஆரம் கட்டு…
புதிய விருத்தமா…

ஆண் : மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை…
மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை…

பெண் : எப்பப்போ வந்தாலும்…
அப்பப்போ எந்நாளும் இதம் தரும்…

ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

பெண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…

குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…

பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…


Notes : Satham Varamal Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Vaali. சத்தம் வராமல் பாடல் வரிகள்.


தளுக்கித் தளுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Thalukki Thalukki Song Lyrics in Tamil


BGM

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே…
சொக்காத பொத்தானும் நாந்தானே…
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

BGM

ஆண் : மஞ்ச வாத்து நடையப் பார்த்து…
நெஞ்சோரம் இந்நேரம் நோயாச்சு…
ஹா கொஞ்ச வார புளியங்காத்து…
பிஞ்சாகி அஞ்சாறு நாளாச்சு…

ஆண் : கரும்பு கரும்புதான் கடிக்குதே…
எறும்பு எறும்புதான் வயசுல…
அரும்பு அரும்புதான் மனசுல…
துரும்பு துரும்புதான் அழகுல…

ஆண் : முன்னால வந்தாளே சீராட்டி…
நின்னோமே எல்லோரும் பாராட்டி…
முன்னால வந்தாளே சீராட்டி…
நின்னோமே எல்லோரும் பாராட்டி…
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

BGM

ஆண் : பண்ண மாடு காளையப் பாத்து…
திண்டாடித் திண்டாடி ஓடாதா…
ஹோய் தின்ன சோறு ஜீரணமாக…
வம்போடு தும்போடு வாராதா…

ஆண் : மொறச்சு மொறச்சுதான்மயக்குது…
வெறச்சு வெறச்சுதான்நடக்குது…
வரப்பு வரப்புதான்வழுக்குது…
தடுக்கி விழுந்துதான்தவிக்குது…

ஆண் : பட்டாடை புத்தாடை சேறாச்சு…
பித்தாரம் கத்தாழை நாராச்சு…
பட்டாடை புத்தாடை சேறாச்சு…
பித்தாரம் கத்தாழை நாராச்சு…
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித் தரிகிட…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே…
சொக்காத பொத்தானும் நாந்தானே…
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…


Notes : Thalukki Thalukki Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. தளுக்கித் தளுக்கி பாடல் வரிகள்.


ஷாக் அடிக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஹரிஹரன் & கோபிகா பூர்ணிமாஇளையராஜாதொடரும்

Shockadikkum Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

ஆண் : நீ போதும் போதும்…
வேறென்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

BGM

பெண் : ஷாக் அடிக்கும் பூவு…
சாக்லேட்டு நிலவு…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகு…

BGM

பெண் : சுட்டேரிக்கும் பெண் இனம்…
உச்சி வரும் முன்பு நான்…
தேடினேன் தேடினேன்…
குழு : வெண்ணிலவு சூரியன்னாய் ஆயாச்சோ…

ஆண் : முத்தெடுக்கும் பார்க்கடல்…
தத்தளிக்கும் பூவுடல்…
மூழ்கினேன் மூழ்கினேன்…
குழு : தேகம் ரெண்டும் ஓடம் என நீந்தாதோ…

பெண் : பூக்களின் வேதனை வண்டு தொட்டால்…
விதி மாறும் மாறும்…

ஆண் : ராத்திரி தென்றலே…
பெண்மை இல்லாவிடில் சீறும் சீறும்…

பெண் : சட்டென்று ஜன்னல்கள் சாத்து…
ஆண் : சந்தோஷ உச்சங்கள் காட்டு…

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

BGM

ஆண் : தொட்டு வச்ச குங்குமம்…
ஒட்டிகிச்சு நெஞ்சிலே…
நெஞ்சிலே நெஞ்சிலே…
குழு : சந்தனமும் குங்குமமும் சேர்ந்தாச்சோ…

