ஆண் : அடி மாலு சொல்லுறேன் கேளு… இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு… அடி மாலு சொல்லுறேன் கேளு… இன்னைக்கி செத்தா டுமாரோ மில்க்கு…
ஆண் : டேன்ஜ்சரான பூமிக்குள்ள… நீயும் நானும் கீறோம் புள்ள…
ஆண் : குமரி குமரி சைஸ் குமரி… பார்த்துப்புட்டா காலி மெமரி…
–—BGM—
ஆண் : ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி… பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி…
—BGM—
ஆண் : ஏ காயே கலுப்பங்கா… கஞ்சி ஊத்தி நெல்லிக்கா… ஊயே புளியங்கா… உப்புக் கச்ச நெல்லிக்கா…
ஆண் : ஏ தாவணி தாரிக்கா… கண்ணம்தான் பேரிக்கா… வாயோறம் கோவக்கா… வார்த்தைதான் பாவக்கா…
ஆண் : சூடு வர கத்தரிக்கா… மூடு வர முருங்கக்கா…
ஆண் : சங்கிலி முங்கிலி கதவத் தொர… நான் மாட்டேன் வெங்கலப்புலி…
ஆண் : குமரி குமரி சைஸ் குமரி… பார்த்துப்புட்டா காலி மெமரி… ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி… பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி…
ஆண் : ஹே வாடி இப்படி வாடி இப்படி… கொலுசு போட்ட சோனு பப்டி ஏ… தள்ளுங்கடி…
Notes : Sangili Bungili Kadhava Thorae Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Velmurugan. சங்கிலி முங்கிலிபாடல் வரிகள்.
ஆண் : என் இராசாத்திக் கிளியே இராசாத்திக் கிளியே… நான்தான் நாளெல்லாம் தவமிருந்தேன்… நான் நம்பி கெடந்ததெல்லாம் நம்பலயோ மனசு…
ஆண் : இப்போ வெம்பி வதங்குதடி… வெறும் சருகா போனதடி… தெம்பும் கொறைஞ்சதடி… தெசையெல்லாம் மாறுதடி…
—BGM—
ஆண் : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா… உன் கழுத்தில் என் தாலி… ஒத்திக்கிட்டு நீ இருந்தா… ஒடையுமடி பெரும் வேலி…
—BGM—
ஆண் : என் சின்னப் பசுங்கிளியே சித்திரமே இரத்தினமே… என்னத் தவிக்கவிட்டு எப்படிதான் வாழுவியோ… கண்ணங்கதப்புக்குள்ளே காணாம எனை தொலைச்சேன்… என்னதான் மீட்டுத்தார எந்த சாமி வரம் கொடுக்கும்… எந்த சாமி வரம் கொடுக்கும்…
—BGM—
ஆண் : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா… உன் கழுத்தில் என் தாலி… ஒத்திக்கிட்டு நீ இருந்தா… ஒடையுமடி பெரும் வேலி…
—BGM—
ஆண் : என் சாதி சனம் தடுத்திருந்தா… சத்தியமா கொன்னுருப்பேன்… மோதி சண்ட போட்டுப்புட்டு… மூச்சடக்கிப் போயிருப்பேன்… ஆ…
ஆண் : பாவி மகளே நீ பாதியிலே கொன்னுப்புட்ட… ஆவி துடிக்குதடி… அத்தனையும் அந்ததடி… அத்தனையும் அந்ததடி…
—BGM—
குழு : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா… உன் கழுத்தில் என் தாலி… ஒத்திக்கிட்டு நீ இருந்தா… ஒடையுமடி பெரும் வேலி…
—BGM—
Notes : Oru Nimisham Song Lyrics in Tamil. This Song from Kungumapoovum Konjumpuraavum (2009). Song Lyrics penned by Gangai Amaren. ஒரு நிமிஷம்பாடல் வரிகள்.
