Tag Archives: பிரதீப் குமார்

பூமியில் வானவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜாபிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்பீட்சா II வில்லா

Boomiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமியில் வானவில் பூத்ததே…
என்னிடம் காதலில் பேசுதே…

ஆண் : உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்…
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்…

ஆண் : காற்றிலே கால்கள் மிதக்கின்றதே…
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே…
உன் பார்வையின் அர்த்தங்கள்…
எங்குதான் தேடுவேன்…

BGM

ஆண் : தூரிகை ஆகிடும் தென்றலே…
காதலை தீட்டினாய் நெஞ்சிலே…
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே…
உன் பார்வையின் அர்த்தங்கள்…
எங்குதான் தேடுவேன்…

ஆண் : இரு விழிகளும் புது கவிதைகள் பாடும்…
இதழ் படுக்கையில் தினம் உறங்கிட நாணும்…
போதுமே நாளும் இது போதுமே…
நாளும் இது போதுமே…
நாளும் இது போதுமே…

BGM


Notes : Boomiyil Song Lyrics in Tamil. This Song from Pizza II Villa (2013). Song Lyrics penned by Arun Raja. பூமியில் வானவில் பாடல் வரிகள்.


காதல் கனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்பிரதீப் குமார் & கல்யாணி நாயர்சீன் ரோல்டன்முண்டாசுப்பட்டி

Kadhal Kanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…

BGM

ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…

ஆண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…

பெண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…

BGM

ஆண் : சிதறாம சிறு மொழி பேசு…
சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி…
பதிச்சாலே பரவசம் ஆனேன் சொகமா…

பெண் : சிறு நூலா துணியில் இருந்து…
தனியாக விலகி விழுந்து…
மனம் இங்கு இளகி போச்சு மெதுவா…

ஆண் : இறகால படகா நீந்தி…
காத்தில் நானும் மிதந்தேனே…
கடிவாளக் குதிரையாக…
எனதான் நீயும் இழுத்தாயே…
மாறாது மனமே மானே…
மடிமேலே விழுந்தேன் நானே…

ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…

BGM

பெண் : பருவத்தில் பத்தியம் செஞ்ச…
பதுங்காம மெதுவா மிஞ்ச…
புதுவேகம் எடுத்து நடந்தேன் தனியே…

ஆண் : உருவத்த நிழலா புடிச்சேன்…
உறவாக கனவுல படிச்சேன்…
உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே…

பெண் : இரவோடு பகலா சேர…
மாலை தேடி இருந்தேனே…
கண்ணாடி தொட்டி மீனா…
நானும் உன்ன பாா்த்தேனே…

ஆண் : மாறாது மனமே மானே…
மடிமேலே விழுந்தேன் நானே…

ஆண் : காதல் கனவே… ஆச மறச்சு…

ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…

பெண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
ஆண் : அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…


Notes : Kadhal Kanave Song Lyrics in Tamil. This Song from Mundasupatti (2014). Song Lyrics penned by Muthamil. காதல் கனவே பாடல் வரிகள்.


திசையும் இழந்தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் குமார்மீனாட்சி ஐயர் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா

Dhesayum Ezhandheney Song Lyrics in Tamil


ஆண் : தாரா ரா தாரா ரா ஆஆ…
தாரா ரா தாரா ரா… ஆஆ…
தாரா ரா ஓஓஓ தாரா ரா…

BGM

பெண் : மொகத்தின் திரையை விலக்கி பார்க்க…
துணிவும் இல்ல…
சாயும் பகல குதிச்சு பார்க்க…
ஒசரமில்ல…

பெண் : ஓ தண்ணியில மூழ்கி கண்ணீர சேர்த்து…
கையை இரண்டும் ஏந்தி நின்னேன்…
ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல…
தொல்லையா மாறி நின்னேன்…

பெண் : திசையும் இழந்தேனே…
திசையில சுழன்றேனே…
அசையும் என் உசுரும் எனதில்லையே…

BGM


Notes : Dhesayum Ezhandheney Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Pradeep Kumar. திசையும் இழந்தேனே பாடல் வரிகள்.


