Tag Archives: மணி அமுதவன்

ராக்கு ராக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்கோல்டு தேவராஜ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ், செண்பகராஜ், சாய் விக்னேஷ்ஜிப்ரான்பட்டத்து அரசன்

Raakku Raakku Song Lyrics in Tamil


குழு : ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தாக்கு தாக்கு தாத்தாத்தா நீ தாக்கு…

குழு : ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தாக்கு தாக்கு தாத்தாத்தா நீ தாக்கு…

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்…
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்…
பூந்து பூந்து வாரோம் வாரோம்…
புழுதி பறக்க ஆடப் போரோம்…

ஆண் : ரங்க ரங்க ராட்டினம்…
இங்க வந்து காட்டணும்…
ஓரம் போயி பாக்கணும்…
உங்க உங்க பாட்டணும்…

ஆண் : கொண்டாட்டம் தொட்டா தொட்டா…
சிட்டா நீ பாயணும்…
தொடைய தட்டி சீறணும்…

ஆண் : நின்னாக்க நீதான் புள்ள…
நீ ஆன்னு அஞ்சனும்…
நெருங்க எந்த வீரனும்…

ஆண் : சொட்ட சொட்ட மண்ணுல…
சொன்னா யாரும் நம்பல…
விட்டு புட்டு பாக்கனும்…
குத்தம்சொன்ன கும்பல…

ஆண் : செஞ்சு பாரு ஆனத…
மிஞ்சி போர ஆளில்ல…
மண்டி போட்டு வாழுற…
மந்திக் கூட்டம் நாங்கல்ல…

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்…
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்…
பூந்து பூந்து வாரோம் வாரோம்…
புழுதி பறக்க ஆடப் போரோம்…

ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி…

BGM

ஆண் : வீராதி வீரம் போகாத சோரம்…
பாக்கத்தான் போறீங்க வேகமா…
முன்னால பாயும் தண்ணீர நீயும்…
பின்னால போச்சொன்னா போகுமா…

ஆண் : சுட்டாலும் தங்கம் வில போகுங்க…
கெட்டாலும் சொந்தம் விலகாதுங்க…

ஆண் : பாசந்தான் தோக்காது…
பகையெல்லாம் பார்க்காது…
ஒன்னா சேரும் பாரேன்…

ஆண் : ஆடவிட்ட பாக்கனும்…
ஆடாமதான் சாய்க்கனும்…
வாழவிட்டு பாக்கனும்…
ஊரு கண்ணு வேக்கனும்…

ஆண் : முட்டி முட்டி தூக்கனும்…
முட்டியத்தான் பேக்கனும்…
அந்த அந்த நேரந்தான்…
சொந்த பக தீக்கனும்…

ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி…

BGM

ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி…

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்…
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்…
பூந்து பூந்து வாரோம் வாரோம்…
புழுதி பறக்க ஆடப் போரோம்…

ஆண் : ரங்க ரங்க ராட்டினம்…
இங்க வந்து காட்டணும்…
ஓரம் போயி பாக்கணும்…
உங்க உங்க பாட்டணும்…

ஆண் : கொண்டாட்டம் தொட்டா தொட்டா…
சிட்டா நீ பாயணும்…
தொடைய தட்டி சீறணும்…

ஆண் : நின்னாக்க நீதான் புள்ள…
நீ ஆன்னு அஞ்சனும்…
நெருங்க எந்த வீரனும்…

ஆண் : சொட்ட சொட்ட மண்ணுல…
சொன்னா யாரும் நம்பல…
விட்டு புட்டு பாக்கனும்…
குத்தம்சொன்ன கும்பல…

ஆண் : செஞ்சு பாரு ஆனத…
மிஞ்சி போர ஆளில்ல…
மண்டி போட்டு வாழுற…
மந்திக் கூட்டம் நாங்கல்ல…

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்…
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்…
பூந்து பூந்து வாரோம் வாரோம்…
புழுதி பறக்க ஆடப் போரோம்…

ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி…


Notes : Raakku Raakku Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. ராக்கு ராக்கு பாடல் வரிகள்.


