Tag Archives: ஸ்ரீராம்

கொடியவனின் கதைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்ரீராம், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் & மாலதி லக்ஷ்மன்தமன் எஸ்காஞ்சனா

Kodiavanin Kathaya Song Lyrics in Tamil


குழு : கொடியவனின் கதைய முடிக்க…
கொரவலையத் தேடிக் கடிக்க…
நாரு நாரா ஒடம்ப கிழிக்க…
நடுத்தெருவில் செதற அடிக்க…

குழு : புழுவப்போல நசுக்கி எரிய…
புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க…
துண்டுத் துண்டா நறுக்கி எடுக்க…
சந்திக்கே அதிர்ச்சிக் கொடுக்க…
சகல வித வதைகள் புரியவே…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

பெண் : கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன…
கிழிச்செறியப் போறா…
கதற கதற கதற உந்தன்…
கத முடிக்கப் போறா…
ஹே வந்துட்டா வந்துட்டா வந்துட்டா…
வந்துட்டா வந்துட்டா டா…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

BGM

பெண் & ஆண் : கபால மாலைகள் கழுத்தில் உருல…
கண்களைப் பார்த்தாலே எவனும் மெறல…
ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே…
அதிரி புதிரி ஆச்சி…

பெண் & ஆண் : அப்பளம் போலவே எதிரி நொறுங்க…
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற…
எப்பவும் எங்கவும் காணாத ராட்சசி…
எதிரினில் வந்தாச்சே…

பெண் & ஆண் : கொம்பேரி மூக்கனும் கோதும நாகனும்…
கண்ணாடி விரிய புட்டியும்…
சாரப்பாம்பும் சுருட்டப்பாம்பும்…
வெள்ளிப்கோல் வரையநாகனும்…

பெண் & ஆண் : பவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும்…
பசும் சாம்பல் தண்ணிப் பாம்பும்…
குடி விரியனும் கட்டு விரியனும் கூடி சீரவே…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : உயிர் எடுப்பேன்…
கத முடிப்பேன்…
உயிர் எடுப்பேன் கத முடிப்பேன்…
கருவருப்பேன் நான்…

BGM

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
உம்பலா உம்பலா ஹே…
ஹோ ஹோ ஹோ ஹே ஹே…
உம்பலா உம்பலா ஹே…

பெண் & ஆண் : கண்ணுல நெறுப்புப் பொறிப் பறக்குது…
கைகளும் கால்களும் துடித் துடிக்குது…
பற்க்களும் பசியில் நர நரங்குது…
கொல்லுற நேரம் வந்தாச்சே…

பெண் & ஆண் : வானமும் பூமியும் நடு நடுங்குது…
வங்கக்கடல் போல காத்து உறுமுது…
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்…
செதச்சிட வந்தாச்சே…

பெண் & ஆண் : சித்திரை வெய்யிலும் கலங்கிப் போகும்…
செவக்கும் இவ கண்ணப் பார்த்து…
அத்தனை திசையும் அதிர்ந்துப் போகும்…
அடடா இவ வேகம் பார்த்து…

பெண் & ஆண் : குதிரை நடுங்கி ஓட ஓட…
உடலை இவ கிழிக்கப் போறா…
உதவ வேணாம் பயங்கரத்த…
காட்டப் போறா…

பெண் & ஆண் : சூறக்காத்துப் போல வர்றாடா…
ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா…
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா…
ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா… டேய் டேய் டேய்…

பெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க…
விளையாட வர்றா காஞ்சனா…

குழு : கோவை பழத்த போல கண்ணு…
கோவத்துல செவக்கும் செவக்கும்…

பெண் : ஹேய் வெட்டிய மரம் போல…
உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா…

குழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்…
கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்…

பெண் & ஆண் : எடுத்த சபதம் முடிக்கும் வரைக்கும்…
இமைகள் ஏது உறக்கம் உறக்கம்…
அடிக்கும் அடியில் மலையும் பறக்கும்…
குருதி நதியில் பூமி சிவக்கும்

பெண் & ஆண் : அத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும்…
பதறும் ஓசை அகிலம் திரும்பும்…
மோதிய கோடரி முனைகள் ஒடையும்…
ஒட்டிய உடல்கள் முழுதும் செதறும்…

பெண் & ஆண் : கட்டிய கயிறு அறுந்து உதிரும்…
கனவு காணும் வதைகளில் நடக்கும்…


Notes : Kodiavanin Kathaya Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Viveka. கொடியவனின் கதைய பாடல் வரிகள்.


