Tag Archives: கபிலன்

aagayam-thee-pidicha-song-lyrics

ஆகாயம் தீப்பிடிச்சா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

BGM

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு…
சொந்தம் யாருமில்ல…
கைய விட்டுக் காதல் போன…
கையில் ரேக இல்ல… ஏ…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

BGM

ஆண் : வாடகைக்கு காதல் வாங்கி…
வாழவில்ல யாரும்…
என்ன மட்டும் வாழச் சொல்லாதே…
உடம்புக்குள்ள உசிர விட்டுப் போகச்…
சொல்லு நீதான்…
உன்ன விட்டு போகச் சொல்லாதே…
காணுகின்ற காட்சி எல்லாம்…
உந்தன் பூ முகம்…
அதில் எந்தன் ஞாபகம்…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள…
ஒன்னா வந்துச் சேரு…

BGM

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லை…
கால்கள் உண்டு தானே…
சொல்லாமலே ஓடிப் போனாளே…
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம்…
வேறு வேறு நாடு…
உன்னுடையே கூடு நானடி…
அண்ணாந்து பார்க்கின்றக்…
கொக்கு நானடி…
அந்த விண்மீன் நீயடி…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள…
இப்போ கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு…
சொந்தம் யாருமில்ல…
கைய விட்டுக் காதல் போன…
கையில் ரேக இல்ல…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ..
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

BGM


Notes : Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Kabilan. ஆகாயம் தீப்பிடிச்சா பாடல் வரிகள்.


செல்லாக்குட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்விஜய் & நீட்டி மோகன்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Chella Kutti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னே ஒன்னு கண்ணேக் கண்ணு…
செல்லாக்குட்டியே…
என் காதல் துட்ட சோ்த்து வச்ச…
கல்லாப் பெட்டியே…

பெண் : தொட்டுப் பார்க்க கிட்ட வந்த…
மிட்டா மிராசே…
உன் வெரலு பட்டா…
வெடிக்கும் இந்த வெள்ளப் பட்டாசே…

ஆண் : ஐ ஃபார் யு…
யு ஃபார் மீ…
சோ்ந்தாக்கா சுனாமி…

பெண் : யு ஃபார் மீ…
ஐ ஃபார் யு…
சோ்ந்தாக்கா…
ஐ லவ் யு…

ஆண் : ஹே…
துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : கூடக்குள்ள நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

ஆண் : ஓா் ஊரில்…
காதல் இல்லை என்றால்…
அந்த வானம் இல்லை…
இந்த பூமி இல்லை…
நம் நெஞ்சில்…
காதல் இல்லை என்றால்…
ஆண்கள் ஆண்கள் இல்லை…
பெண்கள் பெண்கள் இல்லை…

ஆண் : நீ என்னைப் பார்த்த…
அந்நேரமே என் காதல்…
மீண்டும் முன்னேறுமே…
என் முன்னே வந்து நீ கேளடி…
என் காதல் கனா நீயடி…

பெண் : மலையாள பூவுக்கு மாராப்பு…
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு…

ஆண் : அச்சாணி கண்ணால…
மச்சான சாய்க்காத…
உன்னப்போல் செவ்வாழ…
உள்ளத்தில் காய்க்காதே…

பெண் : நீ ஆ காட்டி கிட்ட வந்தா…
முத்தச் சோறுதான்…
ஊட்டி விடுவேன்…
மூணு வேலைக்குப் பேபி…

ஆண் : ஹே துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : ம்ம்.. கூடக்குள்ள நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

பெண் : ம்ம்… பண்ணாதே…
நீ என்ன மக்காரு…
பக்கத்திலே நீ வந்து ஒக்காரு…

ஆண் : ஒரு பூவில் பல வாசம்…
உலகத்தில் இருக்காதே…
இருந்தாலும் அவை யாவும்…
உன்னப் போல மணக்காதே…

பெண் : ஹே மியா மியா…
மீசக்காரா…
புட்டிப் பாலத்தான்…
ஊட்டி விடவா…
பூனைக்குட்டிக்கே பேபி..

