Category Archives: 2007 Movies

2007 Movies

வைகாசி நிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Vaigaasi Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

BGM

பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…
என் ஜீவன் வாழும் வரை… ஓ…
என் செய்வாய் நாளும் எனை…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

BGM

ஆண் : தூவானம் என தூரல்கள் விழ…
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே…

பெண் : கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு…
காதல் கைக் கூடட்டும்…

ஆண் : இதோ எனக்காக விரிந்தது இதழ்…
எடுக்கவா தேனே…

பெண் : கனி எதற்காக கனிந்தது…
அணில் கடித்திடதானே…

ஆண் : ஓ… காலம் நேரம் பார்த்துக்கொண்டா…
காற்றும் பூவும் காதல் செய்யும்…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

BGM

ஆண் : நூலாடை என மேலாடை என…
பாலாடை மேனி மீது படரட்டுமா…

பெண் : நான் என்ன சொல்ல நீ என்னை மெல்ல…
தீண்டி தீவைக்கிறாய்…

ஆண் : அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல்…
அருகினில் உண்டு…

பெண் : அன்னை நெருப்பாக இருக்கையில்…
என்னை தவிப்பது கண்டு…

ஆண் : ஓ மோகத்தீயும் தேகத்தீயும்…
தீர்த்தம் வார்த்து தீராதம்மா…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

பெண் : ஓ… வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
பெண் : அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…

பெண் : என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…
என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…

BGM


Notes : Vaigaasi Nilave Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Vaali. வைகாசி நிலவே பாடல் வரிகள்.


தொடுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மாயா, ஹரிசரண் & ராஜு கிருஷ்ணமூர்த்தியுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Thoduven Thoduven Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

BGM

ஆண் : ஏழு வண்ணங்களின் நிறமா நீ…
விண்ணின் தாவரத்தின் விதையா நீ…
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ…
என்ன நீ என்ன நீ…

ஆண் : பூவில் பூத்திருக்கும் பனியா நீ…
மௌனக் கூச்சலிடும் இசையா நீ…
முத்தம் சேகாிக்கும் முகமா நீ…
தூண்டில் பாா்வையால் தொலைந்துவிட்டேன்…

பெண் : ஆசை அலைகள் மனசுக்குள்…
மெல்ல மெல்ல வீசுதடா…
ஆனால் இதழ்கள் வயிற்றினில்…
உண்மை சொல்ல கூசுதடா…

BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான் தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்… ஹே ஹே…

BGM

ஆண் : கண்ணால் காதலினை மெதுவாய் சொல்…
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்…
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்…
சொல்லடி சொல்லடி…

ஆண் : பாதிராத்திாியில் விழித்தேனே…
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே…
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே…
ஊஞ்சல் மேகமாய் பறந்துவிட்டேன்…

பெண் : உன் போல் இவளின் விழிக்குள்ளே…
தூக்கம் தூக்கம் இல்லையடா…
ஏனோ இதயம் அறைக்குள்ளே…
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா…

BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

BGM


Notes : Thoduven Thoduven Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Kabilan. தொடுவேன் பாடல் வரிகள்.


தோல் பாஜே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கே & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Dhol Bhaje Song Lyrics in Tamil


BGM

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேரதான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

BGM

பெண் : கை விரல் உன் விரல் தேடுதே…
கால் விரல் கோலங்கள் போடுதே…

ஆண் : நீ பேசும் போதிலே…
எந்தன் வார்த்தையே எனக்கு கேட்பதில்லை…
நீ பேசி போன பின்…
எந்த வார்த்தையும் காதில் கேட்பதில்ல…

பெண் : பூக்கள் பாஷை புரியுதே…
பறவைகள் பாஷை புரியுதே…
உன்னால் நானும் உருகி போனேனே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்துபையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

BGM

பெண் : சொந்தமாய் உன் நிழல் தோணுதே…
ஓஹோ… சொர்க்கமாய் உன் துணை ஆனதே…

ஆண் : உன் கண்ணில் படுகிற தொலைவில் வாழ்கிற…
இன்பம் ஒன்று போதும்…
உன் கால்கள் போகிற திசையை தேடிதான்…
எந்தன் மனசு போகும்…

பெண் : நெஞ்சில் உந்தன் ஞாபகம்…
உயிரில் உந்தன் பூமுகம்…
இறக்கும் போதும் மறந்து போகாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேர தான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…


Notes : Dhol Bhaje Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. தோல் பாஜே பாடல் வரிகள்.