அஞ்சனத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்கே.ஜி. ரஞ்சித் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜிப்ரான்பட்டத்து அரசன்

Anjanathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே…
நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே…
கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…

BGM

ஆண் : மகராணி கன்னம்தான்…
மருதாணி மின்னும்தான்…
உன்ன கொஞ்சத் தோனுதே செல்லம் செல்லம்தான்…

பெண் : என் கூந்தல் பின்னத்தான்…
செங்காந்தள் உன்னத்தான்…
கொண்டான்னு கேக்குறா இந்தக் கன்னித்தான்…

ஆண் : தலைகாணி பூவுக்கும் கூந்தல் சேரும் யோகந்தான்…
தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான்…
அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்…
உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான்…

பெண் : வண்டாராதேயி செண்டாரதேயி…
தண்டோரா நேர போட்டு வர வாரா…
மத்தாளம் கொட்டும் நேரம் அது கூற போறா…

BGM

பெண் : நெருப்பாக பத்திக்க…
நினப்பாக தொத்திக்க…
எங்கேயும் போகாம என்ன சுத்திக்க…

ஆண் : இனிப்பாக தித்திக்க…
இதழோடு ஒட்டிக்க…
இனியேதும் பேசாம கண்ண பொத்திக்க…

பெண் : காத்தான்னா வீசுற…
கண்டதெல்லாம் பேசுற…
ஆசைய அள்ளிதான் பூசுற…

பெண் : சிறுமன்தான் ஓடுற…
சில்லுவண்டா பாடுற…
உனக்குந்தான் ஏதேதோ ஆகுற…

ஆண் : கீழானல் ஏரி கீழ தள்ளி வந்தாளே முன்ன…
ஆத்திகண்ணு மின்ன…
அவ கிட்ட தந்ததேன் என்ன…
அதிகாரம் பண்ண…

BGM

ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே…
நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே…
கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…

BGM


Notes : Anjanathi Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. அஞ்சனத்தி பாடல் வரிகள்.


யாரோ யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்யாசின் நிசார்ஜிப்ரான்பட்டத்து அரசன்

Yaaro Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…

BGM

ஆண் : தட்டான் தட்டான் கொள்ள…
சிட்டான் சிட்டான் புள்ள…
பர பரன்னு பாச்ச காட்டுறா கண்ணுல…

ஆண் : நட்டா நட்டா புள்ள…
மொட்டா மொட்டா மெல்ல…
மண மணண்ன்னு வாசம் வீசுற உசுருல…

ஆண் : யுகமா யுகமா தெரிஞ்ச முகமா…
இருக்கா இவ தான் இதயம் விடுமா…

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

BGM

ஆண் : எடக்கா மடக்கா அழகா இருக்கா…
வடக்கா கிழக்கா ஏங்கதான் இருப்பா…
அலஞ்சே திரிஞ்சேன் அவளின் நினப்பா…
ஒரு நாள் தமையே நிலவ புடிப்பா…

ஆண் : அடியே மாமா மடியில் அரங்கு…
அடுத்த நிறுத்தம் நம்ம ஊர் இறங்கு…

BGM

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : நட்டா நட்டா புள்ள…
மொட்டா மொட்டா மெல்ல…
மண மணண்ன்னு வாசம் வீசுற உசுருல…

ஆண் : யுகமா யுகமா தெரிஞ்ச முகமா…
இருக்கா இவ தான் இதயம் விடுமா…

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…


Notes : Yaaro Yaaro Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. யாரோ யாரோ பாடல் வரிகள்.


