குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி… உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்… செக்கச்செவ்வானம் வெட்க படும்போது… உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…
பெண் : கொத்தோடு குலையோடு பூப்பூக்கும் வாசம் போல்… காத்தோடு உன் சுவாசம் தேடிப்போறேன்… குலசாமி திரு நீரு வச்சாலும் சிலிர்க்காம… நீ தொட்டா அங்கங்க சிலுத்து போறேன்…
ஆண் : உன் கண் ஜாடை அசைவுக்கும்… கால் கொலுசு நெலிவுக்கும்… அடி போடி பெண்ணே கொடை சாஞ்சு போறேன்…
ஆண் : நீ பார்க்காத நேரத்தில்… நான் உன்ன பாா்த்துதான்… நீ பார்க்கும் போது அலைபாஞ்சுப்போறேன்…
பெண் : ஹே… தீக்குச்சி தலமேல பாரத்தை போல… என் நெஞ்சோடு ஒரு பாரம் தந்தாயடா… என் தூக்கத்த பல நாளா நீ வாங்கி போற… நா படுத்தாலும் கனவோடு வந்தாயடா…
குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி… உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்… செக்கச்செவ்வானம் வெட்க படும்போது… உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…
—BGM—
ஆண் : ஹே… பஞ்சாரத்து வெடக்கோழிப்போல… என் நெஞ்சோரம் உன் வாசம் துள்ளுதடி… ஹே… பஞ்சாங்கத்தில் நாள் பாக்கச் சொல்லி… உன் கண்ணோரம் கதைப்பேசி சொல்லுதடி…
பெண் : என் காதோரத்தில் ஒரு பக்ஷி வந்து… தினமும் உன் பேர சொல்லித்தான் கூவுதடா… என் தொடும் துாரத்தில் நீ வரும்போதெல்லாம்… நான் விடும் மூச்சு அனலாக கொல்லுதடா…
ஆண் : பஞ்சால மேலதான் தீ மூட்டிப்போறியே… ஹை ஹையோ அங்கங்க எரியுதடி… அஞ்சாறு முத்தத்த நீ தந்து போனினா… ஆஹா ஆஹா என் ஏக்கம் அணையுமடி…
குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி… உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்… செக்கச்செவ்வானம் வெட்க படும்போது… உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…
—BGM—
பெண் : ஹே… உன் கூடத்தான் தினம் தொியாம தான்… அட நான் வாழ வரம் ஒன்று வேணுமடா… ஹே… உன் மார்பில்தான் இரு கண்மூடித்தான்… அட நான் தூங்க இடம் ஒன்னு வேணுமடா…
ஆண் : ஹே… ஆகாசத்தில் ஒரு மெத்தை போட்டு… அங்க உன் கூட விளையாட தோணுதடி… ஹே… ஆனந்தத்தில் என் காலு ரெண்டும்… அடி என் பேச்சை கேட்காம துள்ளுதடி…
பெண் : கடிகாரம் இல்லாம நொடி நேரம் ஓடாம… இங்கேயே இப்போதே நின்றால் என்ன… மடி மீது நான் சாய தாயாக நீ மாறி… தாலாட்டு பாட்டு ஒன்று சொன்னால் என்ன…
குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி… உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்… செக்கச்செவ்வானம் வெட்க படும்போது… உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…
—BGM—
Notes : Sokki Poraandi Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Na. Muthukumar. சொக்கி போறான்டி பாடல் வரிகள்.