பெண் : ஒன்னே ஒன்னு…
கண்ணே கண்ணு…
செல்லாக்குட்டியே…

ஆண் : என் காதல் துட்ட…
சோ்த்து வச்ச…
கல்லாப்பெட்டியே…

பெண் : ஓய்… ஓய்…
தொட்டு பார்க்க..
கிட்ட வந்த…
மிட்டா மிராசே…

ஆண் : ஏய்…
என் வெரலு பட்டா…
வெடிக்கும் இந்த…
வெள்ளப் பட்டாசே…

ஆண் : ஐ ஃபார் யு…
யு ஃபார் மீ…
சோ்ந்தாக்கா சுனாமி…

பெண் : ஆ… ஆ…
யு ஃபார் மீ…
ஐ ஃபார் யு…
சோ்ந்தாக்கா…
ஐ லவ் யு…

ஆண் : கண்ணு ஹே…
துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : ஓ… கூடக்குள்ள…
நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

பெண் : என்ன மாமா…

ஆண் : சொல்றி செல்லாக்குட்டி…


Notes : Chella Kutti Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Kabilan. செல்லாக்குட்டி பாடல் வரிகள்.


ராங்கு ராங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்டி.ராஜேந்தர், ஜி. வி. பிரகாஷ் குமார் & சோனு கக்கர்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Raangu Song Lyrics in Tamil


ஆண் : காயாத கானகத்தே… ஏ… ஏ…
மேயாத மான்… மேயாத மான்…
மேயாத மேயாத மேயாத மான்…

ஆண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…
ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

BGM

ஆண் : ஏய்… உன்னால நான் கெட்டேன்…
என்னால நீ கெட்ட…
வாயோடு வாயாட வாடி கிட்ட…

பெண் : ஏ… உன்னத்தான் நான் தொட்டேன்…
என்னத்தான் நீ தொட்ட…
உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன்…

ஆண் : ஏ… பார்வையால…
நீ பச்ச குத்தாத…

பெண் : என் உதட்டுக்குள்ள…
நீ உச்சுக் கொட்டாத…

ஆண் : அட கருவாட்டுக் குழம்பா நீ…
கடிக்காத கரும்பா நீ…
உன்ன நான் தொட்டாலே…
உதட்டெல்லாம் மருதாணி…

பெண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : அம்மமோய்…

பெண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : அம்மமோய்…

BGM

ஆண் : ஏ… வெண்ணிலவு இட்லி நீதானே…
ராத்திரியில் தின்ன வாரேனே…

பெண் : கண்ணுக்குழி பொண்ணு நான்தானே…
பல்லாங்குழி ஆடு நீதானே…

ஆண் : எச்சில் பட்டாலே ஈரமாகும்…
அச்சு வெல்லம் நீதான்…

பெண் : குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்…
பச்ச புள்ள நீதான்…
பச்ச புள்ள நீதான்…

ஆண் : ஏ… உன்னால நான் கெட்டேன்…
என்னால நீ கெட்ட…
வாயோடு வாயாட வாடி கிட்ட…

பெண் : ஏ… உன்னத்தான் நான் தொட்டேன்…
என்னத்தான் நீ தொட்ட…
உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன்…

ஆண் : ஏ… பார்வையால…
நீ பச்ச குத்தாத…

பெண் : என் உதட்டுக்குள்ள…
நீ உச்சுக் கொட்டாத…

ஆண் : அட கருவாட்டுக் குழம்பா நீ…
கடிக்காத கரும்பா நீ…
உன்ன நான் தொட்டாலே…
உதட்டெல்லாம் மருதாணி…

ஆண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…
ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : ஓ… கெட் தி பீட் பேக்…

—BGM—

ஆண் : மேயாத மான்…


Notes : Raangu Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Kabilan. ராங்கு ராங்கு பாடல் வரிகள்.


