Tag Archives: தரன் குமார்

பூவே பூவே காதல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & சின்மயிதரன் குமார்சித்து +2

Poove Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…
போதும் போதும் எண்ணம் போதும்…
வாழ்வில் தேனை வார்த்தாயே…

ஆண் : காதல் தேசம் ஒன்றில்தானே…
பூக்கள் வண்டை வென்றிடுமே…
காதல் மட்டும் என்னை வென்றால்…
சுற்றும் பூமி நின்றுமே…

ஆண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…

BGM

ஆண் : நியூட்டன் சொன்ன விதி…
பொய்யாய் போனதடி…
காதல் வந்தவுடன் கால்கள் மிதக்குதடி…

பெண் : இது இளமை காணும் மாற்றம்…
இனி பூமி புதிய தோற்றம்…

ஆண் : தனியாக…
பெண் : சிரிப்போமே…
ஆண் : கனவோடு…
பெண் : ரசிப்போமே…
ஆண் : பசி தூக்கம்…
பெண் : மறப்போமே…
ஆண் : பறப்போமே…

பெண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…

பெண் : காதல் தேசம் ஒன்றில்தானே…
பூக்கள் வண்டை வென்றிடுமே…
காதல் மட்டும் என்னை வென்றால்…
சுற்றும் பூமி நின்றுமே…

ஆண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…

BGM

ஆண் : கத்திக்கு ஒரு புறம்தான் கூர்மை பலப்பலக்கும்…
காதல் இருப்புறமும் கூராய் மனம் கிழிக்கும்…

பெண் : இந்த காதல் செய்யும் காலம்…
அந்த வலிகள் இன்ப மாயம்…

ஆண் : உன் தோளில்…
பெண் : சாய்ந்தாலே…
ஆண் : உற்சாகம்…
பெண் : தோன்றிடுமே…
ஆண் : உயிர் பூக்கள்…
பெண் : மலர்ந்திடுமே…
ஆண் : உயிரே வா…

ஆண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…
போதும் போதும் எண்ணம் போதும்…
வாழ்வில் தேனை வார்த்தாயே…

பெண் : காதல் தேசம் ஒன்றில்தானே…
பூக்கள் வண்டை வென்றிடுமே…
காதல் மட்டும் என்னை வென்றால்…
சுற்றும் பூமி நின்றுமே…

BGM


Notes : Poove Poove Song Lyrics in Tamil. This Song from Siddu +2 (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பூவே பூவே காதல் பூவே பாடல் வரிகள்.


Rasaathi Nenja Song Lyrics in Tamil

ராசாத்தி நெஞ்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜா & தரன்குமார்தரன் குமார்சோனி மியூசிக் சௌத்

Rasaathi Nenja Song Lyrics in Tamil


BGM

ஆண் : கத்தி வீசுற…
கண்ணில் பேசுற…
பாத்து பாத்து பார்வையால சுத்து போடுற…

ஆண் : உன்னை போல நான்…
ஆள பாக்கல…
ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள தத்தி தாவுற…

குழு : அழகா மனச பொடியா அரைச்ச…
ஒழுங்கா இருந்த என்னை ஒளர வச்சாயே…
முயலா கெடந்தேன் புயலா அடிச்ச…
உசுர ரெண்டா கிழிச்சு நீ தையல் போட்டாயே…

ஆண் : நித்தம் வந்து நீ மின்னல் காட்டு…
சத்தம் போடுற உள்ளார…
மொத்தமாக நீ தின்னு பாக்குற…
வத்திபோகுற தன்னால…

ஆண் : உச்சம் தலையில உன்னை இருக்கித்தான்…
கனா காணுறேன் கூத்தாட…
கண்ணு முழுச்சதும் எட்டி போகுற…
ஞாயம் இல்லடி வாடி வாடி…

ஆண் : ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
அலையுற நான்…

BGM

ஆண் : ஒதுடுதான் இனிக்குதே…
நொடியில உன் பேர் சொன்னா…
இதயம்தான் நழுவுதே…
உனக்குள்ள இது நடக்குமா அட கொழம்புறேன்…

