Tag Archives: கல்யாணி மேனன்

ஏ ராஜாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கல்யாணி மேனன்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Ye Rajave Oh Rajathi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏ ராஜாவே… ஹ்ம்ம் ஹ்ம்ம்…
உன் ராஜாத்தி… ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஏ ராஜாவே உன் ராஜாத்தி…
மெத்தையிட்ட தத்தை அல்லவோ…

பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
சொன்னதொரு செய்தி என்ன என்ன…
முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்…

பெண் : ஏ ராஜாவே உன் ராஜாத்தி…
மெத்தையிட்ட தத்தை அல்லவோ…

BGM

பெண் : பாடும் குயில பஞ்சவர்ண கிளிய…
ஜோடி சேர்த்தால் என்ன…
ஆடும் ரதத்தை அச்சடிச்ச படத்த…
கூட சேர்த்தா என்ன…

BGM

ஆண் : ஹேய் ராதா… வா நீதான்…
ஹேய் ராதா வா நீதான்…
பூவை நீயும் பூ போல் சிரிக்க…
மாலையில வந்த மயக்கம்…
காலை வரை இங்கு இருக்கும்… ஹா ஹா…

பெண் : ஏ ராஜாவே…
ஆண் : என் ராதாவே…
பெண் : நான் வந்தேனே…
ஆண் : தா செந்தேனே…
பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ… ஓஓ…

ஆண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
பெண் : ஹா ஹா… சொன்னதொரு செய்தி என்ன என்ன…
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…
முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்…

பெண் : ஏ ராஜாவே…
ஆண் : என் ராதாவே…
பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ… ஓ…

BGM

ஆண் : நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு…
உன்னை போல் ஆகுமா… ஆ…
ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க…
யாரு கண்டாரம்மா…

BGM

பெண் : வா கொஞ்சு…
ஹேய்… நான் பிஞ்சு…

பெண் : வா கொஞ்சு நான் பிஞ்சு…
கோடை காலம் மாலை நேரம்…
மேனி இது ரொம்ப கொதிக்கும்…
நீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும்…

ஆண் : ஆஅஹா… ஏ ராதாவே…
பெண் : என் ராஜாவே…
ஆண் : நான் வந்தேனே…
பெண் : தா செந்தேனே…
ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ…

பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
ஆண் : தர ர ர… சொன்னதொரு செய்தி என்ன என்ன…
பெண் : ஹோஹோ… முத்து நவரத்தினங்கள்…
புன்னகையில் ஜொலிக்கும்…

ஆண் : ஏ ராதாவே…
பெண் : உன் ராஜாத்தி…
ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ… ஹான்…


Notes : Ye Rajave Oh Rajathi Song Lyrics in Tamil. This Song from Vazhvey Maayam (1982). Song Lyrics penned by Vaali. ஏ ராஜாவே பாடல் வரிகள்.


நீ வருவாய் என

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கல்யாணி மேனன்எம்.எஸ். விஸ்வநாதன்சுஜாதா

Nee Varuvaiyena Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை…
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை…
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

பெண் : அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…
அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…

பெண் : இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…
இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…

பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு…
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு…
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

பெண் : ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…
ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…

பெண் : குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…
குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…

பெண் : சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு…
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு…
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM


Notes : Nee Varuvaiyena Naan Song Lyrics in Tamil. This Song from Sujatha (1980). Song Lyrics penned by Kannadasan. நீ வருவாய் என பாடல் வரிகள்.


Indirayo Ival Song Lyrics in Tamil

இந்திரையோ இவள் சுந்தரியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திரிகூடராசப்ப கவிராயர்சுனந்தா, கல்யாணி மேனன் & மின்மினிஏ. ஆர். ரகுமான்காதலன்

Indirayo Ival Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…
இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…

பெண் : மனம் முந்தியதோ…
விழி முந்தியதோ…
கரம் முந்தியதோ எனவே…

பெண் : உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்…
சங்கணி வீதியிலே…

பெண் : மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி…
பொன் பந்து கொன்டாடினளே…

பெண் : மனம் முந்தியதோ…
விழி முந்தியதோ…
கரம் முந்தியதோ எனவே…


Notes : Indirayo Ival Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Thirikudarasappa Kavirayar. இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் வரிகள்.


