Tag Archives: கல்பனா

திருப்பாச்சி அருவாள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் & கல்பனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Tirupatchi Aruvalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

பெண் : எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன…
எங்கசியான் மூக்கறுத்தாக…

ஆண் : எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன…
எங்காத்தா நாக்கறுத்தாக…

பெண் : எங்க குறும்பாட்டு கறி கொழம்பு…
குளிதலையில் மண மணக்கும்…
வாசத்துக்கே எச்சி விட்டீக…

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வச்ச…
கொறட்டாத்து தண்ணியில…
ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க…

பெண் : அட கோம்பா மான் தோப்புல…
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக…

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்…
அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக…

பெண் : அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே காளமாட்டு மூத்திரமே…
எப்ப நீங்க திருந்தப்போறீங்க…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி…
தப்பு செஞ்சா தலையிலடி…
பரம்பரையா எங்க கொள்கையடா…

ஆண் : மானம்தானே வேட்டி சட்ட…
மத்ததெல்லாம் வாழ மட்ட…
மானம் காக்க வீரம் வேணுமடா…

ஆண் : அட சோளக்கூழு கேட்டு வந்தா…
சோறு போட்டு விசிறிவிடும்…
ஈரமுள்ளது எங்க வம்சமடா…

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா…
கூறு போட்டு பங்கு வைக்கும்…
வீரம்தானே எங்க அம்சமடா…

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல…
வந்த சண்டைய விடுவதில்ல…
வரிப்புலிதான் தோத்ததில்லையடா…

ஆண் : எங்க உறைய விட்டு வாள் எடுத்தா…
ரத்த ருசி காட்டி வைக்கும்…
வழக்கம் எங்க குல வழக்கமடா…

ஆண் : நான் தட்டி வச்சா புலி அடங்கும்…
எட்டு வச்சா மல உருகும்…
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…


Notes : Tirupatchi Aruvalla Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. திருப்பாச்சி அருவாள பாடல் வரிகள்.


ஜிங்கு ஜிக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசோலார் சாய் & கல்பனாடி. இமான்மைனா

Jingu Chikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்கே நீயும் கிளம்பிப்போற சொல்லு வேகமா…
நானும் துணைக்கி வாறேன்…
பேசிக்கிட்டே கண்ணே போவோமா…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க…
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம் எட்டி நகருங்க…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : நாடு ரொம்ப கெட்டுப்போச்சி…
நல்லதெல்லாம் செத்துப்போச்சி…
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா…
நீயும் கூடாதென்னு சொல்லாதடி குட்டி கோகிலா… ஹேய்…

BGM

ஆண் : ராயங்கூரு மூனு மயிலு…
நாங்குனேரி நூறு மயிலு…
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி…
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் விலகடி…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : சீராலூரு அஞ்சு மயிலு…
சிதம்பரமோ அம்பது மயிலு…
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன…
அந்த வெட்கம் கெட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : செங்கிப்பட்டி ஒம்பது மயிலு…
சிங்கப்பூரு எத்தன மயிலு…
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி…
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி…

BGM

ஆண் : பூதலூரு ஏழு மயிலு…
பூண்டிக்கோயிலு நாலு மயிலு…
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா…
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா…

BGM

பெண் : கும்பகோணம் ஆறு மயிலு…
குளித்தலையோ நாலு மயிலு…
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல…
உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : மாயவரம் எட்டு மயிலு…
மன்னார்குடி பத்து மயிலு…
இறைக்காத கேணியில நீரு ஏதடி…
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி…
அடியே ஹேய்…

BGM

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

BGM


Notes : Jingu Chikka Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. ஜிங்கு ஜிக்கா பாடல் வரிகள்.


Thirupachi Aruvalla Song Lyrics in Tamil

திருப்பாச்சி அருவாள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் & கல்பனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Thirupachi Aruvalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

பெண் : எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன…
எங்கசியான் மூக்கறுத்தாக…

ஆண் : எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன…
எங்காத்தா நாக்கறுத்தாக…

பெண் : எங்க குறும்பாட்டு கறி கொழம்பு…
குளிதலையில் மண மணக்கும் வாசத்துக்கே எச்சிவிட்டீக…

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வச்ச…
கொறட்டாத்து தண்ணியில ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க…

பெண் : அட கோம்பா மான் தோப்புல…
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக…

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்…
அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக…