ஆண் : ஏக்கம் சேர்ந்ததாச்சு உன்னால…
தூக்கம்தான் சேரல…
பார்த்தும் பார்க்காம நீ போனா…
என்ன சொல்ல…

ஆண் : பின்னல் போடாம நீ என்னை…
மொத்தமா கோக்குற…
தினம் நெனப்புல நீ வருடற…
என்னை திருடற…

குழு : ராசத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
அலையுற நான்…

குழு : ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச…
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்…
உசுருல உன் பேச்சுதானே குவியா குவிச்சேன்…
உன்கிட்டதானே வயச தொலைச்சேன்…
அலையுற நான்…

ஆண் : ச ச ச நிச ச நி சநி
ச ச ச நிச ச ன நி ச ன நி…
க ரி ச நி ச ச ச நிச ச நி ச நி ச நி…
ச ச ச நிச ச ன நிச ன நி…
க ரி ச நி ச ச ச ச…

BGM


Notes : Rasaathi Nenja Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2019). Song Lyrics penned by Ku Karthik. ராசாத்தி நெஞ்ச பாடல் வரிகள்.


சோத்துமூட்டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.ஜே. விஜய்ஆர்.ஜே.பாலாஜிதரன் குமார்பப்பி

Soththumoottai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…

ஆண் : பட்டுன்னு பாத்தவொடனே போட்டேன் ஒரு ஐடியா…
சிட்டி புல்லா சுத்த போறோம் நாங்க இப்போ ஜோடியா…

ஆண் : டக்கு டக்குன்னு ஹோட்டல் பேர சொல்லவா…
கண்ண மூடின்னு மெனு கார்ட சொல்லவா…

ஆண் : சுக்குபாய் வறுத்தா கறி…
வாங்கித்தரேன் டோன்ட் வொர்ரி…
கம்ப்ளிட்டா அஜினோமோட்ட ப்ரீ…

குழு : டெய்லி வீட்டுல சமையல் செய்ய வேணாம்டி…
கிட்சன் இல்லாம வீடு கட்ட நான் ரெடி…

குழு : உனக்கு எதெல்லாம் புடிக்கும்…
ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி…
நான் அதெல்லாம் வாங்கி உனக்கு தருவேன் கண்மணி…

குழு : டெய்லி வீட்டுல சமையல் செய்ய வேணாம்டி…
கிட்சன் இல்லாம வீடு கட்ட நான் ரெடி…

ஆண் : டெய்லி… டெய்லி…
டேய் டேய் டேய் டேய் டேய் டேய் …
டெய்லி வீட்டுல… டேய் டேய் டேய்…
சமையல் செய்ய வேணாம்டி… டேய் டேய் டேய்…
கிட்சன் இல்லாம… கிட்சன்… கிட்சன்…

ஆண் : கலத்தி கலத்தி கலத்தி ரோஸ்மில்க்க…
ரெண்டு சொல்லட்டா…
டவ்சர் கடை கறி சோற…
பார்செல் பண்ணட்டா…

ஆண் : பாம்பே லஸ்ஸி சக்கரை தூவி வாங்கி தரட்டா…
ஜெனிக்கா பல டேஸ்ட்ட நானும் காட்டட்டா…

ஆண் : நெய் பொங்கல் ஊட்டி விடட்டா… டா டா டா டா…
அந்த கட்டன் சாயா வாங்கி தரட்டா… டா டா டா டா…
சரிகம பதநி ஜாடிகேத்த மூடி நீ…
லைப் இஸ் ஒன்லி கொத்து பரோட்டா… ஆஅ…ஆஅ…

ஆண் : டேய் டேய் டேய் டெய்லி…
கிட்சன் கே கே கே கிட்சன்…

BGM

ஆண் : நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…

ஆண் : கைய புடிச்சு என் காதல் சொல்லட்டா…
கட்டி அணைச்சு ஒரு டூயட் பாடட்டா…
ஹோட்டல் போக வேணாமடி…
குக்கிங் பண்ண நானும் ரெடி…

