Tag Archives: ஜித்தின் ராஜ்

முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜித்தின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Mudhal Murai Song Lyrics in Tamil


ஆண் : ஓஹோ… முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…

ஆண் : இது வரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே…

ஆண் : கரை பட்ட ஓட்டை தொட்டி…
தினம் பார்த்து தாண்டி சென்றேன்…
அது வாசல் பூவை ஏந்தி…
உயிர் தாங்க இன்றே கண்டேன்…

ஆண் : மனதோடு நேசம் பேசும் கண்கள்…
நமக்கென்றே நிற்கும் கால்கள்…
நம் தோளை தட்டும் கைகள்…

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…

BGM

ஆண் : ஏன் தோன்றினேன் வாழ்கிறேன்…
உணர்ந்து கொள்ள நேரம் இன்றி…
ஓடினேன் ஓடோடினேன்…
ஏன் என்னை மாற்றினாள்…

ஆண் : என் கோபமும் காயமும்…
தூர வீசி காயும் நெஞ்சில்…
ஈரம் பூசி தூசி நீக்கி தூய்மை ஆக்கினாள்…

ஆண் : ஏன் வாழ்வில் ஓரமாய் ஓயாத பேரலை…
அணையாத காற்றிலே அன்பின்று நேரலை…

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…

BGM

ஆண் : முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…

ஆண் : இதுவரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே… ஹேஹேஹே…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vivek. முதல்முறை பாடல் வரிகள்.


ஆங்கிரி ப்ர்ட்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்ஜித்தின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Angry Bird Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆங்கிரி ப்ர்ட் ஆன ஆள இப்போ…
லவ் ப்ர்ட் ஆக்கிட்டாடா…
கோவகார ஆளதான் இவ…
குழந்தை ஆக்கிட்டாடா…

ஆண் : ரட்சகன் போல இருந்தவன…
ரப்ச்சர் ஆக்கிட்டாடா…
சண்ட கோழிய இப்போ…
ப்ராய்லர் கோழியா ஆக்கிட்டா…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : அந்நியனாக இருந்தவன…
அம்பி ஆக்கிட்டாடா…
பாட்ஷாவ பேசி பேசியே…
மாணிக் ஆக்கிட்டாடா…

ஆண் : தோனி போல சிக்ஸ் அடிச்சவன…
டிராவிட் ஆக்கிட்டாடா…
குங் பியூ கிளாஸ்சுக்கு போனவன…
யோகா கிளாஸ்சுக்கு அனுப்பிட்டா…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

BGM


Notes : Angry Bird Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vignesh Shivan. ஆங்கிரி ப்ர்ட் பாடல் வரிகள்.


விர்ர்ர்ரு விர்ர்ர்ரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்றெக்க

Virru Virru Song Lyrics in Tamil


ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…

BGM

குழு : சும்மா…
ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
குழு : சும்மா…
ஆண் : கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…

ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்…
மாத்துதே ரூட்ட…
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்…
ஏத்துதே சூட்டை…

ஆண் : பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்…
சொன்னது காதலத்தான்…

{ குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்… } * (2)

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…

BGM

ஆண் : உப்புன ஆளும் தன்னால…
ஒல்லியா போவான் லவ்வால…
அன்பு ஒரு ஊஞ்சலு…
ஆசை தரும் ஏஞ்சலு…

ஆண் : டக்கரா பேசும் கண்ணால…
கொட்டுமே தூரல் உன் மேல…
லவ்வு ஒரு ஆடியோ…
கேளு நீயும் ரோமியோ…

ஆண் : கோணி சாக்கும் கோட்டையா…
மாறிப்போகும் லவ்வுல…
ராஜ ராஜ சோழனா…
நீயும் ஆவ மண்ணுல…

ஆண் : காதல் என்னும் காவேரியில்…
நீராடு நீராடு…
அதவெல்ல நீயும் நித்தம் நித்தம்…
போராடு போராடு போராடு…

குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்…

ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்…
சாமி செலையென நிக்கிற பொண்ணும்…
தூளே அசஞ்சா தூளேய்…
குழு : தூளேய்…

ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்…
உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்…
வாழு துணிஞ்சி வாழு…
குழு : துணிஞ்சி வாழு…

ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்…
மாத்துதே ரூட்ட…
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்…
ஏத்துதே சூட்டை…

ஆண் : பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்…
சொன்னது காதலத்தான்…

{ குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்… } * (2)

BGM


Notes : Virru Virru Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. விர்ர்ர்ரு விர்ர்ர்ரு பாடல் வரிகள்.