பெண் : அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே…
காளமாட்டு மூத்திரமே…
எப்ப நீங்க திருந்தப்போறீங்க…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி…
தப்பு செஞ்சா தலையிலடி…
பரம்பரையா எங்க கொள்கையடா…

ஆண் : மானம் தானே வேட்டி சட்ட…
மத்ததெல்லாம் வாழ மட்ட…
மானம் காக்க வீரம் வேணுமடா…

ஆண் : அட சோளக்கூழு கேட்டு வந்தா…
சோறு போட்டு விசிறிவிடும்…
ஈரமுள்ளது எங்க வம்சமடா…

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா…
கூறு போட்டு பங்கு வைக்கும்…
வீரம்தானே எங்க அம்சமடா…

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல…
வந்த சண்டைய விடுவதில்ல…
வரிப்புலிதான் தோத்ததில்லையடா…

—BGM—

ஆண் : எங்க உறைய விட்டு வாள் எடுத்தா…
ரத்த ருசி காட்டி வைக்கும்…
வழக்கம் எங்க குல வழக்கமடா…

ஆண் : நான் தட்டி வச்சா புலி அடங்கும்…
எட்டு வச்சா மல உருகும்…
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…


Notes : Thirupachi Aruvalla Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. திருப்பாச்சி அருவாள பாடல் வரிகள்.


கடவுள் தந்த அழகிய வாழ்வு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பி.சரண், கல்பனா & திப்புதேவி ஸ்ரீ பிரசாத்மாயாவி

Kadavul Thanda Song Lyrics in Tamil


BGM

பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

பெண் : கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு…
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு…
இன்னும் வாழனும் நூறு ஆண்டு…

பெண் : எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்…
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்…
அழகே பூமியின் வாழ்கையை…
அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்…

பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

BGM

பெண் : பூமியில் பூமியில்…
இன்பங்கள் எங்கும் குறையாது…
வாழ்க்கையில் வாழ்க்கையில்…
எனக்கொன்றும் குறைகள் கிடையாது…
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…

ஆண் : எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…
அது வரை நாமும் சென்றிடுவோம்…
விடை பெறும் நேரம் வரும் போதும்…
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்…

ஆண் : பரவசம் இந்த பரவசம்…
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே…

ஆண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

BGM

ஆண் : நாமெல்லாம் சுவாசிக்க…
தனி தனி காற்று கிடையாது…
மேகங்கள் மேகங்கள்…
இடங்களை பார்த்து பொழியாது…

ஆண் : கோடையில் இன்று இலை உதிரும்…
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்…
குயில்களின் பாட்டு காற்றில் வரும்…

ஆண் : முடிவதும் பின்பு தொடர்வதும்…
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள்தான் நீ கேளடி…

ஆண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

BGM


Notes : Kadavul Thanda Song Lyrics in Tamil. This Song from Maayavi (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. கடவுள் தந்த அழகிய வாழ்வு பாடல் வரிகள்.


காத்தாடி போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்புஷ்பவனம் குப்புசாமி & கல்பனாதேவி ஸ்ரீ பிரசாத்மாயாவி

Kaathadi Pole Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…

BGM

பெண் : ஏ… சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

BGM

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…
பெண் : சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

ஆண் : என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற…
பெண் : கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற…

ஆண் : திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற…
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி…
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி…

BGM

பெண் : ஏ… எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி…
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி…

BGM

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…

BGM

பெண் : ஏ… சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

BGM

ஆண் : ஏய்… கிறுக்கி நான் திக்கி திக்கி…
கத்தி மேல நடக்குறேன்டி…
கை வழுக்கி உன் கைய தொட்டு பத்திகிறேன்டி…

பெண் : ஏய்… கிறுக்கா உன் கண்ணு ரெண்டும்…
பத்திக்கிற வத்திக்குச்சிடா…
நீ பாத்தா உள்ள தப்புத்தண்டா நடக்குதடா…

ஆண் : சோக்கா சிாிக்க வச்சிட்ட…
சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்ட… எப்பா…

பெண் : ரேஞ்சி இறங்க வச்சிட்ட…
என் சிந்தனைய தேங்கி தளும்ப வச்சிட்ட…

ஆண் : ஹோய்… அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி…
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி…

பெண் : ஹான்… எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி…
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி…