குழு : ஓகே சொன்னா வூட்டுகாரேன்…
இல்லையுனா சமையல்காரன்டி… டி டி டி டி டி…

குழு : டெய்லி வீட்டுல சமையல் செய்ய வேணாம்டி…
கிட்சன் இல்லாம வீடு கட்ட நான் ரெடி…

குழு : உனக்கு எதெல்லாம் பிடிக்கும்…
ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி…
நான் அதெல்லாம் வாங்கி உனக்கு தருவேன் கண்மணி…

ஆண் : சொக்கா பூரி… சொக்கா பூரி…
தேடியே பாய் சாப்…
சொக்கா பூரி தேடியே பாய் சாப்…
சொக்கா பூரி தேடியே பாய் சாப்…
சொக்கா பூரி…


Notes : Soththumoottai Song Lyrics in Tamil. This Song from Puppy (2019). Song Lyrics penned by RJ Vijay. சோத்துமூட்டை பாடல் வரிகள்.


அஞ்சு மணிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.ஜே. விஜய்யுவன் ஷங்கர் ராஜா & ஷாஷா திருப்பதிதரன் குமார்பப்பி

Anji Manikku Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்த சாலை ஓரம்…
அந்தி சாயும் நேரம்…
உன் சேலை ஆடுதே…
என் நெஞ்சம் வாடுதே…

ஆண் : நீ பேசா நொடி…
என்னை கொல்லும்படி…
பல வேஷம் போடுதே…
என்னை கட்டி ஆளுதே…

ஆண் : நான் என்பதே அடி நீதானடி…
சேந்துதான் ஏத்து உன் காதல் கொடி…

ஆண் : பேசாம நீ வந்து கையப்புடி…
ஒன்னாதான் நாம் சேர்ந்து…
அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி…

குழு : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

குழு : ஹேய்… அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி ஓடி ஓடி…
காதல் செய்ய நானும் ரெடி…

குழு : ஹேய்… அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

BGM

பெண் : அந்த சாலை ஓரம்…
நீ காத்திருந்த நேரம்…
உன்ன மெளனமாக ரசிச்சேன்…
எனக்குள்ள நானும் சிரிச்சேன்…

பெண் : உன் பார்வை தினுசு…
இது எனக்கு ரொம்ப புதுசு…
என்ன எனக்கே அழகா…
உன் கண்ணு காட்டுதடா…

பெண் : லிஸ்டு போடு உன் ஆசை எல்லாம்…
ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா…

பெண் : ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா…
என்ன கல்யாணம் பண்ணிட்டு…
அணைச்சுகடா கட்டி புடிச்சுகடா… ஆஅஆ…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி ஓடி ஓடி…
காதல் செய்ய நானும் ரெடி…

BGM

ஆண் : வெறும் சொல்லால் என் காதல்…
சொல்ல வார்த்தை இங்கு இல்லை…
என் சுவாசம் உன்னை தீண்ட…
நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க…
என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி…

ஆண் : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு…

பெண் : ஹான் ஹான்… கொஞ்சம் பொறுடா நீ காத்து இருடா…
உன் கனவெல்லாம் பழிக்க நேரம் வருமடா…
ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா…
மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி வாடி வாடி…

ஆண் : நான் ரெடி… நான் ரெடி…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

ஆண் : ஹான்… காத்திருப்பேன்…


Notes : Anji Manikku Song Lyrics in Tamil. This Song from Puppy (2019). Song Lyrics penned by RJ Vijay. அஞ்சு மணிக்கு பாடல் வரிகள்.


சிங்கிள் ஆயிட்டேன்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்தரன் குமார் & ரேஷ்மா ஷியாம்தரன் குமார்சோனி மியூசிக் சௌத்

Single Aayitean Di Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ண மூடுனேன் கண்ணு தெரியல…
தெரியவே தெரியல…
காத மூடுனேன் காது கேக்கல…
கேக்கலியா…

ஆண் : கண்ண மூடுனேன் கண்ணு தெரியல…
தெரியவே தெரியல…
காத மூடுனேன் காது கேக்கல…
அது ஏன்னு தெரியல…

ஆண் : நடந்தா தானே கூடவே வருது…
அது எதுக்குன்னு தெரியல…
மூச்சுவிட்டா வெளியே ஓடுது…
அது எதுக்குன்னு புரியல…