ஜிகர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் குமார்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா

Jigar Song Lyrics in Tamil


BGM

ஆண் : நூரா மனா…
யேலா மனா…

ஆண் : மனமா நீயா…
அரூ காரமா…
நனரா ஈரமா…
யம்மா யம்மா யே லாமா…
யலாலா மனோ…

BGM

ஆண் : நூரா மனா…
யேலா மனா…
ஊரா மனா…
யாநா மனா…

ஆண் : எலனோ ஓ…
எனா தீளவாற…
மறவா ரீ மனா…

ஆண் : எம்மா மலா யே லாமா…
எம்மா மலா யே லாமா…

BGM

ஆண் : எம்மா மலா யே லாமா…
எம்மா மலா யே லாமா…

BGM


Notes : Jigar Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Pradeep Kumar. ஜிகர் பாடல் வரிகள்.


அழகழகா தொடுகிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்டி. இமான்கருப்பன்

Azhagazhaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…

ஆண் : கருங்கல்லான போதிலுமே…
சிலை என்றாகும் காதலிலே…
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே…
மழை சிந்தாதோ மேகங்களே…

ஆண் : என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே…
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே…

ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…

BGM

ஆண் : வெண்ணிலா என்பது வானை நீங்கிட எண்ணிடுமோ…
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமா…

ஆண் : யாருது வாசல் என்று பார்த்து…
சேருமோ அதிகாலை…
காதலை சேர ஜாதகம் கேட்க…
ஓடுமோ அந்திமாலை…

ஆண் : கடவுள் பேசும் மொழியே காதல்…
அதுதானே உலகின் மொழியே…

ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…

BGM

ஆண் : அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது உண்மையிலே…
அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ கைகளிலே…

ஆண் : தாயவள் பாசம் தந்தையின் நேசம்…
சேர்ந்ததால் கருவானோம்…
ஆசையில் பூக்கும் பூவெனெதானே…
யாருமே உருவானோம்…

ஆண் : மனம்போல் வாழ உறவே ஊஞ்சல்…
கயிறாக அசையும் உயிரே…

ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…

ஆண் : கருங்கல்லான போதிலுமே…
சிலை என்றாகும் காதலிலே…
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே…
மழை சிந்தாதோ மேகங்களே…

ஆண் : என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே…
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே…

BGM


Notes : Azhagazhaga Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. அழகழகா தொடுகிறதே பாடல் வரிகள்.


ஜெர்னி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாபிரதீப் குமார்கோவிந்த் வசந்தாஜானு

Journey Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே…
நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே…
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி…
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச…

ஆண் : போகாதொரு ஆழம்தேடி…
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்…
வாழாதொரு வாழ்வைத் தீண்டி…
தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன்…

ஆண் : காணாதொரு வெளிச்சத்தில்…
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்…
வீழாதொரு நிலையினிலே…
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்…

ஆண் : ஆழ் என்பது மெய்ஞான போதம்…
இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்…
போல் என்பது பகட்டு வாதமே…
இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்…

ஆண் : நாள் என்பதும் பொய்யான காலம்…
இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்…
கேள் என்குதே தெளிந்த ஞானமே…
கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே…

BGM

ஆண் : ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும்…
ஓர்உயிர் என்றே இருப்பேனே…
குழம்பாமல் யார் உடைத்தாலும்…
சிரிக்கின்ற பொம்மைப் போலே…
நான் என் இயல்பில் இருப்பேன்…

ஆண் : ஓடும் நதியின் மேலே…
உட்காரும் தட்டான் போலே…
லேசாக அமர்ந்தே பறப்பேனே…

ஆண் : புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்து…
தான் தூங்கும் மழலைப் போலே…
பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்…

ஆண் : பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்…
இப்போது இப்போது இப்போது கண்ணாக…
பேருண்மையில் கலந்துபோகிறேன்…
இப்போது இப்போது இப்போது ஒன்றாக…