சிவயனம யனமசிவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சிவா, ஸ்ரீராம் & மணி அமுதவன்எஸ்.என். அருணகிரியாழ்

Sivayanama Yanamasiva Song Lyrics in Tamil


ஆண் : ஓம்ம்ம்ம்ம்ம்ம்…

BGM

குழு : சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…
சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…

குழு : வாள் கொண்டு சாயாத…
தலை எங்கள் தலை எங்கள்…
யாழ் கண்டு சாயும் சிவஷங்கரா…

குழு : வேல் கண்டு சாயாத…
படை எங்கள் படை எங்கள்…
யாழ் கண்டு சாயும் சிவஷங்கரா…

குழு : சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…

ஆண் : குழப்பு வழி அண்ண…
கவிடு படு பத்தல்…
விளக்கு அழல் உறவின்…
விசிவுறு பச்சை ஈயா இலஞ்சூழ்…
செய்யோல் அவ்வயிற்று…
ஐதுமயரொழுகிய தோற்றம் போல…
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை…
அனைவாழ் அளவன் கண் கண்டு…
அனைவாழ் அளவன் கண் கண்டு…

குழு : மகரபெரி கிசகசிறி…
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்…

குழு : யாழ் கண்டு நாம் இங்கு…
நாள் கண்டு தோல் கண்டு…
வாழ்கின்ற வழி சொன்னோம் சிவஷங்கரா…

குழு : உள் கண்டு வெளி கண்டு…
உள்ளுக்கும் முள்ள கண்டு…
உணர்கின்ற மொழி சொன்னோம் சிவஷங்கரா…

குழு : மகரபெரி கிசகசிறி…
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்…

ஆண் : துளைவாய் தூந்த துறப்பு அமை யானி…
என்னால் திங்கள் வடிவிற்று ஆகி…
அந்நாள் இல்லா அமைவரு வருவாய்…
பாம்பு அனந்தன்ன ஓங்கு இரு மறுப்பின்…
மாயோன் முன்கை ஆய்தொடி கடுக்கும்…
கண்கூடு இருக்கை தின் பிணி திவ்வின்…
ஐந்திணை அருசி அவியல் அண்ண…
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்…

BGM

குழு : மேல் அந்து போனாலும்…
தோல் வெந்து போனாலும்…
சூழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா…

குழு : நாள் வந்த பின் அந்த…
நாள் வந்த பின் எங்கள்…
யாழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா…

ஆண் : கேள்வியின் போகியே நீள் வீசி தொடையல்…
மனம் கமழ் மாதரை மன்னி அண்ண…
அணங்கு மெய் நின்ற அமைவரு…
காட்சி ஆறு அலை கள்வர் படை விட…
அருளின் மறுதலை பெயர்க்கும் மருவு…
இன்பாலை இன்பாலை…

குழு : மகரபெரி கிசகசிறி…
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்…

குழு : தீ என்று சொன்னாலும்…
தீபம் என்று சொன்னாலும்…
தீ என்பது ஒன்றுதான் சிவஷங்கரா…

குழு : நீ என்று சொன்னாலும்…
நான் என்று சொன்னாலும்…
நம் சக்தி ஒன்றுதான் சிவஷங்கரா…

குழு : சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…
சிவயனம யனமசிவ…
மசிவயன வயனமசி நமசிவய…


Notes : Sivayanama Yanamasiva Song Lyrics in Tamil. This Song from Yazh (2017). Song Lyrics penned by Mani Amudhavan. சிவயனம யனமசிவ பாடல் வரிகள்.


இச்சுக்கட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்தீபக் & ரஞ்சனிஅஜேஷ்பாம்பு சட்டை

Ichukkattaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் வச்சுக்கட்டா…
பிட்டு பட டெண்டு கொட்டா…
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா…

பெண் : நச்சிக்கட்டா மொச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் பிச்சுக்கட்டா…
யாருமில்லை உன்ன விட்டா…
இத்தனூண்டு கடிச்சுக்கட்டா…

ஆண் : கண்ணா பின்னா ருசி நீ ஏத்து…
ஹே என்ன என்ன பசி ஆத்து…
கண்ண கண்ண நீ காட்டு…
ஹே எப்போ இச்சு விளையாட்டு…

பெண் : சாயங்கால நேரம் சாய…
சார பாம்பு போல மேய…
தூசி தட்டி போடு பாய…
கூடு விட்டு கூடு பாய…