ஆண் : என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல…
எதுவுமே புரியல…
மனசுக்குள்ள கத்தி பேசுற…
யாருக்குமே கேட்கல…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
உன்னாலதான் உன்னாலதான் சிங்கிள் ஆயிட்டேன்டி…

ஆண் : காதல் கொண்டேன்…
காதல் வளர்த்தேன்…
காதல காதல பாவம் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

BGM

பெண் : கரண்ட தொட்டா ஷாக்கு அடிக்குது…
அது ஏன்னு தெரியல…
பேசும் போது பாட முடியல…
பாட முடியலியே…

பெண் : ஓஓ… ஓடும் போது உட்கார முடியல…
அது எதுக்குன்னு தெரியல…
தூங்கும் போது டிவி தெரியல…
அது எதுக்குன்னு புரியல…

பெண் : இதுலான் எதுக்குன்னு நினச்சி நினச்சிதான்…
உன்ன தான் வெட்டி வீசிட்டேன்…
மனசுக்குள்ள கத்தில் பேசுனேன்…
கேக்கல…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
உன்னால உன்னால சிங்கிள் ஆயிட்டேன்டி…

ஆண் : காதல் கொண்டேன்…
காதல் வளர்த்தேன்…
காதல காதல பாவம் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

BGM

ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…

ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…

ஆண் : எதனாலதான் நீ வேணும்…
அத நானும் நினச்சேனோ…

பெண் : டேய் உளறாத கதறாத…
கிழவன் போல புலம்பாத…

ஆண் : என்ன காக்க ஒரு காடா…
இல்ல இந்த ஊருக்குள்ள…

பெண் : நீ ரோமியோ இல்ல…
நான் ஜூலியட்டும் இல்ல…

BGM

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
உன்னாலதான் உன்னாலதான் சிங்கிள் ஆயிட்டேன்டி…

ஆண் : காதல் கொண்டேன்…
காதல் வளர்த்தேன்…
காதல காதல பாவம் ஆக்கிட்ட…

ஆண் : ஏலே ஏய் ஏலே ஏலம்மா…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…
நான் சிங்கிள் ஆயிட்டேனே…

BGM

பெண் : ஏலே ஏய் ஏலே ஏலே ஏய் ஏலே…

ஆண் : சிங்கிள் ஆயிட்டேன்டி…
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி…
மிங்கிள் ஆன என்ன ஏன் சிங்கள் ஆக்கிட்ட…


Notes : Single Aayitean Di Song Lyrics in Tamil. This Song from Sony Music South Album Songs (2023). Song Lyrics penned by Vignesh Shivan. சிங்கிள் ஆயிட்டேன்டி பாடல் வரிகள்.


ஐ ஆம் அ குத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்தரன் குமார்போடா போடி

I Am A Kuthu Dancer Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னு ரெண்டு மூனு நாழு…
சொன்னால் தானா ஆடும் என் காலு…
ஐஞ்சு ஆறு ஏழு எட்டு…
இந்த ஆட்டம் எப்போதும் போடும் ஹிட்டு…

BGM

ஆண் : பாடிய டைட் ஆக்கிக்கோ…
சோல்டர லூஸ் ஆக்கிகோ…
நாக்கு மட்டும் நல்ல மடிச்சுக்கோ…

ஆண் : இப்போ கை ரெண்டும் சேர்த்துக்கோ…
காத்தாடி விட்டுக்கோ…
அவ்லோதாண்டா குத்து டான்சு போ…

BGM

ஆண் : யே… டப்பாங்குத்து ஆடவா…
ஆடவா டப்பங்த்து…
யே… என் ஆசை மைதிலியே…
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்…
பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்…
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்…

ஆண் : போட்டு தாக்கு டன்டனக்கா…
வாடி பொண்டாட்டி கலாசலா…
யே… லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு பெண்ணே…
யம்மாடி ஆத்தாடி ஆடலாமா…

ஆண் : யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஹே… ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஐ ஆம் அ குத்து டான்சர்…

ஆண் : ஹே… ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஹே… ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஐ ஆம் அ குத்து டான்சர்…
ஐ ஆம் அ குத்து குத்து குத்து டான்சர்…

BGM

ஆண் : குத்து குத்து குத்து டான்சர்…

BGM


Notes : I Am A Kuthu Dancer Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Silambarasan. ஐ ஆம் அ குத்து பாடல் வரிகள்.