ஆண் : பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்…
இப்போது இப்போது இப்போது நன்றாக…
பேராற்றலில் கரைந்துபோகிறேன்…
பூத பேத வாத மோகம் மறைகிறதே…

BGM

ஆண் : நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல் போலே…
யார் எனை அசைத்தே ரசித்தாரோ…
சலிக்காமல் பேரலை மேலே விளையாடும் காகம் போலே…
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்…

ஆண் : சீறும் புலியைப் பார்த்தே…
சிரிக்கின்ற சிசுவைப் போலே…
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே…

ஆண் : பதறாமல் பூவிழும் குளத்தின் மேலே…
உருவாகும் வளையல் போலே…
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்…

குழு : வாகாய் வாகாய் வாழ்கிறேன்…
பாகாய்ப் பாகாய் ஆகிறேன்…
தோதாய்த் தோதாய்ப் போகிறேன்…
தூதாய்த் தூதாய் ஆகிறேன்…

BGM

ஆண் : போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன்…
காதாய்க் காதாய்க் கேட்கிறேன்…

குழு : ஆரோ ஆராரிரிரோ…
ஆண் : தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம்…
குழு : ஆரோ ஆராரிரிரோ…
ஆண் : தாய்ப்போல் பாடுதே…
குழு : ஆரோ ஆரோ ஆராரிரிரோ…
ஆண் : ஆரோ…


Notes : Journey Song Lyrics in Tamil. This Song from Jaanu (2020). Song Lyrics penned by Karthik Netha. ஜெர்னி பாடல் வரிகள்.


மதுரமாகுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன்பிரதீப் குமார்அரோல் கோரெல்லிஇப்படிக்கு காதல்

Madhuramakuthe Song Lyrics in Tamil


BGM

ஆண் : மதுரமாகுதே எனது வானிலை…
காரணம் ஏனடி…
மனதில் ஆடுதே மயக்கும் தாமரை…
காரணம் ஏனடி…

ஆண் : மதுரமாகுதே எனது வானிலை…
காரணம் ஏனடி…
மனதில் ஆடுதே மயக்கும் தாமரை…
காரணம் ஏனடி…

ஆண் : ஓசைகள் இன்றியே வார்த்தைகள் கேட்குதே…
காரணம் என்னடி என் காதிலே சொல்லடி…
வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய் மீள்கிறேன்…
காரணம் என்னடி என் காதிலே சொல்லடி…

ஆண் : மனதில் ஆடுதே மயக்கும் தாமரை…
காரணம் ஏனடி…
மதுரமாகுதே எனது வானிலை…
காரணம் ஏனடி…

BGM

ஆண் : காற்றிலேறும் இறகைப் போலவே…
ஊஞ்சலாடி நானும் போகிறேன்…
கைகள் நீட்டி ஏந்திக் கொள்ளவே குழந்தையாகிறேன்…

ஆண் : வெறுமை நிரப்பும் நொடிகள் தருகிறாய்…
எனக்குள் புதிய வெளிச்சம் பரவுதே…
இனிப்பைச் சுமக்கும் எறும்பைப் போலவே…
எனது நாட்கள் நகருதே…

ஆண் : ஓசைகள் இன்றியே வார்த்தைகள் கேட்குதே…
காரணம் என்னடி என் காதிலே சொல்லடி…
வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய் மீள்கிறேன்…
காரணம் என்னடி என் காதிலே சொல்லடி…

ஆண் : மதுரமாகுதே எனது வானிலை…
காரணம் ஏனடி…
மனதில் ஆடுதே மயக்கும் தாமரை…
காரணம் ஏனடி…

BGM


Notes : Madhuramakuthe Song Lyrics in Tamil. This Song from Ippadikku Kadhal (2024). Song Lyrics penned by Soundararajan. மதுரமாகுதே பாடல் வரிகள்.