ஆண் : ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் வச்சுக்கட்டா…
பிட்டு பட டெண்டு கொட்டா…
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா… ஹோய்…

பெண் : நச்சிக்கட்டா மொச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் பிச்சுக்கட்டா…
யாருமில்லை உன்ன விட்டா…
இத்தனூண்டு கடிச்சுக்கட்டா…

BGM

ஆண் : ஹே கண்ணா இது கட்டு விழி…
அம்பான கண்டபடி என்ன கடிக்க…
இந்த மனம் கெட்டு திரியும்தானா…
நல்லவனா எங்க நடிக்க…

பெண் : அந்தியில வந்து அடைய தானே…
இங்கே இங்கே இடம் பிடிப்ப…
பந்தியில பசி அடங்கி போனா…
எங்க எங்கேயோ பறப்ப…

BGM

ஆண் : எடுத்தெறிஞ்சு பேச வேணாண்டி…
அனுசரிச்சு போயேன்டி…
அனுபவிக்க வேணும் உன்ன நீயே தாயேன்டி…

பெண் : திரு திருன்னு முழிக்கும் ஒனாண்டி…
எதுக்கு இந்த பூச்சாண்டி…
அதுக்கு வேற ஆள பாத்து போயா மாயாண்டி…

ஆண் : இதுவர மணவறை நெனப்பில்ல மானே…
மொதமுற மன அர தொறக்குறானே…
மினுங்குற இளம்பிறை மோகத்துலதானே…
தெனம் தெனம் முழிக்குறானே… ஹோய்…

பெண் : வர வர இவன் தர பெரும்தொல்ல தானே…
பொறுக்கல ஹர ஹர சிவ சிவனே…
இது என்ன மொத முற கொழம்புறேன் நானே…
என்ன தர நெனைக்குறானே…

ஆண் : சார கண்ணு ஊற கோர பல்லு கீற…
ஆள மென்னு போறியே…
மீற எல்ல மீற மேகம் மெல்ல தூர நேரம்…
சொல்லி போடியே…

பெண் : பாற கல்லு பாற நீதான் சல்லி வேரா…
நீட்டி உள்ள வாரியே…
வேற என்ன கூறதானா நெஞ்சு மாற…
ஆனேன் வீட்டுக்காரியே…

ஆண் : ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா…
உன்ன கொஞ்சம் வச்சுக்கட்டா…
பிட்டு பட டெண்டு கொட்டா…
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா…

ஆண் : கண்ணா பின்னா ருசி நீ ஏத்து…
ஹே என்ன என்ன பசி ஆத்து…
கண்ண கண்ண நீ காட்டு…
ஹே எப்போ இச்சு விளையாட்டு…

பெண் : சாயங்கால நேரம் சாய…
சார பாம்பு போல மேய…
தூசி தட்டி போடு பாய…
கூடு விட்டு கூடு பாய…

BGM


Notes : Ichukkattaa Song Lyrics in Tamil. This Song from Paambhu Sattai (2017). Song Lyrics penned by Mani Amuthavan. இச்சுக்கட்டா பாடல் வரிகள்.


இவன் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்மதுஸ்ரீசி. சத்யாநெடுஞ்சாலை

Ivan Yaaro Song Lyrics in Tamil


BGM

பெண் : இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை…

பெண் : கண்களே உண்மையா காக்கைதான் வெண்மையா…
நெஞ்சிலே அன்மையா நெருங்கினாய் நன்மையா…

பெண் : இவன் நீ இவன்தான் யாரோ…
இளநீரோ இவன் என் ஹீரோ…

பெண் : இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…

BGM

பெண் : இவன் யாரோ இவன் யாரோ புரியவில்லை புரியவில்லை…
எதற்காக எதற்காக தெரியவில்லை…

BGM

பெண் : கண் தூங்கும் நேரம் இங்கு அறிந்தவர் யார்…
காதல் வந்த கனத்தை கனிபவர் யார்…
ஐயையோ இது தான் காதலம்மா…
என்றாலே விபத்தாய் நடக்கும்மா…


Notes : Ivan Yaaro Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. இவன் யாரோ பாடல் வரிகள்.