பெரியோனே என் ரஹ்மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மஷூக் ரஹ்மான்ஜித்தின் ராஜ்ஏ.ஆர்.ரகுமான்The Goat Life

Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண் : மேகக் குயிலே மேகக் குயிலே…
மண்ணில் புதுமழை பெய்கிறதே…
மண்ணில் புதுமழை பெய்கிறதே…

ஆண் : செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ…
அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்…
நெஞ்சம் ஆறுதல் அடையுமோ…

ஆண் : தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

BGM

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண் : எத்தனை தூரம் கரையோ…
எத்தனை தூரம் பிறையோ…
எத்தனை தூரம் நிழலோ…
எத்தனை தூரம் பிரிவோ…

ஆண் : தூரக் கிளியின் கீச்சும்…
பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும்…
மறைக்கும் வெள்ளை இருளே…
காதலின் அகல் விளக்கின்…
வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்…
ஆழ் மனதில் நான் தேடும்…
தாய் மண்ணின் தூளி மறு கரையில்… ஓ…

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…


Notes : Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil. This Song from The Goat Life (2024). Song Lyrics penned by Mashook Rahman. பெரியோனே என் ரஹ்மானே பாடல் வரிகள்.


Kannadikkala Song Lyrics in Tamil

கண்ணடிக்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ் & பூஜா வைத்யநாத்டி. இமான்மாவீரன் கிட்டு

Kannadikkala Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல தாலாட்ட…

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…
எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
பச்சை பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்…
பாராட்ட வண்ணப்பூ மூட்ட…

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
பச்சப் பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்…
பாராட்ட வண்ணப்பூ மூட்ட…
என் கூட்ட விட்டுப் போமாட்ட…

பெண் : உன்னையே தினம் தினம்…
இவள் மனம் சுத்துதே தூசியா…
என்னவோ சுகம் சுகம்…
அதில் விழ எண்ணுதே ஈஸியா…

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா…

BGM

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…

BGM

ஆண் : சிலம்புகள் பறை இசை கேட்க…
பரம் பொருள் தெருவையும் பார்க்க…
சிலம்புகள் பறை இசை கேட்க…
பரம் பொருள் தெருவையும் பார்க்க…

பெண் : வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே…
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே…
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே…
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே…

ஆண் : அல்லல் படும் வாழ்வும்…
அழகாகும் இனி மேலே…
கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது…
உனைப் போலே…

பெண் : உப்பளத்தில் விழுந்து நீ…
முத்தெடுத்து போனாயே உயிரே…

BGM

பெண் : கண்ணடிக்கல…
ஆண் : கை புடிக்கல…
பெண் : உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
ஆண் : தாலாட்ட…
பெண் : மெல்ல வாலாட்ட…
ஆண் : ம்ம்ம்ம்…

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…

ஆண் : வாலாட்ட… எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…

BGM

பெண் : உன்னையே தினம் தினம்…
இவள் மனம் சுத்துதே தூசியா…
என்னவோ சுகம் சுகம்…
அதில் விழ எண்ணுதே ஈஸியா…

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா…


Notes : Kannadikkala Song Lyrics in Tamil. This Song from Maaveeran Kittu (2016). Song Lyrics penned by Yugabharathi. கண்ணடிக்கல பாடல் வரிகள்.


ஏதோ மாயம் செய்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஜித்தின் ராஜ் & விக்ரம் பிரபுடி. இமான்வாகா

Yedho Maayam Saeigirai Song Lyrics in Tamil


வசனம் : என் மனசுல நேத்து வரைக்கும்…
எதுவுமே இல்ல…
ஆனா அவ வந்ததுக்கு அப்புறம்…
இப்ப இடமே இல்லை…

வசனம் : வெறுமையா இருந்த நான்…
முழுமையான மாறி ஒரு நிறைவு…
சுத்திலும் பனியா இருந்தாலும்…
மனசு வேர்க்குது…

வசனம் : என்னடா இது புதுசா இருக்குன்னு…
சிரிக்கத் தோணுது…
எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல…
ஆனா ஏதோ ஆச்சுன்னு மட்டும் தெரியுது…
அவள மறுபடியும் பாத்தா…
இங்கே இருந்துருவேன் இல்லனா…

BGM

ஆண் : என்னென்னமோ என்னென்னமோ…
என்னென்னமோ எனக்குள் ஆகுதே…
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே…
உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே…

ஆண் : திசைகள் முழுவதும் பனிமலை…
எனக்குள் ஏனடி எரிமலை…
கடந்து போனாய் ஒருமுறை…
கரைந்து போனேன் பலமுறை…

