பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கல்பனா & ஸ்ரீனிவாஸ் | தேவி ஸ்ரீ பிரசாத் | ஆறு |
Nenjam Ennum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…
பெண் : வாழ்க்கை எனும் வானத்திலே…
மனசு எனும் மேகத்திலே…
ஆசை எனும் மழையினிலே…
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே…
ஆண் : நான் தனியாய் தனியாய் இருந்தேனே…
நீ துணையாய் துணையாய் வந்தாயே…
இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே…
காதலே…
ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…
—BGM—
பெண் : ஹே… காத்துல ஏணி வச்சு…
உன் மூச்சுல இறங்கிடுவேன்…
ஆண் : நெருப்புல வீடு கட்டி…
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்…
பெண் : ஆஹா… பேனா எடுத்தா தானா கைகள்…
உன் பேரத்தான் எழுதியதே…
ஆண் : கோயில பாத்தா தானா கைகள்…
உனக்காகத்தான் கும்பிடுதே…
—BGM—
ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…
—BGM—
ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…
ஆண்: இந்த ரெண்டு பேருக்குள்ளேயும்…
டச்சிங்க் டச்சிங்க்…
அட எனிடைம் எனிவேர்…
கிஸ்ஸிங் கிஸ்ஸிங்…
—BGM—
பெண் : கண்ணுல கயுரு கட்டி…
உன் உருவத்த புடிச்சிக்குவேன்…
ஆண் : மண்ணுல நான் விழுந்து…
உன் நிழலையும் ஏந்திக்குவேன்…
பெண் : மழை வரும் போது நீ வந்து ஒதுங்க…
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்…
ஆண் : நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்…
வெங்காயத்தை தடை விதிப்பேன்…
—BGM—
ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…
ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…
Notes : Nenjam Ennum Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சம் எனும் பாடல் வரிகள்.