Nandooruthu Song Lyrics in Tamil

நண்டூறுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்பழனியம்மாள் & சின்னாசி. சத்யாநெடுஞ்சாலை

Nandooruthu Song Lyrics in Tamil


BGM

பெண் : நண்டூறுது நண்டூறுது…
நரியூறுது நரியூறுது…
என்னானது ஏனானது…
ஏன் ஒரு மாதிரி ஆகுது…

பெண் : காங்குது கதகதக்குது…
கனவோட தினம் குதிக்குது…
வர வர எனக்கு எனக்கு…
பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது…

பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்குதானே வந்திருக்க…

பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…

BGM

பெண் : ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற…
வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர…
ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா…

பெண் : சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற…
தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற…
சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா…

ஆண் : மூடாத வீடு இது…
முந்தான காடு இது…
வாடானு கூப்பிடுது… ஓஓ…

ஆண் : வேரோடு வேகுனது…
எங்கேயோ ஏங்குனது…
இங்கேயே இருக்குதடா… ஓஓ…

பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்கு தானே வந்திருக்க…

BGM

ஆண் : காத்துல காத்துல காத்துல காத்துல…

பெண் : காத்துல காத்துல வாசன பறக்குது…
ஏனத ஏனத பூக்களும் பரப்புது…
பூத்தத பூத்தத யாருக்கும் உணர்த்திடத்தான் தான் தான்…

பெண் : காத்தது காத்தது ஆடையில் மறச்சது…
தேவத கணக்குல அழகது இருக்குது…
அது அது எனக்கில்ல உனக்கது உனக்கதுதான்…

ஆண் : ஆடாத ஆட்டம் இது…
ஆடுகிற கூட்டம் இது…
அண்ணனையே சாச்சுபுட்டா… ஓஓ…

ஆண் : கூடாத கூட்டம் இது…
கூத்தாடும் நேரம் இது…
குண்டுகட்டா தூக்குங்கடா… ஓஓ…

BGM

பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…

BGM

ஆண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணு கண் தொறந்தேன்…


Notes : Nandooruthu Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. நண்டூறுது பாடல் வரிகள்.


என் உயிரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சத்யபிரகாஷ்ஷான் ரஹ்மான்கிங் ஆஃப் கோதா

En Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

BGM

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

ஆண் : என் விரலும் உன் விரலைதான் கேட்குதே…
என் வழிகள் உன் வருகைதான் பார்க்குதே…

குழு : வெண்மேகம் என் மேகம்…
ஆண் : நீ நிறங்களாக்கினாய்…
குழு : என் காதல் எல்லாமே…
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்…

குழு : செல்லாமல் நின்றேனே…
ஆண் : நீ திசைகள் காட்டினாய்…
குழு : சொல்லாமல் என் வாழ்வில்…
ஆண் : நீ சுவையை கூட்டினாய்…

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

BGM

ஆண் : காற்று வீச வீச இந்தப் பாதையில்…
உன்னுடன் நடக்க வேணும்…
என்னப் பேச பேச வார்த்தை இல்லையே…
ஆனாலும் பேசத் தோனும்…

ஆண் : மழைத்துளி ஆகியேனாலும்…
உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே…
மனம் மகிழ்தாடும் அன்பே…

ஆண் : கோபங்கள் தாபங்கள் வாராமல்…
நான் பார்த்துக் கொள்வேன்…
உன்னை நான் பார்த்து வைப்பேனே…
உயிரில் கோர்த்து வைப்பேன…

ஆண் : என் உயிரை உன் விழியில்…
கண் பார்க்குதே…
உன் அழகில் என் விழிகள்…
பூ பூக்குதே…

ஆண் : என் விரலும் உன் விரலைதான் கேட்குதே…
என் வழிகள் உன் வருகைதான் பார்க்குதே…

குழு : வெண்மேகம் என் மேகம்…
ஆண் : நீ நிறங்களாக்கினாய்…
குழு : என் காதல் எல்லாமே…
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்…

BGM


Notes : En Uyire Song Lyrics in Tamil. This Song from King of Kotha (2023). Song Lyrics penned by Mani Amuthavan. என் உயிரை பாடல் வரிகள்.