ஆண் : ஒரு நொடியில் நீ என்னை நீ என்னை…
காற்றென சாய்த்துவிட்டாய்…

ஆண் : ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…

BGM

ஆண் : ஏதோ மாயம் செய்கிறாய்… ஓ…
ஏதோ மாயம் செய்கிறாய்… ஹோ…

BGM

ஆண் : யாரோ நீ யாரோ நான்…
என்றே நாம் இருந்திடுவோமா…
நீயே நான் நானே நீ…
ஒன்றாகி இணைந்திடுவோமா…

ஆண் : இங்கே நான் இருப்பேனா…
உயிர் கொடுப்பேனா…
உன்னைக் காதலிப்பேனா…

ஆண் : அன்பாலே ஜெய்ப்பேனா…
உன்னை மணப்பேனா…
யுகம் காத்திருப்பேனா…

ஆண் : இதுவும் கடந்து போகுமா…
இதயம் கடத்தி போகுமா…
உருகுதே உருகுதே மனம்… ம்ம்…

ஆண் : ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…

BGM

ஆண் : இதே நாள் இதே நாள்…
என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும்…
இதே போல் இதே போல்…
உன்னோடு நடந்திட வேண்டும்…

ஆண் : நீ வாங்கும் காற்றோடு…
நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும்…
நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி…
உன்னைப் பார்த்திட வேண்டும்…

ஆண் : இதுவும் கடந்து போகுமா…
இதயம் கடத்திப் போகுமா…
உருகுதே உருகுதே மனம்… ம்ம்…

BGM

ஆண் : ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…
ஏதோ மாயம் செய்கிறாய்…


Notes : Yedho Maayam Saeigirai Song Lyrics in Tamil. This Song from Wagah (2016). Song Lyrics penned by Mohan Raj. ஏதோ மாயம் செய்கிறாய் பாடல் வரிகள்.


செந்தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்கழுவேத்தி மூர்க்கன்

Senthaamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…

ஆண் : பாவம் பாத்தா…
காதல் பாட்டா கெளம்புதடி…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…

ஆண் : பாவம் பாத்தா…
காதல் பாட்டா கெளம்புதடி…

BGM

ஆண் : நெருங்கி நீ இருந்தாலே போதும்…
நிலவுக்கே நெடியேறும் ஏறும்…
நெஞ்சுல எங்கேயோ ஒரு ஊத்து…
சட்டுன்னு பொங்குதே உன பாத்து…

ஆண் : புழுதித் தெரு மேல…
குதிச்ச தவள கூட…
மாறுதே புது ரோசா…
வளவி கொலுசா ஓச…

ஆண் : மனசில் கரகம் ஆட…
ஆகுறேன் அர லூசா…
கண்ணாடி ஊஞ்சலு காதலே…
வந்தே நீ ஆடனும் மேல மேல…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : வெளியில நானும் வேசம் போட…
மனசையும் நீ தான் பாம் பாத்த…
ரகசிய சேதி நாளும் பேச…
ஓதுங்கியும் வாரேன் பசி ஆத்த…
மூள வீங்க மூனே வார்த்த வரம்கொடுத்த…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாகுற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…


Notes : Senthaamarai Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by Yugabharathi. செந்தாமரை பாடல் வரிகள்.


பிடிக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்சிகரம் தொடு

Pidikkudhae Song Lyrics in Tamil


BGM

பெண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

பெண் : எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…

பெண் : பிடிக்குதே…

ஆண் : திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

ஆண் : எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…

ஆண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே…

BGM

பெண் : ஹோ… அன்பே உன் கைகள் தீண்ட…
ஹார்மோன்கள் மூங்கில் ஆக…
சங்கீதம் படிக்குதே…
சந்தோசம் வெடிக்குதே…

ஆண் : சாகாமல் வாழ்வதற்கு…
காதல் உண்டு என்பதை…
சொன்னாயே நேரில் வந்து…
நீ எனக்கு தேவதை…

பெண் : எதிலுமே உன்னை…
அறிகிறேன் அன்பே…
உனது நினைவில் எனையும் பிடிக்குதே

பெண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

ஆண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

BGM

ஆண் : இப்போது தூரவில்லை…
என்றாலும் வானவில்லை…
உன்னாலே ரசிக்கிறேன்…
தன்னாலே சிரிக்கிறேன்…

பெண் : கண்ணாடி போன்ற நெஞ்சில்…
கண் எரிந்து போகிறாய்…
வாழாத நாளை கூட…
சேர்த்து வாழ வைக்கிறாய்

ஆண் : அருகிலே நிற்கும்…
அருவி நீ அன்பே…
உனது அழகில் நனைய பிடிக்குதே…
பிடிக்குதே…

பெண் : பிடிக்குதே…

ஆண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

பெண் : பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…

ஆண் : எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…

பெண் : தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…
பிடிக்குதே…

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ஹ்ம்… பிடிக்குதே…


Notes : Pidikkudhae Song Lyrics in Tamil. This Song from Sigaram Thodu (2014). Song Lyrics penned by Yugabharathi. பிடிக்குதே பாடல் வரிகள்.