BGM

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…

BGM

பெண் : என்ன சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

BGM

ஆண் : ஓ… உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி…
போலதான் குலுங்குதடி…
என் இளமை தண்ட வாளம் விட்டு குதிக்குதடி…

பெண் : அட என் மனசு…
ஒரு நகை பெட்டி போலதான் இருக்குதடா…
உன் வயசு அத தொட்டு தொட்டு திருடுதடா…

ஆண் : ஏய்… அச்சி முறிஞ்சி போச்சுடி…
என் நெஞ்சு இப்போ
சுத்தி சாிஞ்சி போச்சுடி… அய்யோ…

பெண் : வெட்கம் உடைஞ்சி போச்சுடா…
என் மூளைக்குள்ள பட்சி பறந்து போச்சுடா… அய் அய்…

ஆண் : ஏ… என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி…
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி…

BGM

பெண் : ஓ… எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி…
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி…

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…
பெண் : ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…

பெண் : சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

ஆண் : அடி என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற…
பெண் : அட கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற…

ஆண் : திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற…
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி…
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி…

BGM

பெண் : ஓ… எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி…
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி…

ஆண் : அப்படித்தான்…


Notes : Kaathadi Pole Song Lyrics in Tamil. This Song from Maayavi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. காத்தாடி போல பாடல் வரிகள்.


கார கருண இடுப்பழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகல்பனா & எம். எல். ஆர். கார்த்திகேயன்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Kaara Karuuna Song Lyrics in Tamil


BGM

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…

ஆண் : நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு…
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு…

பெண் : இந்தா நீ என ஏந்திக்கிட்டு…
நல்ல தேதி பாத்து தாலி கட்டு…

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

BGM

ஆண் : காங்கேயம் காளை உன்னால மூள…
மாடாகி போறேனே மொத்ததில…

பெண் : மாராப்பு சேலை மச்சான் உன்னால…
சூடாகி போகுது வெக்கத்துல…

ஆண் : பொழுது சாயும் வரையில்…
நீ புதையல் போல தெரிவ…

பெண் : ஏ… பொழுது சாஞ்ச பிறகு…
நீ அதையும் தேடி வருவ…

ஆண் : பல தினுசா சினுங்கிடுவ…
என முழுசா திருடி தின்னுடுவ…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

BGM

ஆண் : மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள…
நோகாம நான் தாரேன் பத்து புள்ள…

பெண் : ஆகாத சொல்ல நீ வீசி செல்ல…
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள…

ஆண் : எதையும் தாங்கும் இதயம்…
உன் அழக பார்த்தா சரியும்…

பெண் : என் உறுதியான முடிவும்…
நீ உரசி போனா முறியும்…

ஆண் : எரியும் விளக்கு அணையும்…
புது வெளிச்சம் இனிமேதான் தெரியும்…

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு…
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு…

பெண் : இந்த நீ என ஏந்திக்கிட்டு…
நல்ல தேதி பாத்து தாலி கட்டு…


Notes : Kaara Karuuna Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. கார கருண இடுப்பழகே பாடல் வரிகள்.


நீ வரும் போது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா, கல்பனா & ரகீப் ஆலம்தேவி ஸ்ரீ பிரசாத்மழை

Nee Varum Pothu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…

குழு : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…

ஆண் : நட்ட தோட்டம் வாடிபோச்சு…
நான் குளிச்சி நாளுமாச்சு…
மின்னல் வெட்டி கும்மி கொட்டி…
கொட்டு மேகமே…

குழு : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…
சின்ன மேகமே…

BGM

பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…
எங்கேதான் சென்றாயோ…
இப்போது வந்தாயோ…
சொல்லாமல் வந்தது போல்…
நில்லாமல் போவாயோ…
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ…

பெண் : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…

பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…

BGM

பெண் : கொள்ளை மழையே…
கொட்டி விடுக…
பிள்ளை வயதே…
மறுபடி வருக…

பெண் : நிற்க வேண்டும் சிற்பமாக…
தாவணியெல்லாம் வெப்பமாக…

பெண் : குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க…
குழந்தை போலே என்னுடன் நனைக…
கையில் மழையை ஏந்தி கொள்க…
கடவுள் தூவும் திரவ பூவாக…

பெண் : நீ வரும் போது… ஆ…
நான் மறைவேனா… ஆ ஆ…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…

பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…

BGM

பெண் : முத்து மழையே…
முத்து மழையே…
மூக்கின் மேலே மூக்குத்தியாகு…

பெண் : வைர மழையே…
வைர மழையே…
காதில் வந்து தோடுகள் போடு…

பெண் : உச்சி விழுந்த நெற்றியில் ஆடி…
நெற்றி கடந்த நீல்வழி ஓடி…
செண்பக மார்பில் சடுகுடு பாடி…
அனுவனுவாகி முனு முனு செய்தாயே…

பெண் : நீ வரும் போது… ஆ…
நான் மறைவேனா…
ஹே ஹே ஹே ஹே…

பெண் : நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…

குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…

குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…

குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…

BGM


Notes : Nee Varum Pothu Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. நீ வரும் போது பாடல் வரிகள்.


பெண்ணே நீயும் பெண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்உன்னி மேனன் & கல்பனாஎஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Penne Neeyum Penna Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

ஆண் : ஒரு மூன்றாம் பிறையை சுற்றி…
தங்க ஜரிகை நெய்த நெற்றி…
பனிபூக்கள் தேர்தல் வைத்தால்…
அடி உனக்கே என்றும் வெற்றி…

ஆண் : பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போது தான்…
மொழிகள் இனிக்கிறது…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

BGM

ஆண் : புறா இறகில் செய்த…
புத்தம் புதிய மெத்தை…
உந்தன் மேனி என்று…
உனக்கு தெரியுமா…

பெண் : சீன சுவரை போலே…
எந்தன் காதல் கூட…
இன்னும் நீளமாகும்…
உனக்கு தெரியுமா…

ஆண் : பூங்கா என்ன வாசம் என்று…
உந்தன் மீதுதெரியும்…

பெண் : தந்தம் என்ன வண்ணம் என்று…
உன்னை பார்க்க தெரியும்…
காதல் வந்த பின்னாலே…
கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்…

ஆண் : கம்பன் ஷெல்லி சேர்ந்துதான்…
கவிதை எழுதியது…
எந்தன் முன்பு வந்துதான்…
பெண்ணாய் நிற்கிறது…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

BGM

பெண் : மழை வந்த பின்னால்…
வானவில்லும் தோன்றும்…
உன்னை பார்த்த பின்னால்…
மழை தோன்றுதே…

ஆண் : பூக்கள் தேடிதானே…
பட்டாம் பூச்சி பறக்கும்…
உன்னை தேடி கொண்டு…
பூக்கள் பறந்ததே

பெண் : மின்னும் விந்தை என்ன என்று…
மின்னல் உன்னை கேட்கும்…
எங்கே தீண்ட வேண்டும் என்று…
தென்றல் உன்னை கேட்கும்…

ஆண் : உன்னை பார்த்த பூவெல்லாம்…
கையெழுத்து கேட்டு நிற்கும்…

பெண் : நீ தான் காதல் நூலகம்…
சேர்ந்தேன் புத்தகமாய்…
நீதான் காதல் பூ மழை…
நனைவேன் பாத்திரமாய்…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

பெண் : அரை நொடிதான் என்னை பார்த்தாய்…
ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்…
பனி துளியாய் நீயும் வந்தாய்…
பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்…

ஆண் : பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போதுதான்…
மொழிகள் இனிக்கிறது…

BGM


Notes : Penne Neeyum Penna Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. பெண்ணே நீயும் பெண்ணா பாடல் வரிகள்.


நெஞ்சம் எனும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கல்பனா & ஸ்ரீனிவாஸ்தேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Nenjam Ennum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

பெண் : வாழ்க்கை எனும் வானத்திலே…
மனசு எனும் மேகத்திலே…
ஆசை எனும் மழையினிலே…
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே…

ஆண் : நான் தனியாய் தனியாய் இருந்தேனே…
நீ துணையாய் துணையாய் வந்தாயே…
இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே…
காதலே…

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

BGM

பெண் : ஹே… காத்துல ஏணி வச்சு…
உன் மூச்சுல இறங்கிடுவேன்…

ஆண் : நெருப்புல வீடு கட்டி…
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்…