லவ் பண்ணலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்தரன் குமார்போடா போடி

Love Panlama Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் கரேக்டானவன்…
ரொம்ப நல்லவன்…
கன்பூசன் இல்லாதவன்…
மன்மதன் வல்லவன்…

ஆண் : பதினொட்டு வயசு வரைக்கும்…
நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிடேன்…
இருபத்திஒரு வயசு வரைக்கும்…
ஒழுங்கா வேலைக்கு போய் வேலைய வல் பண்ணிடேன்…

ஆண் : இப்போ ஒரு பொண்ண வல் பண்ணலாம்னு தோனுதுங்க…
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க…
இவலோ நாள் ஜாலியா இருந்தேன் நான்…
ஒரு பொண்ணால காலி ஆகிட்டேன் நான்…
ஒரு பொண்ணால காலி ஆகிட்டேன் நான்…

ஆண் : அய்யோ… சோ கன்பூசன்ங்க…
தலையேல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க…
அட்வைஸ் சொல்லுங்க… அட்வைஸ்…
கொஞ்சம் அட்மைஸ் சொல்லுங்க…

ஆண் : சோ லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் பண்ணலாமா வேணாமா…
சொல்லுங்க… லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா…

{ ஆண் : லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா…
லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா… } * (4)

BGM

ஆண் : லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க…
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்…
அவ போட்டோ நெஞ்சிக்குள்ள ஒட்டுவோம்…

BGM

ஆண் : வோடா போன் டாக் மாதிரி நம்ம பாலோ பண்ணுவோம்…
ஆனா அவ நம்மல ஒரு ஸ்டீரிட் டாக் மாரி பாப்பா…
பீல் பண்ணாம நம்ம பின்னாடியே போவோம்…
நம்ம மானம் சார் ஓட்டோல நம்மல க்ரோஸ் பண்ணி போகும்…

ஆண் : பிரண்ட்ஸ் ஐடியா குடுப்பானுங்க…
நல்லா போறத கெடுப்பாங்க…
நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தியே…
உடம்ப ரணகலம் ஆக்குவாங்க…

ஆண் : தைய்ரியமா நம்பிக்கயா ஐ லவ் யு னு சொல்ல தோனும்…
சொல்லலாமா வேண்டாமா…

{ ஆண் : லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா…
லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா… } * (4)

BGM

ஆண் : என்ன பண்ணலாமா வெரி குட்மா…


Notes : Love Panlama Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Silambarasan. லவ் பண்ணலாமா பாடல் வரிகள்.


போடா போடி 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & ஆண்ட்ரியா ஜெரெமையாதரன் குமார்போடா போடி

Podaa Podi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை…
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை…
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை…
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை…

ஆண் : பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே…
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்…
பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே…
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்…

ஆண் : போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலி…

BGM

ஆண் : ஜூலையில் பெய்திடும் முதல் மழை போலே…
பொய்களை பொழிகிறாய் என்னிடம் நீயே…

பெண் : உண்கண்னிலே ஒரு உண்மையை…
நான் பார்த்ததே இல்லை…
உன் காதலில் உள்ள உண்மையை…
நான் உணர்ந்ததால் தொல்லை…

ஆண் : உன்னை காணத்தான் நான் கண்கள் கொண்டேனோ…
காதல் கொண்டதால் தான் பல மாற்றம் கண்டேனோ…
இந்த வாழ்வை நானும் நேசிகிண்ட்ரேனே…

ஆண் : போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலி…

BGM

ஆண் : பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே…
என்னை மறந்து மனம் போனதே…
ஏனோ நான் உன்னை தேடினேன்…
காதல் என்று அதில் ஓடினேன்…

பெண் : காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே…
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே…
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே…

BGM

ஆண் : இருவரும் கவிதையை வரிகளை போலே…
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே…

பெண் : இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை…
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை…

ஆண் : பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே…
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்…
பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே…
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்…

ஆண் : போடா போடி…
பெண் : காதலை காதலிக்குறேன்…

ஆண் : போடா போடி உன்னையும் காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலி…


Notes : Podaa Podi Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. போடா போடி பாடல் வரிகள்.