ரயில் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்நெஞ்சில் துணிவிருந்தால்

Rail Aaraaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
பெண் : ஓஹோ ஓஓ…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

BGM

ஆண் : வளையல் கொலுசு சினுங்கிடுதே…
அதிலே இதயம் பிதுங்கிடுதே…
எழிலான தேவதை அறியாயோ நீ அதை…

பெண் : ஓ… கனவில் இமைகள் கசங்கிடுதே…
அதிலே உறக்கம் நசுங்கிடுதே…
அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை…

ஆண் : எங்கே என்று சில நாளாக நான் என்னை…
காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே…

பெண் : உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை…
ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே…

ஆண் : எந்த இடம் உன்னில் அழகு…
சொல்லிட நீயும் இன்னும் பழகு…
பொங்கி வழிகிறதே ஆசை பாகு…

பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : இசை பாடாதோ உன் காதல் சொன்னால்…

BGM

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்… இரவும் பகலும் குறும்புகளே…
என்னை நீ தொடரும் நொடிகளிலே…
இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே…

ஆண் : ஓ… மழையும் வெயிலும் உலகினிலே…
இணைந்தே வரும் உன் மொழிகளிலே…
கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே…

பெண் : அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது…
ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து…

ஆண் : பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது…
கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து…

குழு : நித்தமுமே பித்து பிடித்து…
எங்கும் என்னை குத்தி எடுத்து…
பெண் : சுத்தி அடிக்கிறதே காதல் காத்து…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன்…
பெண் : பெயரை சொன்னால்…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…

பெண் : அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஹ்ம்ம்… ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…


Notes : Rail Aaraaro Song Lyrics in Tamil. This Song from Nenjil Thunivirunthal (2017). Song Lyrics penned by Yugabharathi. ரயில் ஆராரோ பாடல் வரிகள்.


பூ அவிழும் பொழுதில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்எனக்குள் ஒருவன்

Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…

ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்…
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே…
மேகம் கூடும் நேரம் பூ மழையே…

ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…

BGM

ஆண் : வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்…
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே…

ஆண் : வெண் சிரகேற்றாள்…
என் விரல் கோர்த்தாள்…
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்…

ஆண் : ஆஹா ஹா… காலம் நேரம் மீறும் ஓர் நிலையே…
தேகம் தோறும் தூவும் பூ மழையே…

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…

ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்…
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே…
மேகம் கூடும் நேரம் பூ மழையே…

ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…


Notes : Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil. This Song from Enakkul Oruvan (2015). Song Lyrics penned by Vivek. பூ அவிழும் பொழுதில் பாடல் வரிகள்.


செங்கதிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்டி. இமான்கடைக்குட்டி சிங்கம்

Sengathire Song Lyrics in Tamil


BGM

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

ஆண் : உயிர் வேதனை தரும் வார்த்தையை…
உறவே நீ பேசுவதோ…
குயில் வீட்டையே குடை சாய்த்திட…
புயல் காற்று வீசுவதோ…

ஆண் : விதியின் ஆட்டம் ஓயாதே…
எதுவும் விளையாட்டே வாடாதே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

BGM

ஆண் : அன்னை மடி மீது தூங்கையிலே…
தொல்லைகளும் ஏதடா… ஆ…
தந்தை நம்மை தாங்கும் வேளையிலே…
கைகளிலே வானடா…

ஆண் : தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே…
அழுக்கில்லாமலே இருந்தோமடா…
நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல்…
பல துண்டாயின்று உடைந்தோமடா…

ஆண் : வயதாகும் போது நாமே…
வழி மாறி போகிறோமே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

BGM

ஆண் : மொட்டு விடும் பூவை காட்டுவது…
எப்பொழுதும் வாசமே…
உள்ளவரை வாழ தேவை எது…
உண்மையிலே பாசமே…

ஆண் : எதை சொன்னாலுமே தவறாகவே…
பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா…
உறவில்லாமலே ஒரு ஜீவனும்…
உயிர் வாழாதென உணர்வோமடா…

ஆண் : வயலோடு வாழ நாமே…
வரப்பாக மாறுவோமே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…


Notes : Sengathire Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Yugabharathi. செங்கதிரே பாடல் வரிகள்.