சிவயனம யனமசிவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சிவா, ஸ்ரீராம் & மணி அமுதவன்எஸ்.என். அருணகிரியாழ்

Sivayanama Yanamasiva Song Lyrics in Tamil


ஆண் : ஓம்ம்ம்ம்ம்ம்ம்…

BGM

குழு : சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…
சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…

குழு : வாள் கொண்டு சாயாத…
தலை எங்கள் தலை எங்கள்…
யாழ் கண்டு சாயும் சிவஷங்கரா…

குழு : வேல் கண்டு சாயாத…
படை எங்கள் படை எங்கள்…
யாழ் கண்டு சாயும் சிவஷங்கரா…

குழு : சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…

ஆண் : குழப்பு வழி அண்ண…
கவிடு படு பத்தல்…
விளக்கு அழல் உறவின்…
விசிவுறு பச்சை ஈயா இலஞ்சூழ்…
செய்யோல் அவ்வயிற்று…
ஐதுமயரொழுகிய தோற்றம் போல…
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை…
அனைவாழ் அளவன் கண் கண்டு…
அனைவாழ் அளவன் கண் கண்டு…

குழு : மகரபெரி கிசகசிறி…
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்…

குழு : யாழ் கண்டு நாம் இங்கு…
நாள் கண்டு தோல் கண்டு…
வாழ்கின்ற வழி சொன்னோம் சிவஷங்கரா…

குழு : உள் கண்டு வெளி கண்டு…
உள்ளுக்கும் முள்ள கண்டு…
உணர்கின்ற மொழி சொன்னோம் சிவஷங்கரா…

குழு : மகரபெரி கிசகசிறி…
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்…

ஆண் : துளைவாய் தூந்த துறப்பு அமை யானி…
என்னால் திங்கள் வடிவிற்று ஆகி…
அந்நாள் இல்லா அமைவரு வருவாய்…
பாம்பு அனந்தன்ன ஓங்கு இரு மறுப்பின்…
மாயோன் முன்கை ஆய்தொடி கடுக்கும்…
கண்கூடு இருக்கை தின் பிணி திவ்வின்…
ஐந்திணை அருசி அவியல் அண்ண…
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்…

BGM

குழு : மேல் அந்து போனாலும்…
தோல் வெந்து போனாலும்…
சூழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா…

குழு : நாள் வந்த பின் அந்த…
நாள் வந்த பின் எங்கள்…
யாழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா…

ஆண் : கேள்வியின் போகியே நீள் வீசி தொடையல்…
மனம் கமழ் மாதரை மன்னி அண்ண…
அணங்கு மெய் நின்ற அமைவரு…
காட்சி ஆறு அலை கள்வர் படை விட…
அருளின் மறுதலை பெயர்க்கும் மருவு…
இன்பாலை இன்பாலை…

குழு : மகரபெரி கிசகசிறி…
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்…

குழு : தீ என்று சொன்னாலும்…
தீபம் என்று சொன்னாலும்…
தீ என்பது ஒன்றுதான் சிவஷங்கரா…

குழு : நீ என்று சொன்னாலும்…
நான் என்று சொன்னாலும்…
நம் சக்தி ஒன்றுதான் சிவஷங்கரா…

குழு : சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…
சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…


Notes : Sivayanama Yanamasiva Song Lyrics in Tamil. This Song from Yazh (2017). Song Lyrics penned by Mani Amudhavan. சிவயனம யனமசிவ பாடல் வரிகள்.


திருப்பாச்சி அருவாள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் & கல்பனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Tirupatchi Aruvalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

பெண் : எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன…
எங்கசியான் மூக்கறுத்தாக…

ஆண் : எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன…
எங்காத்தா நாக்கறுத்தாக…

பெண் : எங்க குறும்பாட்டு கறி கொழம்பு…
குளிதலையில் மண மணக்கும்…
வாசத்துக்கே எச்சி விட்டீக…

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வச்ச…
கொறட்டாத்து தண்ணியில…
ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க…

பெண் : அட கோம்பா மான் தோப்புல…
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக…

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்…
அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக…

பெண் : அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே காளமாட்டு மூத்திரமே…
எப்ப நீங்க திருந்தப்போறீங்க…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி…
தப்பு செஞ்சா தலையிலடி…
பரம்பரையா எங்க கொள்கையடா…

ஆண் : மானம்தானே வேட்டி சட்ட…
மத்ததெல்லாம் வாழ மட்ட…
மானம் காக்க வீரம் வேணுமடா…

ஆண் : அட சோளக்கூழு கேட்டு வந்தா…
சோறு போட்டு விசிறிவிடும்…
ஈரமுள்ளது எங்க வம்சமடா…