அப்பன் மவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்தரன் குமார்போடா போடி

Appan Mavanae Vaada Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாபா நான் இருக்கேன்பா…
மதராவும் இருப்பேன்பா…
எப்பவுமே நான்தான்பா…
உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா…
உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…

ஆண் : அட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்…
அப்பன்காரன் நான் அல்லடா…
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்…
நண்பன் நானடா…

ஆண் : உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…

ஆண் : வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா…
நாம ஒன்னா சேர்ந்து…
க்லப்கு போய்தான் கலக்கலாம்டா…

ஆண் : வாடா இனி நம்ம நேரம்தான்டா…
உலகத்த ஆல போரதே நம்மதான்டா…

BGM

ஆண் : பாபா நான் இருக்கேன்பா…
மதராவும் இருப்பேன்பா…
எப்பவுமே நான்தான்பா…
உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா…
உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…

BGM

ஆண் : எததான் நீ படிச்சாலும்…
எக்சாம்தான் முடிச்சாலும்…
என்னதான் ரிசால்டுனு எனக்கு கவல எதுக்கு…

ஆண் : என் மவன் என்னை போல இருப்பான்…
என் பயபுள்ள எப்பவும் பர்ஸ்ட்டு ரேங்க் தான் எடுப்பான்…
ஒரு பொண்ண நீயும் லவ் பண்ணா…
அவளோட அப்பன் தடபண்ணா…
அவள கடத்தி வருவேன் உனக்கு மணம் முடிப்பேன்…

ஆண் : உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்…
உனக்கு முப்பது வயசு ஆனா கூட…
உன்ன பச்சை குதிரை தான்ட சொல்வேன்…
உனக்கு மீசை நரைச்சு போனா கூட…
எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா…

ஆண் : உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…

ஆண் : பாபா நான் இருக்கேன்பா…
மதர்ராவனும் இருப்பேன்பா…
எப்பவுமே நான்தான்பா…
உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா…
உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…

BGM

ஆண் : மகனே என் மகனே…
இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே…
விழுதே என் விழுதே…
இனி எனக்கு உதவும் நிழலே…

ஆண் : குறைகள் எதையும் பொறுப்பேன்…
நீ தப்பு செய்தா தகப்பன் முறையில் தடுப்பேன்…
என் மகனாச்சே தப்புதான் நடக்குமா…
மகனே நீ புடம் போட்டா பசும்பொன் அல்லவா…

BGM

ஆண் : நீ அப்பன் பேர காக்கவேணும்… ஓஓ…
அத காதால நான் கேட்க வேண்ணும்… ஓஓ…
நீ வல்லவன்தான் பெத்த புள்ள… ஓ…
அட உன்னை போல எவனும் இல்ல… ஓ…

ஆண் : பாபா நான் இருக்கேன்பா…
மதராவும் இருப்பேன்பா…
எப்பவுமே நான்தான்பா…
உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா…
உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…

ஆண் : அட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்…
அப்பன்காரன் நான் அல்லடா…
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்…
நண்பன் நானடா…

ஆண் : உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…

ஆண் : வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா…
நாம ஒன்னா சேர்ந்து…
க்லப்கு போய் தான் கலக்கலாம்டா…

ஆண் : வாடா இனி நம்ம நேரம் தான்டா…
உலகத்த ஆல போரதே… நம்ம தான்டா…

BGM


Notes : Appan Mavanae Vaada Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Silambarasan. அப்பன் மவனே பாடல் வரிகள்.