பெண் : பச்சை மொட்டு மல்லிகை…
ஒட்டிகிச்சு மெத்தையில்…
மெத்தையில் மெத்தையில்…
குழு : மெத்தை இப்போ நந்தவனம் ஆயாச்சோ…

ஆண் : ஆயிரம் ஆயிரம் பெண்ணில் நீதான்…
என்னை கொள்ளை கொண்டாய்…

பெண் : காலையும் மாலையும்…
என்னை தீயா சுடும் ஆசை தந்தாய்…

ஆண் : வெட்கத்தின் பக்கத்தை மாற்று…
பெண் : முத்தத்தில் சொர்க்கத்தை காட்டு…

பெண் : சித்திர பூ சேலை…
சுத்திகிச்சு உன்ன…
முத்து மணி மாலை…
சுட்டுடுச்சு என்ன…

ஆண் : நீ போதும் போதும்…
வேறன்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

BGM

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

BGM


Notes : Shockadikkum Poove Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஷாக் அடிக்கும் பாடல் வரிகள்.


வந்ததே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்கே. எஸ். சித்ராஇளையராஜாகிழக்கு வாசல்

Vanthathe Oh Kungumam Song Lyrics in Tamil


BGM

பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
வான் மேகம் தேன் தூவ…
நாளும் நீ பாட…

பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…

BGM

பெண் : பூத்தது மெல்ல… ஓஓஓ…
ஆனந்த முல்லை… ஓஓஓ…
ஆசையை சொல்ல… ஓஓஓ…
வார்த்தைகள் இல்லை… ஓஓஓ…

பெண் : கூண்டில் வாழ்ந்த வானம்பாடி…
மீண்டு வந்த நாளிது…
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்…
ராகம் தேடி பாடுது…
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்… ஓ…

பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
வான் மேகம் தேன் தூவ…
நாளும் நீ பாட…

பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…

BGM

பெண் : ஆயிரம் மின்னல்… ஓஓஓ…
மேனியில் மின்ன… ஓஓஓ…
பாவையின் கன்னம்… ஓஓஓ…
ஏங்கியது என்ன… ஓஓஓ…

பெண் : மாலை வெயில் நேரில் வந்து…
மஞ்சள் வண்ணம் பூசுது…
வாடைக் காற்றில் ஜாதி பூக்கள்…
ஜாடையாக பேசுது…
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்… ஓஓஓ…

பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
வான் மேகம் தேன் தூவ…
நாளும் நீ பாட…

பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…


Notes : Vanthathe Oh Kungumam Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. வந்ததே பாடல் வரிகள்.


பாக்கு வெத்தல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Paakku Vethala Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஆத்தாடி ராசாத்தி…
அடிச்சாளே சூடேத்தி…
புடிச்சேன் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு…

குழு : புடிச்சான் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு…

ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

BGM

ஆண் : பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே…
பித்த நாடி சத்தமாச்சு…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : மோகம் தாங்காம தேகம் தூங்காம…
மொட்ட மாடி கெட்டுப்போச்சு…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு…
ஜோடி நான் சேரத்தான்…
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு…
ஜோடி நான் சேரத்தான்…

ஆண் : காதல் சங்கதி…
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு…
ஆண் : கூறும் சுந்தரி…
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு…

ஆண் : மாலை சூட வேளை கூட…
போதை ஏற ஆசை தீர… ஹோய்…

ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஆத்தாடி ராசாத்தி…
அடிச்சாளே சூடேத்தி…
புடிச்சேன் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு… ஹான்…

குழு : புடிச்சான் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு…

ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

BGM

ஆண் : நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும்…
நம்மாளு போல ஏது…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : மாமன் நானாக பாவம் தானாக…
வாசல் தேடி வந்த மாது…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு…
ஜோடி சேர்ந்தாச்சம்மா…
ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு…
ஜோடி சேர்ந்தாச்சம்மா…