கலாட்டாகாரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்பென்னி டயல், ஜேக்ஸ் பெஜாய் & ஹரிதா பாலகிருஷ்ணன்ஜேக்ஸ் பெஜாய்கிங் ஆஃப் கோதா

Kalaattaakaaran Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்…
குழு : ஆமாண்டா…
ஆண் : ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா…
குழு : நீ ஓடுடா…

ஆண் : பத்து தல ஆட்டம்…
குழு : ஆமாண்டா…
ஆண் : பவர்ன்னா கட்டும்…
குழு : ஆமாண்டா…

ஆண் : தொட்ட போவ கல்லறத்தோட்டம்…
குழு : பாத்து போங்கடா…

ஆண் : டேய்… சண்டைக்கு சண்டேவோ…
மண்டேவோ உண்டாடா…

குழு : ரன கள பூமிதாண்டா…
ரத்தம் தெரிச்சோடுண்டா…

ஆண் : உம்மண்டைக்கு கண்டந்தான்…
கத்திய கொண்டாடா…

குழு : கொலவெறி கூட்டன்தாண்டா…
உன்ன கொன்னு போதுண்டா…

ஆண் : கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன்…
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்…
குழு : தெனாவுல திமிரா…

ஆண் : தொடமா போடா கண்ணில் படாம போடா…
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்…
குழு : இருக்கணும் சரியா…

ஆண் : அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்…
குழு : ஆமாண்டா…
ஆண் : ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா…
குழு : நீ ஓடுடா…

ஆண் : பத்து தல ஆட்டம்…
குழு : ஆமாண்டா…
ஆண் : பவர்ன்னா கட்டும்…
குழு : ஆமாண்டா…

ஆண் : தொட்ட போவ கல்லறத்தோட்டம்…
குழு : பாத்து போங்கடா…

BGM

பெண் : காடனோ வேடனோ…
தீ உருவானோரு காலனோ…
நானோரால் கை தீண்டினாள்…
தீயுமே ஆகுமே சாம்பலா…

பெண் : திமிருதனம் பண்ணாத…
திமிரிகிட்டு துள்ளாத…
எங்கிட்டதான் உன்பப்பு வேகாதே…

பெண் : பளிங்கு பொண்ணு முன்னால…
பயந்து நிக்கணும் தன்னால…
சேட்டையல்லாம் சொல்லாதடா…

பெண் : நீ ரம்முக்கட்டுல டம்மி கட்டுல…
கட்டுன கொட்டறோம்…
இந்த பொம்மி கொஞ்சமா…
தும்மினாலே சரியும் கூடாரம்…

பெண் : உயிரும் நிறைய…
ஆண் : நிறைய நிறைய…
பெண் : உடலும் நனைய…
ஆண் : நனைய நனைய…
பெண் : மயக்கும் அழகே…
ஆண் : மயக்கும் வருதே…

பெண் : குளிரோ வெயிலோ…
கனவோ படரும் கனலோ…
அதுவும் இதுவும் கலந்த கலவை நான்…

பெண் : கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே…
உன்னை கிறங்கடிக்கும் எந்தன் அழகுதான்…
குழு : தெனாவுல திமிரா…

பெண் : தொடாம போக மாட்டேன்…
விடாம தோளில் ஏறி சவறிபோவென்…
நான்தானே…
குழு : இருக்கணும் சரியா…

BGM

பெண் : கலாட்டாகாரன் வீர வெலட்டுக்காரன்…
நாங்க தெனாவட்டோ தாண்டா திரியுவோம்…
தொடமா போடா கண்ணில் படாம போடா…
கோவம் கொழுந்தவிட்ட பொசிக்கிடுவோம்…