ஓமன பெண்ணே

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & கல்யாணி மேனன்பென்னி டயல் & கல்யாணி மேனன்ஏ.ஆர்.ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா

Omana Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஹா… அடடா பெண்ணே உன் அழகில்…
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்…
ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய்…
ஓர் ஆயிரம் கனவு… ஹேய்…
கரையும் என் ஆயிரம் இரவு…
நீதான் வந்தாய் சென்றாய்…
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்… ஒஹோ…

ஆண் : ஓஹோ… ஓமன பெண்ணே ஓமன பெண்ணே…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன ஓஹோ…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

BGM

ஆண் : நீ போகும் வழியில் நிழலாவேன்…
காற்றில் அசைகிறது உன் சேலை…
விடிகிறது என் காலை…
உன் பேச்சு உன் பார்வை…
நகர்த்திடும் பகலை இரவை…

ஆண் : பிரிந்தாலும் இணைந்தாலும்…
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே…
உன் இன்பம் உன் துன்பம் எனதே…
என் முதலோடு முடிவானாய்…

ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன ஓஹோ…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

பெண் : மரகத தொட்டிலில்…
மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே…
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர…
புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே…
நின் அழகே…

ஆண் : தள்ளிப்போனால் தேய் பிறை…
ஆகாய வெண்ணிலாவே…
அங்கேயே நின்றிடாதே…
நீ வேண்டும் அருகே…

ஆண் : ஒரு பார்வை சிறு பார்வை…
உதிர்த்தால் உதிர்த்தால்…
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்…

ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன ஓஹோ…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

BGM

ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன ஓஹோ…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

BGM


Notes : Omana Penne Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai & Kalyani Menon. ஓமன பெண்ணே பாடல் வரிகள்.


குலுவாலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண், கே.எஸ். சித்ரா, கல்யாணி மேனன்ஏ.ஆர்.ரகுமான்முத்து

Kuluvalile Song Lyrics in Tamil


குழு : குலுவாலிலே…
குலுவாலிலே…
மொட்டு மலர்ந்தல்லோ…

BGM

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…
தேன்குடிக்க…

ஆண் : ஹே… தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ…
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ…

ஆண் : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

குழு : ஓமனத் திங்கள் கீழாமோ…
நல்ல கோமளத் தாமரப்பூவோ…
பூவில் நீரங்ஙய மதுவோ…
பரி பூஜெந்து தண்டே இலாவோ…

BGM

குழு : ரங்கநாயகி… ரங்கநாயகி…
ரங்கநாயகி… ரங்கநாயகி…

ஆண் : ஹே… ரங்கநாயகி… ரங்கநாயகி…
மச்சான் மனச பறிச்சாயே…

பெண் : உங்க முடி கலைவதுபோல்…
என்மனச நீ கலைச்சாயே…

ஆண் : நான் என்ன கலைக்கிற ஆளா…
பொய் சொல்லக் கூடாதே…

பெண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

ஆண் : தேன்குடிக்க…
லவ் லவ் லவ்… ஏய் ஏய் ஏய்…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வண்ணலோ…
வண்ணலோ…

குழு : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
ஐயே பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

BGM

குழு : மாணிக்க வீணையாய்…
மலர்மகள் வாழ்த்துன்ன…
மண்ணிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட…

BGM

குழு : என்ன கட்சி நம்ம கட்சி…
என்ன கட்சி நம்ம கட்சி…

பெண் : என்ன கட்சி நம்ம கட்சி…
நம்ம கட்சி காமன் கட்சி…

ஆண் : கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு…
காலத்தின் கையில் அது இருக்கு…

பெண் : கனியட்டும் காலம் நேரம் உமக்கு…
என்னமோ திட்டம் இருக்கு…

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வண்ணலோ…
வண்ணலோ…

பெண் : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

குழு : ஓமனத் திங்கள் கீழாமோ…
நல்ல கோமளத் தாமரப்பூவோ…
பூவில் நீரங்ஙய மதுவோ…
பரி பூஜெந்து தண்டே இலாவோ…

BGM


Notes : Kuluvalile Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. குலுவாலிலே பாடல் வரிகள்.


அலைபாயுதே கண்ணா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஒத்துக்காடு வெங்கடசுப்பா ஐயர்ஹரினி, கல்யாணி மேனன் & நெய்வேலி ராமலட்சுமிஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Alaipayuthey Kanna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
ஆனந்த மோகன வேணுகானமதில்…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே…

பெண் : கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…

பெண் : கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…

பெண் : ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா…
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..

பெண் : கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…

பெண் : கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…
கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள் போலவே…
மனது வேதனைமிகவொடு…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

—BGM—


Notes : Alaipayuthey Kanna Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer. அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்.