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா…
கூறு போட்டு பங்கு வைக்கும்…
வீரம்தானே எங்க அம்சமடா…

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல…
வந்த சண்டைய விடுவதில்ல…
வரிப்புலிதான் தோத்ததில்லையடா…

ஆண் : எங்க உறைய விட்டு வாள் எடுத்தா…
ரத்த ருசி காட்டி வைக்கும்…
வழக்கம் எங்க குல வழக்கமடா…

ஆண் : நான் தட்டி வச்சா புலி அடங்கும்…
எட்டு வச்சா மல உருகும்…
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…


Notes : Tirupatchi Aruvalla Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. திருப்பாச்சி அருவாள பாடல் வரிகள்.


வானமுன்னா உயரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன் & ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Vaanamunna Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… வானமுன்னா உயரம் காட்டு…
பூமியின்னா பொறுமை காட்டு…
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா…

ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு…
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா…

ஆண் : உன் சொந்த காரன் வந்தால்…
நீ அன்பு கொஞ்சம் காட்டு…
ஒரு சொட்ட தலைய பார்த்தா…
நீ சீப்பு எடுத்து காட்டு…

ஆண் : நீயும் நானும் வேற இல்ல டா… ஆ ஆ ஹா ஹா…
ரெண்டு பேரும் ஒத்த உசுருடா…
உறவுக்கு உயிர காட்டுடா… ஆ ஆ ஆஆ…
ஊருக்கே வழிய காட்டுடா… ஆ ஆ ஹா ஹோய்…

ஆண் : ஹே… வானமுன்னா உயரம் காட்டு…
பூமியின்னா பொறுமை காட்டு…
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா…

ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா…
ஸ்டைல் காட்டு பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா…

BGM

ஆண் : ஹே… வாத்தியார பார்த்தா… ம்ம்ம் ம்ம்ம்…
முட்டி போட வேணும்…
அப்படி இல்லடா மடையா…

ஆண் : வாத்தியார பார்த்தா நீ வணக்கம் போட வேணும்…
குரு தட்சணை கொடுத்திட வேணும்…

ஆண் : பெத்தவள பார்த்தா நீ காலில் விழ வேணும்…
எந்நாளும் கும்பிட வேணும்…

ஆண் : காதலனா இருக்கும் போது…
கண்ணடிச்சு பேச வேணும்…
கணவனா மாறிபுட்டா கைய கட்டி நிக்க வேணும்…

ஆண் : கடன் கொடுத்தா…
குழு : நிமிந்து நில்லு…
ஆண் : கடன் கேட்டா…
குழு : குனிஞ்சி நில்லு…

ஆண் : எதிரியினா…
குழு : குனிஞ்சு நில்லு…
ஆண் : கஷ்டமுன்னா…
குழு : கூட நில்லு…

ஆண் : வானம் எப்பவுமே ஆதார பழசுடா…
அதில் வந்து போகும் மேகம் எல்லாம் தினமும் புதுசுடா…
வா ரெண்டு காலு புயல போல ஆட்டம் போடலாம்…

குழு : ரயில் வண்டி போகும் ரூட்ல…
மாட்டு வண்டி போக முடியுமா… ஆ ஹா…
உன்னை போல யாரு வந்தாலும்…
உன்கிட்ட நெருங்க முடியுமா முடியுமா…

BGM

ஆண் : பூவு கீழ முள்ளு…
கண்ணு பார்த்தா அது தப்பு…
நீ முள்ளு மேல பூவ பார்க்கணும்…

ஆண் : முதுகு மட்டும் பார்த்து…
பொண்ண பார்த்தா அது தப்பு…
நீ முன்ன போய் முகத்தை பார்க்கணும் அய்யோ…

ஆண் : ஆட்ட காட்டு மாட்ட காட்டு…
அண்ணன் வந்தா ஜல்லி கட்டு…
எவன் உன்ன எதிர்த்தாலும் அப்படியே தீர்த்து கட்டு…

ஆண் : அன்புன்னா கைய கட்டு…
வம்புன்னா வூடு கட்டு…
வேட்டிய கட்டு வெளுத்து கட்டு…
வளைச்சு வளைச்சு ரவுண்டு கட்டு…

ஆண் : நெல்லிக்காய் எப்போதுமே முதல்ல கசக்கும்டா…
தண்ணி குடிச்சு நீயும் பாரு அப்புறம் இனிக்கும்டா…
நம்ம கட்ட பொம்ம கைய வச்சா எல்லாம் ஜெய்க்கும்டா…