கடலையின்னா கடலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமாணிக்க விநாயகம், விஎன்பி & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிறப்பு

Kadalaina Kadala Song Lyrics in Tamil


BGM

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

ஆண் : ஏய்… எத்தனை புள்ள பெத்த…
அடி யாரு உனக்கு அத்தை…
தேஞ்சு போன பத்தை…
நீ ஓஞ்சு போன மெத்தை…

ஆண் : அடி போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

BGM

பெண் : கொஞ்ச வந்த பஞ்சு முட்டாயி…
ஊரு கும்பகோணம் பேரு குப்பாயி…
ஆமாம்… சிங்கரான மாமன் பட்டாபி…
ரொம்ப சிலுத்துகிறான் பழைய சிப்பாயி…

ஆண் : கிறுக்கு புடிக்கும் நொறுக்கு தீனி…
இறுக்கி பிடிக்கும் துடுப்பு தோணி…
கருக்கள் வரையில் தரைய தேடும்…
கரைக்கு வந்து படக தேடும்…

ஆண் : கந்து வட்டி கண் அழகிடா…
இவ கல்லுபட்டி ஸ்பீடு வட்டிடா…
சந்தனத்தில் சாந்து பொட்டுடா…
இதில் கந்தகமும் கலந்திருக்குடா…

பெண் : ஹேய் கும்பகோணம் செம்புக்குள்ள…
குடிக்க குடிக்க கல்லு வரும்…
தெம்பில்லாத பூச்சிக்கெல்லாம்…
தேள போல வீரம் வரும்…

ஆண் : தம்மாததூண்டு எடத்துல…
கும்மாங் குத்து கும்மலாம்…
ரம் அடிச்சா ஏறுது…
தம் அடிச்சா ஆடுது…

ஆண் : போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

BGM

பெண் : எல்லா கண்ணும் என்ன பாக்குது…
அட என் கண்ணு உன்ன பாக்குது…
பல்லாக்குல பயணம் பண்ணுடா…
இந்த பஞ்சாரத்தில் பதுங்கி கொள்ளடா…

ஆண் : சொரங்கம் முழுதும் சொர்ண இருக்கு…
அரங்கம் முழுதும் ஆசை இருக்கு…
தரங்கம்பாடி கடலில் ஆடு…
மூச்ச அடக்கி முத்த தேடு…

ஆண் : பெரிய வீடு உள்ளவன் எல்லாம்…
ஒரு சின்ன வீடு பண்ண பாக்குறான்…
யெஹ்… சரக்கு அடிச்சு சாஞ்சி நிக்குறான்…
உன் சம்பளத்த விவரம் கேட்குறான்…

பெண் : ஹோ… இரவும் பகலும் மறந்து போச்சு…
இடியும் மழையும் பயந்து போச்சு…
கொடியை தாங்கும் கொம்பு கூட…
கொடி இடையில் மடங்கி போச்சு…

ஆண் : கவுத்துபுட்டா பொம்பள…
துரை இருக்கும் தெம்புல…
முடிஞ்சு போச்சு இரவு தான்…
முடியவில்ல உறவுதான்…

ஆண் : போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

ஆண் : ஏய் எத்தனை புள்ள பெத்த…
அடி யாரு உனக்கு அத்தை…
தேஞ்சு போன பத்தை…
நீ ஓஞ்சு போன மெத்தை…

ஆண் : அடி போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா…


Notes : Kadalaina Kadala Song Lyrics in Tamil. This Song from Pirappu (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. கடலையின்னா கடலை பாடல் வரிகள்.


