பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மணி அமுதவன் | மணி அமுதவன் & நம்தா பாபு | மணி அமுதவன் | களவாணி 2 |
Ottaram Pannatha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…
ஆண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…
ஆண் : நீ இருந்தா போதும்…
எனக்கு நானே தேவையில்லை…
நீ நடந்து போகும்…
வழியில் நானும் வாறேன் மெல்ல…
ஆண் : என்னதான் கண்டுபுட்ட…
எட்ட எட்ட போற…
எப்ப என் கூட வந்து…
குப்பை கொட்ட போற…
பெண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…
பெண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…
—BGM—
ஆண் : வானவில்ல போல நீ…
வந்து என்ன வளச்ச…
வானமெல்லாம் நட்சத்திரம்…
போல கொட்டி எறச்ச…
பெண் : இன்னொரு இதயமா…
எனக்குள்ள துடிச்ச…
விதைக்கவே இல்லையே…
எங்கிருந்து மொளச்ச…
ஆண் : தூரம் நின்னு சிருச்ச…
துணைக்கின்னு அழச்ச…
அடியே ஆனா…
புலிய கண்ட மானா…
ஆண் : என்னதான் கண்டுபுட்ட…
எட்ட எட்ட போற…
எப்ப என் கூட வந்து…
குப்பை கொட்ட போற…
பெண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…
பெண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…
—BGM—
பெண் : தாய சுத்தும் பிள்ளையா…
கக்கத்துல கெடந்த…
தண்ணியில்லா நேரம் கூட…
கள்ளி போல வெளஞ்ச…
ஆண் : சித்தெறும்பு தலையில்…
சக்கரையா சுமந்த…
சுட்டாலும் தீய சுத்தி…
விட்டிலாக பறந்த…
பெண் : வந்து வந்து கொலஞ்ச…
வத்தாமா நெறஞ்ச…
அழகே ஆனா…
புலிய கண்ட மானா…
பெண் : என்னதான் கண்டுபுட்ட…
எட்ட எட்ட போற…
எப்ப என் கூட வந்து…
குப்பை கொட்ட போற…
ஆண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…
ஆண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…
Notes : Ottaram Pannatha Song Lyrics in Tamil. This Song from Kalavani 2 (2019). Song Lyrics penned by Mani Amuthavan. ஒட்டாரம் பண்ணாத பாடல் வரிகள்.