பெண் : ஆஹா… பேனா எடுத்தா தானா கைகள்…
உன் பேரத்தான் எழுதியதே…

ஆண் : கோயில பாத்தா தானா கைகள்…
உனக்காகத்தான் கும்பிடுதே…

BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

BGM

ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…

ஆண்: இந்த ரெண்டு பேருக்குள்ளேயும்…
டச்சிங்க் டச்சிங்க்…
அட எனிடைம் எனிவேர்…
கிஸ்ஸிங் கிஸ்ஸிங்…

BGM

பெண் : கண்ணுல கயுரு கட்டி…
உன் உருவத்த புடிச்சிக்குவேன்…

ஆண் : மண்ணுல நான் விழுந்து…
உன் நிழலையும் ஏந்திக்குவேன்…

பெண் : மழை வரும் போது நீ வந்து ஒதுங்க…
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்…

ஆண் : நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்…
வெங்காயத்தை தடை விதிப்பேன்…

BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…


Notes : Nenjam Ennum Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சம் எனும் பாடல் வரிகள்.


யப்பா சப்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & கல்பனாட்ரம்ஸ் சிவமணிகணிதன்

Yappa Chappa Song Lyrics in Tamil


BGM

பெண் : மச்சான் அப்போ சிங்கிலு…
இப்போ ஆயிட்டான் டங்குலு…
நாயர் கடை சாயா தான்…
கேப்பச்சின்னோ கோயா தான்…
ரோட்டு கடை பரோட்டா…
ஸ்டாரு ஹோட்டல் கசட்டா…
நேத்து வெறும் லோக்கலு…
ஸ்டைலோ இப்போ தூக்கலு…

BGM

ஆண் : தம்மாத்துண்டு கண்ணுக்குள்ள என்ன இசுத்துக்கின்னா…
இம்மா சைசு நெஞ்சுக்குள்ள என்ன அடைச்சுக்கின்னா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…
யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…

ஆண் : பரோட்டாப் போல பிச்சுப் போட்டா…
ஓட்ட ஜீன்ஸ ஒட்டுப் போட்டா…
சூப்பு பாயா நின்ன என்ன…
சூப்பர் பாயா மாத்திப் புட்டா…
மனச கசக்கி காதல் அரக்கி சிரிச்சா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…

BGM

ஆண் : இங்கிலிசு பேசி நீ லுக்கும் போது…
ஐ கோ வேற லெவலு…

பெண் : ஐயோ ரெண்டு மொழியால நீ பேசும் போது…
காதில் இனிக்குது தமிழு…

ஆண் : ஹனி கனியே என் ஹார்ட்டுக்குள்ள தித்திக்குற அடியே…

பெண் : மசக்களியே என் கன்னத்துல கிருக்குறியே பயலே…

ஆண் : ஹே… லைப்பு ஷார்ட்டு ஏன்டி வெயிட்டு…
நவ் பீட்டிங் இஸ் மை ஹார்ட்டு…

குழு (ஆண்கள் & பெண்கள்) : யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…

BGM

ஆண் : உன் உதட்டு ரேக ரெண்டக் காணோம்…
கூகுள் கிளாசா கொண்டா…

பெண் : டச்சு ஸ்க்ரீனில் ஒன்னு…
இச்சு ஸ்க்ரீனில் ஒன்னு…
இன்னும் ஒன்னு தாரேன் இந்தா…

ஆண் : சில்லி ரசமே உன்ன திங்கும் போது…
நாக்கு ஊரும் நெசமே… ஏ…

பெண் : அதி ரசமே உன்ன பிச்சு பிச்சு…
திங்க போறேன் தினமே… ஏ…

ஆண் : ஹே… ஷி இஸ் ஹாட்டு…
கடிச்சா ஸ்வீட்டு…
லைப்பே ஆச்சு ட்ரீட்டு…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…

ஆண் : தம்மாத்துண்டு கண்ணுக்குள்ள…
என்ன இசுத்துக்கின்னா…

பெண் : இம்மா சைசு நெஞ்சுக்குள்ள…
என்ன அடைச்சுக்கிட்டான்…

ஆண் : சூப்பு பாயா நின்ன என்ன…
சூப்பர் பாயா மாத்திப் புட்டா…
மனச கசக்கி காதல் அரக்கி சிரிச்சா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…
யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…
யப்பா சப்பா டப்பா டப்பா…
டிப்பு டப்பு டாப்பா டாப்பா…


Notes :  Yappa Chappa Song Lyrics in Tamil. This Song from Kanithan (2016). Song Lyrics penned by Madhan Karky. யப்பா சப்பா பாடல் வரிகள்.