உலக அழகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஜனனி பரத்வாஜ்பரத்வாஜ்பிறப்பு

Ulaga Azhagi Naan Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…
பூம் பூம் பூம் மாட்டுக்காரா…
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா…

பெண் : நல்ல காலம் இங்கே…
என் பருவகாலம் நானே…
குடு குடு குடு குடுப்பகாரா…
இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா…

பெண் : குழு குழு காத்து குதிக்குதடா…
தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா…
ஆமான்டா… இதோடா…

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…

BGM

பெண் : தென் பொதிகை தென்றல் என் வயசு…
தென்காசி தூறல் என் மனசு…
தங்க நெல்லின் வயலில் வெள்ளி பனி துளியில்…
நான் தூங்கும் போது நழுவிய கொலுசு…

பெண் : நான் வந்தா விசில் அடிக்கும் குயிலு…
பழம் பறிச்சு போடும் அந்த அணிலு…
என் அழகை ரசிச்சு ஏத்தி போக நினைச்சு…
என்ன கூவி கூவி அழைக்குது ரயிலு…

பெண் : சோழ கொல்லை பொம்மைகாரா…
பெண் தோழி யாரும் இல்லையாடா…
உன்னோட பழக பழக நான் இருக்கேன் தழுவ தழுவ…
இறுக்கமாக கட்டி கொள்ளேன்டா…
ஆமான்டா… இதோடா…

BGM

பெண் : என் காலை வணங்குதடா அருவி…
என் போல குளிக்குதடா குருவி…
வரிசையில நின்னு தென்ன மர கண்ணு…
ஹேய் வீசுதடா ஜல ஜல விசிறி…

பெண் : வெண்ணிலவு என் வகுப்பு தோழி…
விண் மீன்கள் பல்லாங்குழி சோழி…
இரவு எல்லாம் முழிச்சு ஆடிடுவோம் சிரிச்சு…
ஹேய் மேல் இருந்து பூமிய ரசிச்சு…

பெண் : கோயில் வீதி வளையல்காரா…
அந்த வானவில்லை கொண்டு வாடா…
என் கையை புடிச்சு புடிச்சு…
மெதுவாக நொழைச்சு நொழைச்சு…
புது வளையல் போட்டுவிடேன்டா…
ஆமான்டா… இதோடா…

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…
பூம் பூம் பூம் மாட்டுகாரா…
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா…

பெண் : நல்ல காலம் இங்கே…
என் பருவ காலம் நானே…
குடு குடு குடு குடுப்பகாரா…
இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா…

பெண் : குழு குழு காத்து குதிக்குதடா…
தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா…
ஆமான்டா… இதோடா…

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…


Notes : Ulaga Azhagi Naan Thaan Song Lyrics in Tamil. This Song from Pirappu (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. உலக அழகி பாடல் வரிகள்.


காதல் பெரியதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுதா ரகுநாதன்யுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Kaadhal Periyadha Song Lyrics in Tamil


ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

பெண் : தேக சாலையில் நடந்து போகையில்…
காமம் பெரியது… ஹேஹே…
தேகம் என்பதை கடந்து போகையில்…
காதல் பெரியது… ஹேஹே…

பெண் : அட காமம் இல்லா காதல்…
அது கதவே இல்லா வீடு…
அட காதல் இல்லா காமம்…
அது வீடே இல்லை காடு…

பெண் : யே காமம் என்பது உடலில் வந்ததும்…
மிருகம் எட்டி பார்க்கும்…
யே காதல் என்பது உயிரில் கலந்ததும்…
உன்னை புனிதம் ஆக்கும்…

