ராக்கு ராக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தாக்கு தாக்கு தாத்தாத்தா நீ தாக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தாக்கு தாக்கு தாத்தாத்தா நீ தாக்கு…
நீதானே எனது தோழமை…
உன்னில் கண்டேன் அன்பினை…
உலகை புதிதாய் ரசிக்கிறேன்…
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்…
நல்லவர்கள் கூடும்போது…
நன்மைகளும் கூடி போகும்…
கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே…
ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராரோ…
இன்று யார்யாரோ செய்த அன்பால்…
நெஞ்சம் பூத்ததோ…
சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே…
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே Read More »
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்…
மழைகொண்டு கவிதை தீட்டினார்…
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்…
சிரித்திடும் சிலையை காட்டினார்…