உன்னை கண்டேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & ஸ்ருதிதரன் குமார்பாரிஜாதம்

Unnai Kandane Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

பெண் : காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்…
ஹய்யோ ஹய்யயோ அச்சம் வருதே…
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே…
ஹய்யோ ஹய்யயோ சீ என்னவோ பண்ணினாய் நீயே…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

ஆண் : எரிகிற மழை இது…
குளிர்கிற வெயில் இது…
கொதிக்கிற நீர் இது…
அணைக்கிற தீ இது…
இனிக்கிற வலி இது…
இனமுழ பூ இது…
இதயத்தில் மலர்வது…
ஓ பெண்ணே…

ஆண் : நிஜமுள்ள பொய் இது…
நிறமுள்ள இருட்டு இது…
மௌனத்தின் மொழி இது…
மரணத்தின் வால் இது…
அந்தரத்தின் கடல் இது…
கட்டி வந்த கனவு இது…
அகிம்சையில் கொல்லுவது…
ஏன் பெண்ணே…

பெண் : ஏங்கினேன் நான் தேங்கினேன்…
ஏனடா போதும் இம்சைகள்…
வானமும் இந்த பூமியும்…
உந்தன் தோற்றமே…
உன் பேர் சொன்னாலே…
உள்ளே தித்திக்குமே…

BGM

பெண் : காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்…
கண்ணோடு இருக்கும் பல கடிதம்…

ஆண் : பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்…
புரியாமல் தவித்தேன்…
பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ…
ஓ காதல் என்னை தாக்கிடுதே…

பெண் : சரி தான் என்னையும்…
அது சாய்த்திடுதே…

ஆண் : இரவில் கனவும்…
என்னை சாப்பிடுதே…

பெண் : பொதுவாய் வயதில்…
இதில் தப்பிக்க யாரும் இல்லையே…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

BGM

பெண் : ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்…
உடனே என் உள்ளே நீ வருவாய்…

ஆண் : கோயில் உள்ளே…
கண் மூடி நின்றாய்…
உன் உருவம்தானே…
எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே…

ஆண் : நான் உன்னால்தான் சுவாசிக்கிறேன்…

பெண் : நான் உன் பேர்…
தினம் வாசிக்கிறேன்…

ஆண் : உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்…

பெண் : கடவுள் நிலையை…
நம் கண்ணிலே காட்டிடும் காதல்…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

பெண் : காதல் பூதமே…
ஆண் : என்னை நீயும் தொட்டாய்…
பெண் : ஹய்யோ ஹய்யயோ…
ஆண் : அச்சம் வருதே…
பெண் : தப்பி செல்லவே…
வழிகள் இல்லை இங்கே…
ஆண் : ஹய்யோ ஹய்யயோ…
பெண் : சீ என்னவோ பண்ணினாய் நீயே…

ஆண் : எரிகிற மழை இது…
குளிர்கிற வெயில் இது…
கொதிக்கிற நீர் இது…
அணைக்கிற தீ இது…
இனிக்கிற வலி இது…
இனமுழ பூ இது…
இதயத்தில் மலர்வது…
ஓ பெண்ணே…

ஆண் : நிஜமுள்ள பொய் இது…
நிறமுள்ள இருட்டு இது…
மௌனத்தின் மொழி இது…
மரணத்தின் வால் இது…
அந்தரத்தின் கடல் இது…
கட்டி வந்த கனவு இது…
அகிம்சையில் கொல்லுவது…
ஏன் பெண்ணே…

பெண் : ஏங்கினேன் நான் தேங்கினேன்…
ஏனடா போதும் இம்சைகள்…
வானமும் இந்த பூமியும்…
உந்தன் தோற்றமே…
உன் பேர் சொன்னாலே…
உள்ளே தித்திக்குமே…

பெண் : மனசுக்குள் ஏதோ சொல் சொல்…
எதிரினில் வந்து நில் நில்…
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்…
இது சரிதானா நீ சொல் சொல்…

பெண் : மனசுக்குள் ஏதோ சொல் சொல்…
எதிரினில் வந்து நில் நில்…
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்…
இது சரிதானா நீ சொல் சொல்…


Notes : Unnai Kandane Song Lyrics in Tamil. This Song from Parijatham (2006). Song Lyrics penned by Na Muthukumar. உன்னை கண்டேனே பாடல் வரிகள்.