ஆண் : பாலைக் காச்சுடா…
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு…
ஆண் : பாயைப் போடுடா…
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு…

ஆண் : வாசம் வீசும் ரோசாப் பூவை…
வாங்கி வந்து தூவு தூவு… ஹேய்…

ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஆத்தாடி ராசாத்தி…
அடிச்சாளே சூடேத்தி…
புடிச்சேன் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு…

குழு : புடிச்சான் ஒரு கொம்பு…
ஆண் : ஹான்…
குழு : அது புளியம் பூங்கொம்பு…
ஆண் : அடட்ட்ட்டா…

ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…


Notes : Paakku Vethala Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Vaali. பாக்கு வெத்தல பாடல் வரிகள்.


ஓ மகாராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்சசி ரேகாஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Oh Maharaja Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ மகாராஜா…
ஆ-ன்னா ஆவன்னா இ-ன்னா ஈயன்னா…
ஏ யுவராஜா…
உ-ன்னா ஊவன்னா எ-ன்னா ஏயன்னா…

பெண் : உன் பாதையிலே…
குழு : ஓஹ்ஹோ…
பெண் : தினமும் மலர் தூவி…
குழு : ஓ ஹோ ஹோ…

பெண் : பொன் மேடையிலே…
குழு : ஓஹ்ஹோ…
பெண் : தினமும் புகழ் பாடி…
குழு : ஓஹோஹோ…

குழு : வரவேற்ப்போம் ஹா ஹா ஹா…
வர வேண்டும் ஹா ஹா ஹா…
வரவேற்ப்போம் ஹா ஹா ஹா…
வர வேண்டும் ஹா ஹா ஹா…

பெண் : ஓ மகாராஜா…
ஏயன்னா பியன்னா சியன்னா டியன்னா…
ஏ யுவராஜா…
இயன்னா எஃப்ன்னா ஜியன்னா ஹஜ்ன்னா…

குழு : உன்னடி போற்றும் ஓஹ்ஹோ…
யாமே அடியார்கள் ஓ ஹோ ஹோ…
நீ படிக்காமல் ஓஹ்ஹோ…
வேறார் படிப்பார்கள் ஓ ஹோ ஹோ…

குழு : வரவேற்ப்போம் ஹா ஹா ஹா…
வர வேண்டும் ஹா ஹா ஹா…
வரவேற்ப்போம் ஹா ஹா ஹா…
வர வேண்டும் ஹா ஹா ஹா…


Notes : Oh Maharaja Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Gangai Amaran. ஓ மகாராஜா பாடல் வரிகள்.


சூரியனைக் கண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாபார்வதி என்னை பாரடி

Sooriyana Kandavudan Song Lyrics in Tamil


BGM

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

BGM

பெண் : காதல் வந்தால் தூக்கம்…
போய் விடும் என்று…
கதைகளிலே நானும் படித்தது உண்டு…

பெண் : சினிமா காதல் எல்லாம்…
பாத்திருக்கேன் நான்தான்…
பிரிஞ்சா பாட்டெடுத்து பாடுறது ஏன்தான்…

பெண் : ஒண்ணும் தெரியாது நானும் தவிக்க…
எத்தனையோ கேள்வி நெஞ்சைத் துளைக்க…
என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா…

பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

BGM

பெண் : மாலையில் ஏதேதோ வாட்டுது என்னை…
மாளிகையில் நாளும் வாழ்ந்திடும் பெண்ணை…
குளிரும் வான நிலா கொதிக்குதையா தீயா…
எதுவோ மனசுக்குள்ளே படுத்துதையா நோயா…

பெண் : என்ன இந்த வியாதி நானும் அறியேன்…
சொல்லத் தெரியாமல் தேகம் மெலிந்தேன்…
என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா…

பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…


Notes : Sooriyana Kandavudan Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. சூரியனைக் கண்ட பாடல் வரிகள்.