ஆண் : ஹே… வானமுன்னா உயரம் காட்டு…
பூமியின்னா பொறுமை காட்டு…
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா…

ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா…
ஸ்டைல் காட்டு…
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா…

ஆண் : உன் சொந்த காரன் வந்தால்…
நீ அன்பு கொஞ்சம் காட்டு…
ஒரு சொட்ட தலைய பார்த்தா…
நீ சீப்பு எடுத்து காட்டு…

ஆண் : ஏய் நீயும் நானும் வேற இல்ல டா… ஆஆ ஹாஹா…
ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா… போடு…
உறவுக்கு உயிர காட்டு டா… ஆஆ ஆஆ…
ஊருக்கே வழிய காட்டு டா… ஆஆ ஹா டாடா டேய்…

BGM


Notes : Vaanamunna Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Na. Muthukumar. வானமுன்னா உயரம் பாடல் வரிகள்.


Thirupachi Aruvalla Song Lyrics in Tamil

திருப்பாச்சி அருவாள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் & கல்பனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Thirupachi Aruvalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

பெண் : எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன…
எங்கசியான் மூக்கறுத்தாக…

ஆண் : எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன…
எங்காத்தா நாக்கறுத்தாக…

பெண் : எங்க குறும்பாட்டு கறி கொழம்பு…
குளிதலையில் மண மணக்கும் வாசத்துக்கே எச்சிவிட்டீக…

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வச்ச…
கொறட்டாத்து தண்ணியில ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க…

பெண் : அட கோம்பா மான் தோப்புல…
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக…

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்…
அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக…

பெண் : அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே…
காளமாட்டு மூத்திரமே…
எப்ப நீங்க திருந்தப்போறீங்க…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி…
தப்பு செஞ்சா தலையிலடி…
பரம்பரையா எங்க கொள்கையடா…

ஆண் : மானம் தானே வேட்டி சட்ட…
மத்ததெல்லாம் வாழ மட்ட…
மானம் காக்க வீரம் வேணுமடா…

ஆண் : அட சோளக்கூழு கேட்டு வந்தா…
சோறு போட்டு விசிறிவிடும்…
ஈரமுள்ளது எங்க வம்சமடா…

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா…
கூறு போட்டு பங்கு வைக்கும்…
வீரம்தானே எங்க அம்சமடா…

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல…
வந்த சண்டைய விடுவதில்ல…
வரிப்புலிதான் தோத்ததில்லையடா…

—BGM—

ஆண் : எங்க உறைய விட்டு வாள் எடுத்தா…
ரத்த ருசி காட்டி வைக்கும்…
வழக்கம் எங்க குல வழக்கமடா…

ஆண் : நான் தட்டி வச்சா புலி அடங்கும்…
எட்டு வச்சா மல உருகும்…
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…


Notes : Thirupachi Aruvalla Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. திருப்பாச்சி அருவாள பாடல் வரிகள்.


கொஞ்சும் தென்காசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ், கே.எஸ். சித்ரா & ஸ்ரீராம்சுரேஷ் பீட்டர்தென்காசிப்பட்டணம்

Konjum Thenkasi Song Lyrics in Tamil


BGM

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

பெண் : கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி…
என்றும் நீதான் என் உயிர் சினேகிதி…
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ…
அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ…

பெண் : என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று…
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி…

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

குழு : இளவேனிர் காலம் அல்லோ…
இதமான நேரம் அல்லோ…

BGM

குழு : இதயங்கள் காதல் கொள்ளும்…
இள மானின் கால்கள் துள்ளும்…

BGM

பெண் : அவன் நியாபகம் அலை மோதிட…
குளிர் தென்றலும் தளிர் மேனியில்…
கொதிக்கின்ற போது…

பெண் : இள மனம் எழுதிடும் புது பாட்டு…
இதை எனதுயிர் தலைவனும் கேட்டு…
வளை கரத்தை வளைத்து இழுத்து குலவிட…
வராணம் வசந்தம் இடத்து…

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

BGM

பெண் : வரக்கூடுமா அவன் கைகளால்…
மணப்பந்தலில் மணித்தாலிதான் முடிக்கின்ற யோகம்…
உறவுகள் வழங்கிடும் மணவாழ்த்து…
உதடுகள் விளங்கிடும் நகைபூத்து…

பெண் : சுக தினத்தின் நினைப்பு மனத்தில் குளிர்விட…
கனாக்கள் விழிக்குள் அரும்பும்…

குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா…

ஆண் : கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி…
குறி சொல்லயோ மணி பூங்கிளி…
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ…
அவள் உள்ளம் என் வசம் ஆகுமோ…

ஆண் : அவள் இல்லாமல் நானில்லை…
என்றே என் பெண் பாவை…
காதினில் கூறடி அழகிய கண்மனி…

{ குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்…
ஆவணி திருவிழா…
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்…
காதலர் திருவிழா… } * (4)


Notes : Konjum Thenkasi Song Lyrics in Tamil. This Song from Thenkasi Pattanam (2002). Song Lyrics penned by Vaali. கொஞ்சும் தென்காசி பாடல் வரிகள்.


