எளந்தாரி சொல்லு
எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…
எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…
கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…
எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…