பெண் : உடல் காமம் இறந்து போகும்…

BGM

பெண் : உயிர் காதல் என்றும் வாழும்…

BGM

பெண் : காட்டில் நாமும் வாழ்ந்த போதிலே…
கூச்சம் நம்மை தீண்டவில்லையே…
மீண்டும் சென்று காட்டில் வாழ்ந்து பார்ப்போம்…

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : கனவு கண்டு வாழ்ந்தால்…
அந்த வாழ்க்கை வாழ்க்கை இல்லை…

ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

BGM

குழு : கடையை திறக்கும் போது…
நீ காசை அள்ளி வீசு…
ஆசை இருக்கும் போதே…
நீ அள்ளி கொண்டு ஓடு…

குழு : நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…

பெண் : அண்டம் முழுதும் ஆசைதானடா…
பிண்டம் முழுதும் போதைதானடா…
உன்னை என்னை வெற்றி கொள்ள வாடா…

பெண் : கண்டம் உனக்கு பெண்ணில் தானடா…
கண்டம் எனக்கு ஆணில்தானடா…
தப்பி போக தப்பு செய்ய வாடா…

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : கனவு கண்ட போது…
நம் கண்கள் திறக்கவில்லை…
கண்ணை திறந்த போது…
அந்த கனவு அங்கு இல்லை…

ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

குழு : கடையை திறக்கும் போது…
நீ காசை அள்ளி வீசு…
ஆசை இருக்கும் போதே…
நீ அள்ளி கொண்டு ஓடு…

குழு : நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

பெண் : தேக சாலையில் நடந்து போகையில்…
காமம் பெரியது… ஹேஹே…
தேகம் என்பதை கடந்து போகையில்…
காதல் பெரியது… ஹேஹே…

பெண் : அட காமம் இல்லா காதல்…
அது கதவே இல்லா வீடு…
அட காதல் இல்லா காமம்…
அது வீடே இல்லை காடு…

பெண் : யே காமம் என்பது உடலில் வந்ததும்…
மிருகம் எட்டி பார்க்கும்…
யே காதல் என்பது உயிரில் கலந்ததும்…
உன்னை புனிதம் ஆக்கும்…

பெண் : உடல் காமம் இறந்து போகும்…

BGM

பெண் : உயிர் காதல் என்றும் வாழும்…

BGM


Notes : Kaadhal Periyadha Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் பெரியதா பாடல் வரிகள்.


ஓ இந்த காதலென்னும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & அட்னான் சாமியுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Oh Indha Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன்…
என்னை கொல்லுகின்றதோ…
ஓஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்…
நெஞ்சம் துள்ளுகின்றதோ…

ஆண் : காதலே காதலே நிம்மதி குடுக்கின்றது…
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது…

ஆண் : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

குழு : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

ஆண் : ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன்…
என்னை கொல்லுகின்றதோ…
ஓஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்…
நெஞ்சம் துள்ளுகின்றதோ…

BGM

ஆண் : காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா…
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டு…
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும்தான் மருந்தா…
எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால் பந்தா…

ஆண் : கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி…
உன் கையில் கல் இன்று ஏனடி ஏனடி…
உதடுவரை ஓர் வார்த்தை வந்ததடி…
உனை கண்டு ஹே அது தொண்டையில் திணறுதடி…

குழு : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

BGM

ஆண் : நண்பா என் காதல் என்ன ஆகும் என்றேனே…
வாசல் கோலம் அது பார்த்து நடக்க சொன்னானே…
காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே…
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே…

ஆண் : சொல்லாத ஆசைகள்ஏதடி ஏதடி…
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதடி ஏதடி…
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி…
ஓஓ… நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடி…

குழு : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

ஆண் : ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன்…
என்னை கொல்லுகின்றதோ…
ஓஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்…
நெஞ்சம் துள்ளுகின்றதோ…

ஆண் : காதலே காதலே நிம்மதி குடுக்கின்றது…
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது…

ஆண் : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

BGM


Notes : Oh Indha Kaadhal Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. ஓ இந்த காதலென்னும் பாடல் வரிகள்.