ஆண் : கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன்…
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்…
குழு : தெனாவுல திமிரா…

ஆண் : தொடமா போடா கண்ணில் படாம போடா…
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்…
குழு : இருக்கணும் சரியா…

ஆண் : கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன்…
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்…
குழு : தெனாவுல திமிரா…

ஆண் : தொடமா போடா கண்ணில் படாம போடா…
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்…
குழு : இருக்கணும் சரியா…


Notes : Kalaattaakaaran Song Lyrics in Tamil. This Song from King of Kotha (2023). Song Lyrics penned by Mani Amuthavan. கலாட்டாகாரன் பாடல் வரிகள்.


ஒரு தட்டான போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சத்யபிரகாஷ் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜேக்ஸ் பெஜாய்மன்னர் வகையறா

Oru Thattana Pole Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாகதானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…

ஆண் : கொஞ்சோண்டு பார்த்தேன்…
கொண்டானு கேட்டேன்…
இந்தான்னு மனச குடுத்துட்டியே…

ஆண் : உன்னோட அழக உக்காந்து பழக…
என் பேரில் முழுசா எழுதிட்டியே…

ஆண் : நான் சித்து எறும்பா…
தரையில் நடக்கிறேன்…
உன்ன சக்கரையா…
தலையிலே சொமக்குறேன்…

ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே…
நான் மிதந்தேனே…

BGM

ஆண் : காத்து பட்ட புழுதிய போல…
ஆசை பட்டு கெளம்புனேன் மேல…
தூறல்ல தூவுனேன்…
அடங்குனேன் கீழ…

பெண் : காஞ்சா மட்டை கடாமுடா பேச்ச…
கத்து வச்சி கேக்குற கிச்சான்…
குருவியா வந்து நீ…
எனக்கின்னு வாச்ச…

ஆண் : வெயிலோட மழையுமே சேர்ந்து அடிக்கும்…
அந்த அழகிய அதிசயம் போல…
எப்போ எப்போ கிட்ட கிட்ட நீ வருவேன்னு…
எண்ணி கிட்டு இருந்தேன் நாளா…

பெண் : அது எல்லாம் தெரிஞ்சிதானே…
உன் அருகில் வந்தேன் நானே…

ஆண் : ஒரு தட்டானா…
தட்டானா பறந்தேன்…
ஒரு சிட்டானா…
சிட்டானா மிதந்தேன்…

BGM

பெண் : ஆள விட்டு பாக்குற அழகா…
ஆத்தி இப்போ இனிக்குது மொளகா…
எப்படி இப்படி நீ என்னை மாத்துன…

ஆண் : ஆலங்கட்டி மழையை எரிஞ்சேன்…
ஆட்டு குட்டி கணக்கா திரிஞ்சேன்…
இலைய நீ நீட்டுனா…
தலைய நான் ஆட்டுவேன்…

பெண் : செக்க செக்க செவந்தேன்…
கண்ணும் கண்ணும்தான்…
என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : என்னை கூட்டி கொஞ்சோம்…
குலசேன் பார்த்தேன் என் நெஞ்ச…
மிச்சமாக நீயும் வந்து நின்ன…

ஆண் : மேல இருக்கவன் போட்டா கொடு…
என் நெஞ்சுதான் உனக்கு வீடு…

பெண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாக தானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…

பெண் : கொஞ்சோண்டு பார்த்தேன்…
கொண்டானு கேட்டேன்…
இந்தான்னு மனச குடுத்துட்டேனே…
என்னோட அழக…
எப்போதும் பழக…
உன் பேரில் முழுசா எழுதிட்டேனே…

BGM


Notes : Oru Thattana Pole Song Lyrics in Tamil. This Song from Mannar Vagaiyara (2018). Song Lyrics penned by Mani Amuthavan. ஒரு தட்டான போல பாடல் வரிகள்.