ஆண் : வெண்மேகம் போலவே… நீ என்மேல் ஊர்கிறாய்… உன் மோக பார்வையால்… நான் நீராய் ஆகிறேன்…
ஆண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய்… பெண் : மழையென நானும் வீழ்ந்தேன்… ஆண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும்… பெண் : அலைந்துன்னை தேடி வந்தேன்…
ஆண் : இசையாலே… பெண் : காதல் ஜிவியாக்கும்… ஆண் : சைந்தவியே…
ஆண் : வெண்மேகம் போலவே… நீ என்மேல் ஊர்கிறாய்… உன் மோக பார்வையால்… நான் நீராய் ஆகிறேன்…
—BGM—
ஆண் : விடியும் முன்னே உன்னை… நிலவாய் நான் ரசிப்பேனே…
பெண் : கனியும் முன்னே என்னை… பறித்தால் நான் சிலிர்ப்பேனே…
ஆண் : அடி என்னை இயக்கும்… சுவாச காற்று நீயடி…
பெண் : என் கண்கள் பேசிடும்… கதைகள் ஓராயிரம்…
ஆண் : அதை சொன்னால் வெல்வேனே…
—BGM—
பெண் : வெண்மேகம் போலவே… நீ என்மேல் ஊர்கிறாய்…
ஆண் : உன் மோக பார்வையால்… நான் நீராய் ஆகிறேன்…
—BGM—
ஆண் : அழகில் என்னை வென்றாய்… அடடா நீ தேவதையா… அன்பில் என்னை கொன்றாய்… அய்யோ நீ ராட்சசியா…
பெண் : மலர் கொல்லை போலவே… மனதை கொண்டு செல்கிறாய்… அதை கண்டு கொள்கையில்… கம்பி நீ எண்ணுவாய்… ஆண் : விடுதலையே வேண்டாமே…
—BGM—
பெண் : வெண்மேகம் போலவே… நீ என்மேல் ஊர்கிறாய்…
ஆண் : உன் மோக பார்வையால்… நான் நீராய் ஆகிறேன்…
பெண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய்… ஆண் : மழையென நானும் வீழ்ந்தேன்…
பெண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும்… அலைந்துன்னை தேடி வந்தேன்…
ஆண் : இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே…
பெண் : வெண் மேகம் போலவே… ஆண் : நீ என்மேல் ஊர்கிறாய்… பெண் : உன் மோக பார்வையால்… ஆண் : நான் நீராய் ஆகிறேன்…
Notes : Ven Megam Pola Song Lyrics in Tamil. This Song from Kathai Thiraikathai Vasanam Iyakkam (2014). Song Lyrics penned by Na. Muthukumar. வெண்மேகம் போலவே பாடல் வரிகள்.
Notes : Vandha Mala Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar & Arunraja Kamaraj. வந்தா மலபாடல் வரிகள்.
Notes : Locality Boys Song Lyrics in Tamil. This Song from Kadavul Irukaan Kumaru (2016). Song Lyrics penned by Na Muthukumar. லோகலிட்டி பாய்ஸ்பாடல் வரிகள்.
பெண் : ஹே அங்க என்ன பண்ற… நான் தூங்க போறேன்… நீ இன்னும் தூங்கலையா…
—BGM—
பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்… ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்… என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…
பெண் : என்னவும் பேசலாம்… என்றே ஓர் எண்ணம் தோன்றுதே… உன் மனம் என்னவோ… துழாவி பார்க்க தோன்றுதே…
—BGM—
பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்… ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்… என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…
—BGM—
பெண் : விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே… ஆண் : பதில் ஒளி வரும் வரை படும் வலி சுகமே…
பெண் : ஓய்வில்லையே விரல்களுக்கு… நோகின்றதே நகம் இடுக்கு…
ஆண் : ஆனாலும் ஏன் சுகம் இருக்கு… நெஞ்சே சொல்…
—BGM—
ஆண் : நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு… பெண் : கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு…
ஆண் : நான் காலையில் எழுந்ததுமே… தானாகவே தலை திரும்பும்… உன் செய்தியை மனம் விரும்பும் ஏனோ ஏன்…
—BGM—
பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்… ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்… என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…
ஆண் : என்னவும் பேசலாம்… என்றே ஓர் எண்ணம் தோன்றுதே… உன் மனம் என்னவோ… துழாவி பார்க்க தோன்றுதே…
—BGM—
Notes : Ippo Enna Seigiraai Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. இப்போ என்ன செய்கிறாய் பாடல் வரிகள்.