பேசுகிறேன் பேசுகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நேஹா பாசின்யுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Pesugiren Pesugiren Song Lyrics in Tamil


பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…

BGM

பெண் : கடல் தாண்டும் பறவைகெல்லாம்…
இளைபாற மரங்கள் இல்லை…
கலங்காமலே கண்டம் தாண்டுமே…

பெண் : ஓஹோ… முற்றுபுள்ளி அருகில் நீயும்…
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்…
முடிவு என்பதும் ஆரம்பமே…

பெண் : வளைவில்லாமல் மலை கிடையாது…
வலி இல்லாமல் மனம் கிடையாது…
வருந்தாதே வா…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்…
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை…
தன்னை காக்கவே தானாய் வளருமே…

பெண் : ஓஹோ… ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்…
பெண்ணே கொஞ்ச நேரம்தானே…
உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே…

பெண் : விடியாமல்தான் ஒரு இரவேது…
வழியாமல்தான் வெள்ளம் கிடையாது…
வருந்தாதே வா…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…

BGM


Notes : Pesugiren Pesugiren Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரிகள்.


உன் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Un Paarvai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலே பட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

BGM

ஆண் : இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்த்தை…
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை…
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை…
செல்லரிக்க விடுபவள் நீதானே…

ஆண் : உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க…
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி…
நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு செய்தாயே…

ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே…
விழி ஓரம் ஆடும் சொப்பனமே…
மடியில் வந்தால் சௌக்கியமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

BGM

ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்…
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்…
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்…
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்…

ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்…
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை…
சன்சீனாவும் கண்டதில்லை…
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்…

ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே…
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே…
உளி ஏதும் தீண்டா சிற்பமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

BGM


Notes : Un Paarvai Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. உன் பார்வை பாடல் வரிகள்.


ஜல்சா பண்ணுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரஞ்சித், திப்பு, பிரேம்ஜி அமரன், ஹரிசரண் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Jalsa Pannungada Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…

ஆண் : இருக்குற வரைக்கும் அனுபவிக்க…
இளமை ஏத்துக்கடா…
வருகுற வரைக்கும் லாபமடா…
வசதிய தேடுங்கடா… கோ…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : ஞாபகம் வந்ததடா…
அந்த நாள் ஞாபகம் வந்ததடா…
நண்பனை விட ஒருத்தன்…
லைஃப்வுக்கு தேவை இல்லையடா…

ஆண் : நட்புக்கு கூட கற்புகள் உண்டு…
நல்லா தெரிஞ்சுக்கடா…
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா…
வெற்றிகள் குமியுமடா…
நம் வெற்றிகள் குமியுமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : உழைக்கும் கைய நம்பி…
நாளைக்கு உலகமே இருக்குதடா…
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா…
ஊரே வணங்குமடா…

ஆண் : நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்…
பிரிவே இல்லையடா…
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்…
நம்பிக்கை வையிங்கடா…
என் மேல நம்பிக்கை வையிங்கடா… வா…

ஆண் : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : காதல் வந்திச்சின்னா…
முகத்தில கலர் பல தெரியுமடா…
கண்ணாடி முன்னாடி நீ நின்னா…
கவர்ச்சியும் தோனுமடா…

ஆண் : காதலி இருந்தா கவலைகள் தீரும்…
காதல் பண்ணுங்கடா…
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி…
நல்லா இருக்குமடா…
உன் வாழ்க்க நல்லா இருக்குமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : டாவுல விழுந்தாக்கா…
மனசு நோவுல அழுகுமடா…
தீவுல இருப்பதுபோல்…
திசையே தெரியாம போகுமடா…

ஆண் : இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா…
இன்னமும் இருக்குதடா…
அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு…
உஷாரா இருந்துக்கடா…
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

குழு : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…

BGM


Notes : Jalsa Pannungada Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஜல்சா பண்ணுங்கடா பாடல் வரிகள்.