ஆண் : காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி… இதில் ஆணும் பெண்ணுமே தினம் காணா போச்சு… காதலிலே தற்கொலைகள் கொறைஞ்சே போச்சு…
ஆண் : அட உண்மை காதலே இல்ல சித்தப்பு… இங்க ஒருத்தன் சாவுறான்… ஆனா ஒருத்தன் வாழுறான்…
ஆண் : அட என்னடா உலகம்… இதில் எத்தன கலகம்… இங்க காதலே பாவம்… இது யார் விட்ட சாபம்…
ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்… அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
—BGM—
ஆண் : இன்னைக்கு காதல் எல்லாம்… ரொம்ப ரொம்ப மாறிடிச்சு… கண்ண பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது…
ஆண் : எல்லாம் முடிஞ்ச பின்னும் பிரண்டுனு சொல்லிக்கிட்டு… வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா…
ஆண் : இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல… அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள… இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல…
ஆண் : அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்… அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா… ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா… ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா…
ஆண் : அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்… அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா… ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா… ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா…
—BGM—
Notes : Aambalaikum Pombalaikum Song Lyrics in Tamil. This Song from Kazhugu (2012). Song Lyrics penned by Snegan. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாடல் வரிகள்.
ஆண் : அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி… கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி… எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே… சண்டாலி உன்கிட்ட சருகாகி நின்னேனே…
பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி… பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி… மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு… தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…
—BGM—
ஆண் : நேத்து வரை வெண்ணிலவு… வீன் நிலவு என்று இப்போ… தோனுதடி அடியே தோனுதடி…
ஆண் : ஆல வரும் வெண்நிலவு… தேன் நிலவு என்று இனி… மாறுமடி அடியே மாறுமடி…
ஆண் : சொல்லாத சந்தோஷம் அல்லாம அல்லுதடி… பொல்லாத ஒரு வாரம் கில்லாம கில்லுதடி… ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல…
பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி… பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி… மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு… தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…
—BGM—
பெண் : புது பொண்ணு மாப்பிள்ளைக்கு… பூவ அல்லி சூடுங்கடி… மாப்பிள்ளையும் பொண்ணும்… நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி…
பெண் : புது பொண்ணு மாப்பிள்ளைக்கு… பூவ அல்லி சூடுங்கடி… மாப்பிள்ளையும் பொண்ணும்… நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி…
பெண் : ஓ தந்தனா தந்தனா தந்தனா தந்தனா…
—BGM—
ஆண் : சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ… சேத்து வச்ச காதல் வந்து… தாக்குதடி அடியே தாக்குதடி…
ஆண் : போா் கலத்த தாண்டி இப்போ… பூக்கடைக்கு கால்கள் இனி… போகுமடி அடியே போகுமடி…
ஆண் : மாியாதை இல்லாம மனசென்ன திட்டுதடி… உன் பெயர சொல்லச் சொல்லி உள் நாக்கு கத்துதடி… ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல…
பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி… பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி… மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு… தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…
ஆண் : அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி… கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி… எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே… சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே…
ஆண் : பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன்… பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்… லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு… அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…
ஆண் : கண்டாங்கி சேலைய நான் காலையில கிள்ள வச்சேன்… கண்ணாடி தாவணியை நான் மாலையில துள்ள வச்சேன்… லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு… அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…
—BGM—
ஆண் : மனசும் ஜிலு ஜிலுக்க… வயசும் கிலு கிலுக்க… கொலுசும் ஜல ஜலக்க குழந்தை வேணும்டா…