அவ கண்ண பாத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்கழுவேத்தி மூர்க்கன்

Ava Kanna Paatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு…
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு…

ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு…
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு…

ஆண் : எதிலயும் அவ முகம்…
புரண்டு படுக்க முடியல…
எதுக்கு நான் சிரிக்கிறேன்…
வெளக்கம் கொடுக்க தெரியல…

ஆண் : சுட்டி தனத்துல என்ன அவக்குற பூ மூட்ட…
அவ நட்சத்திரத்துல தொட்டிலமைச்சேனே தாலாட்ட…

ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு…
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு…

BGM

ஆண் : வெயிலுல காயுற…
பட்ட மொளகா அவ…
அள்ளிவந்து தனியா கடிச்சா…
உரப்பு ஏறுமே…

ஆண் : கொள்ளவு கூடின…
வைகை நதி போலவ…
நெஞ்சழக பொழுதும் நெனச்சா…
இனிப்பு சேருமே…

ஆண் : முன்னையும் பின்னையும்…
தொட்டிட தேனா மனசு ஊருமே…
புள்ளையும் குட்டியும்…
எங்க போல பொறக்க வேணுமே…

ஆண் : மூச்சு குள்ள பூந்து…
அவ தொல்லக்கொடுத்தாலும்…
ஈச்சங்காட்டில் காத்தா…
அதில் சொக்கிடுவேன் நானும்…
வெட்டுகிளி அவ…
றெக்க விரிச்சாலே வேதாளம்…

ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…

ஆண் : அவ பச்ச நெருப்பு…
பத்தி எரியுர பூக்காடு…
பசி கண்டவன் சட்டுன்னு…
அள்ளி முழுங்குற சாப்பாடு…

ஆண் : பருத்தியா வெடிச்சி நா…
இரவும் பகலும் பறக்கிறேன்…
வறட்சியா கெடந்தவன்…
வரப்ப மறச்சி மொளைக்கிறேன்…
ஒட்டி இருந்திட வடமடிக்குது வாழ்நாள்…
அட கட்ட கடைசியில் கிட்ட வரும் அவ என் ஆளு…

ஆண் : அவ கண்ண பாத்தா ம்ம்ம்… ஹம்ம்…
தனனா னானா னானா னானா…
தானா தந்தனா தந்தனா னானா…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்…


Notes : Ava Kanna Paatha Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by Yugabharathi. அவ கண்ண பாத்தா பாடல் வரிகள்.


கருவகாட்டு கருவாயா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவந்தனா ஸ்ரீனிவாசன், ஜித்தின் ராஜ் & ஜெயமூர்த்திடி. இமான்மருது

Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil


BGM

பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…

பெண் : கால் வளந்த மன்னவனே வா…
காவலுக்கு நின்னவனே வா வா…

பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…

பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…

BGM

பெண் : தன்னந்தனி மானு…
இவ தண்ணியில்லா மீனு…
மஞ்சத்தாலி போட்ட…
நீ மட்டும்தானே ஆளு…

ஆண் : குத்தமில்லா பொண்ணு…
நீ குத்தவச்ச தேனு…
கண்ணுக்குள்ள வச்சு…
உன்ன காப்பாத்துவேன் நானு…

பெண் : தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு…
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு…
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு…
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு…

ஆண் : நட்சத்திரம் எத்தனையோ…
எண்ணிக்க தொிஞ்சது எனக்கு…
மச்சம் மட்டும் எத்தனையோ…
இன்னும் எடுக்கல கணக்கு…

பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…

பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…

BGM

ஆண் : ஏய் பாசமுள்ள நெஞ்சில்…
நான் வாசம் பண்ணப் போறேன்…
வாரம் வரும் முன்னே…
உன்ன மாசம் பண்ணப்போறேன்…

பெண் : சாமக்கோழி கூவ…
உன் சங்கதிக்கு வாரேன்…
ஒத்த முத்தம் தந்தா…
நான் ரெட்டப்புள்ள தாரேன்…

ஆண் : பாலு தயிரா உறையும் முன்னே…
பத்து தடவ சோ்ந்திருப்போம்…
தயிரு மோரா மாறுமட்டும்…
உயிரும் உயிரும் கலந்திருப்போம்…

பெண் : உசுரையும் மானத்தையும்…
உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா…
ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு…
இருக்கணும் உறவா…

பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…

பெண் : கருவகாட்டு கருவாயா…


Notes : Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil. This Song from Maruthu (2016). Song Lyrics penned by Vairamuthu. கருவகாட்டு கருவாயா பாடல் வரிகள்.