தொப்புள் கொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாவேல்

Thoppul Kodi Song Lyrics in Tamil


ஆண் : ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு…
ஓரம் போனதே…
அண்ணன் தம்பி பாசம் அது…
சோரம் போனதே…

ஆண் : பாதையில தென்னம்புள்ள…
பார்க்க யாருமில்ல…
வேலியில நட்ட செடி…
பூவ தேட நாதியில்ல…

ஆண் : கண்ணுக்குள்ள விழுந்த தூசி…
ஊசியானதே…
பச்சை நெல்லு நாத்து இப்போ…
பாசியானதே…

ஆண் : இவன் நெஞ்சுக்குள்ள வீரம்…
கொறஞ்சு போனதே…
அட ரெட்ட புள்ள…
ஒத்தையா பிரிஞ்சு போனதே…

ஆண் : கட்டுத்தறி காள ஒன்னு…
கலங்கி போனதே…
கட்டுபட்ட உள்ளம் எல்லாம்…
நொறுங்கி போனதே…

ஆண் : பாசத்துல வந்த சொந்தம்…
பாதியில போவதென்ன…
நேசத்துல வந்த புள்ள…
நெஞ்சம் இப்போ ஆனதென்ன…

ஆண் : நம்பி வந்த மனசு இப்போ…
நஞ்சு போனதே…

ஆண் : தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு…
தொலைஞ்சி போனதே…
அத்துவிட்ட காயமது ஆரிப்போனதே…

ஆண் : யாரு செஞ்ச பாவம் இது…
எந்த நெஞ்சு தாங்குறது…
தாய் புள்ள பாசம் இது…
எந்த சாமி சேக்குறது…

ஆண் : கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம்…
உண்மை ஆனதே…
காஞ்சுபோன கண்ணீர் தடம் ஈரமானதே…

ஆண் : பெத்த தாய்க்கு பிள்ள பாசம்…
மறந்து போனதே…
அட காலம் செஞ்ச…
கோலம் மாறிப்போனதே…

BGM


Notes : Thoppul Kodi Song Lyrics in Tamil. This Song from Vel (2007). Song Lyrics penned by Hari. தொப்புள் கொடி பாடல் வரிகள்.


கட்டிபுடி கட்டிபுடிடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், கங்கா, வசுந்தரா தாஸ் & ஸ்ரீராம்தேவாகுஷி

Kattipudi Kattipudida Song Lyrics in Tamil


BGM

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ… நோ…

BGM

பெண் : ஹான்… நோ…
கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

BGM

பெண் : கட்டில் வரை போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா…
வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன்… கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன்… அந்த இடத்தில்….
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ நோ நோ நோ…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…

பெண் : எவ்விடத்தில் கண்முழிச்சோம்…
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு…

ஆண் : சுட்டுவிரல் தொட்டவுடன்…
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு…

பெண் : கட்டிக்கவா ஒட்டிக்கவா…
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா…

ஆண் : தொட்டுக்கவா முட்டிக்கவா…
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா…

பெண் : வோ்வையில் தொிவதெல்லாம்…
காதலன் மனம் அல்லவா …
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா…

ஆண் : கல்லாமலே பாடங்கள்…
சொல்லும் கல்லூாி நீதானடி…

BGM

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…

பெண் : கட்டுத்தறி காளையை போல்…
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு…

ஆண் : வெட்டுபட்ட சேவலை போல்…
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு…
கெட்டு கெட்டு கெட்டு…

பெண் : நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

ஆண் : கன்னி இதழ்…
காதுமடல் கவ்வுவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

பெண் : ஆக்சிஜன் இல்லாமல்…
இமயமலை ஏறாதே…
கற்பனை இல்லாமல்…
கட்டில் மேல் சேராதே…

ஆண் : அதிகாலையில் பாரடி…
கட்டில் காணாமல் போகுமடி…

BGM
பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

பெண் : கட்டில் வாாி போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா வழியே…
மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில்…
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ…. நோ… நோ… நோ……


Notes : Kattipudi Kattipudida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் வரிகள்.