ஆண் : ஏ… குத்து டப்பாங் குத்து… நீ இஷ்டம் போல சுத்து… ஏ… குத்து கும்மாங்குத்து… கூட பொண்ணு வந்தா கெத்து…
—BGM—
ஆண் : பல்லாக்கு தேவதைய பார்வையில தள்ளி வச்சேன்… பாவாடை ராட்டினத்தை பாக்காம நான் எட்டி வச்சேன்… என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு… நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு…
ஆண் : கண்டாங்கி சேலைய நான் காரணமா திட்டி வச்சேன்… கண்ணாடி தாவணியை காரியமா ஒத்தி வச்சேன்… என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு… நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு…
ஆண் : தலையும் கிறு கிறுக்க… ஒடலும் பட படக்க… இதயம் தட தடக்க கலங்க வேணாம்டா…
ஆண் : ஏ… குத்து டப்பாங்குத்து… நீ போயிடுவ இத்து… ஏ… குத்து கும்மாங்குத்து… பொண்ணு போவா உன்ன வித்து…
—BGM—
ஆண் : மாசம் கூட மார்கழி… நீ ஆடி பாடி காதலி… சூப்பர் மேன போல நீ… உருமாற தேவ பைங்கிளி…
ஆண் : ஊரு சொல்லை மீறி… ஓயாம பொய்யை கூறி… உன் வாழ பொண்ணு நம்ம காலை வாரி…
ஆண் : ஏ… சீனு கண்ணுகாரி… சிங்கார சொல்லுக்காரி… வந்தாலே போகும் மானம் கப்பலேறி…
ஆண் : ஹேய்… நில்லே நில்லே நில்லே… உனக்கு வேணாம் அந்த தொல்ல… ஹே… இல்ல இல்ல இல்ல… உன் போக்கு நல்லா இல்ல…
ஆண் : பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன்… பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்… லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு… அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…
ஆண் : கண்டாங்கி சேலைய நான் காரணமா திட்டி வச்சேன்… கண்ணாடி தாவணியை காரியமா ஒத்தி வச்சேன்… என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு… நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு…
ஆண் : ஹே தில்லே தில்லே தில்லே… தில்லே தில்லே தில்லே… நீ தல்லே தல்லே தல்லே… தல்லே தல்லே தல்லே…
Notes : Pallaakku Devadhaiya Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. பல்லாக்கு தேவதைய பாடல் வரிகள்.
ஆண் : ஹேய்… சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல… ஹே… பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல… உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு… இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல…
ஆண் : ஹேய்… சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல… ஹே… பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல… உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு… இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல…
ஆண் : நான் செத்தா சங்கிருக்கு… பாக்கெட்டுல தம் இருக்கு… உசுர விட்டா என்ன இருக்கு… டென்ஷன் ஆவாத…
ஆண் : கீழ மண் இருக்கு… வானத்துல சன் இருக்கு… இன்னிக்கி தான் முக்கியம்தான்… அழுது சாவாத…
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி இங்க வந்த… ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி என்ன கொன்ன…
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி இங்க வந்த… ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி என்ன கொன்ன…
—BGM—
ஆண் : என்ன கொன்ன…
—BGM—
ஆண் : ஏ… ஓலை எல்லாம் பின்னி பின்னி… கோட்டை ஒன்னு நான் கட்டினேன்… ராஜா நான்தான்டி… ராணி நீதான்டி…
ஆண் : ரா பகலா வேலை செஞ்சு… காசு எல்லாம் நா கொட்டின… எல்லாம் வீணாடி… லூசு நானாடி…
ஆண் : ஹே… உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல… சத்தியமா நீ தான் புள்ள ராசாத்தி… கமப கமப கமப கமப கம கம கம கமப கமப…
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி இங்க வந்த… ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி என்ன கொன்ன…
குழு : ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே… ஏன்டி இங்க வந்த… ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே… ஏன்டி என்ன கொன்ன…
—BGM—
ஆண் : ஹே… காத்துல பறக்கும் பஞ்சு… அட காதலில் வெடிக்கும் நெஞ்சு… பொண்ணுங்க மனசு நஞ்சு… மொத்தம் எத்தன ரவுன்டுடா அஞ்சு…
ஆண் : மப்புள்ள பாடுற ராகம்… அத டக்குனு திட்டிடும் சோகம்… கண்ணுல என்னடா மோகம்… அது சட்டுனு முடியும் தாகம்…
ஆண் : நான் செத்தா சங்கிருக்கு… பாக்கெட்டுல தம் இருக்கு… உசுர விட்டா என்ன இருக்கு… டென்ஷன் ஆவாத…
ஆண் : கீழ மண் இருக்கு… வானத்துல சன் இருக்கு… இன்னிக்கிதான் முக்கியம்தான்… அழுது சாவாத…
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி இங்க வந்த… ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி என்ன கொன்ன…
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி இங்க வந்த… ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… ஏன்டி என்ன கொன்ன…
ஆண் : ஏன்டி என்ன கொன்ன…
—BGM—
Notes : Local Boys Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by R.S. Durai Senthilkumar. லோக்கல் பாய்ஸ்பாடல் வரிகள்.