இன்னும் கொஞ்சம் நேரம்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் & ஏ. ஆர். ரகுமான்விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்ஏ. ஆர். ரகுமான்மரியான்

Innum Konjam Naeram Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன… அ…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

ஆண் : இன்னும் பேசக் கூடத் தொடங்கல…
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல…
இப்போ என்ன விட்டுப் போகாத…
என்ன விட்டுப் போகாத…

ஆண் : இன்னும் பேசக் கூடத் தொடங்கல…
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல…
இப்போ மழ போல நீ வந்த…
கடல் போல நான் நிறைவேன்…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

BGM

பெண் : இதுவரைக்கும் தனியாக…
என் மனச அலைய விட்ட…
அலைய விட்ட… அ…
அலைய விட்டாயே…
எதிர்பாரா நேரத்துல… இதயத்துல…
வளைய விட்டு வளைய விட்டு…
வளைய விட்டாயே…

ஆண் : நீ வந்து வந்துப் போயேன்…
அந்த அலைகளப் போல…

பெண் : வந்தா உன் கையுல…
மாட்டிக்குவேன் வளையலப் போல…
உன் கண்ணுகேத்த அழகா வாரேன்…
காத்திருடாக் கொஞ்சம்….

ஆண் : உன்ன இப்படியேத் தந்தாலும்…
தித்திக்குமே நெஞ்சம்…

பெண் : இன்னும் கொஞ்சம் காலம்…
பொறுத்தா தான் என்ன… அ…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
சொல்லுக் கண்ணே…

ஆண் : இன்னும் கொஞ்சம் காலம்…
பொறுத்தா தான் என்ன… அ…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
சொல்லுக் கண்ணே… ஏ…

BGM

பெண் : கடல்மாதா ஆணையாக…
உயிரோடு உனக்காகக்…
காத்திருப்பேன்…
காத்திருப்பேன்யா…

ஆண் : என் கண்ணு ரெண்டும்…
மயங்குதே… மயங்குதே…
உன்னிடம் சொல்லவே… ஏ…
தயங்குதே…

பெண் : இந்த உப்புக் காத்து இனிக்குது…
உன்னையும் என்னையும் இழுக்குது…

ஆண் : உன்ன இழுக்க என்ன இழுக்க…
என் மனசு நெறையுமே…
இந்த மீன் உடம்பு வாசன என்ன…
நீ தொட்டதும் மணக்குதே…

பெண் : இந்த இரவெல்லாம்…
நீ பேசு தலையாட்டி…
நான் ரசிப்பேன்…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

பெண் : நீ என் கண்ணுப் போல இருக்கனும்…
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்…
அந்த அலையோரம் நம்ம பசங்க…
கொஞ்சி விளையாடனும்…

ஆண் : நீ சொந்தமாகக் கிடைக்கணும்…
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்…
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம்…
உருவாக்கணும்…

பெண் : ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…


Notes : Innum Konjam Naeram Song Lyrics in Tamil. This Song from Maryan (2013). Song Lyrics penned by Kabilan & A. R. Rahman. இன்னும் கொஞ்சம் நேரம் பாடல் வரிகள்.


நீங்க முடியுமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்இளையராஜாசைக்கோ

Neenga Mudiyuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

ஆண் : வானம் பிரிந்த மேகமா…
வாழ்வில் உனக்கு சோகமா…
காதல் போயின் காதல் சாகுமா…
காற்றாகவே நேற்றாகவே…
நீ போனதேன்…

ஆண் : உயிர் போகும் நாள் வரை…
உன்னைத் தேடுவேன்…
உன்னை மீண்டும் பார்த்தப்பின்…
கண் மூடுவேன்…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…

BGM

ஆண் : தேவன் ஈன்ற ஜீவனாக…
உன்னைப் பார்க்கிறேன்…
மீண்டும் உன்னை வேண்டுமென்று…
தானம் கேட்கிறேன்…

ஆண் : நீ கண்கள் தேடும் வழியோ…
என் கருணை கொண்ட மழையோ…
நீ மழலைப் பேசும் மொழியோ…
என் மனதை நெய்த இழையோ…

ஆண் : வீசும் தென்றல் என்னை விட்டு…
விலகிப் போகுமோ…
போனத் தென்றல் என்று எந்தன்…
சுவாசம் ஆகுமோ…
இரு விழியிலே ஒரு கனவென…
உன்னைத் தொடருவேன்…..

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

BGM

ஆண் : மூன்று காலில் காதல் தேடி…
நடந்து போகிறேன்…
இரண்டு இரவு இருந்த போதும்…
நிலவைக் கேட்க்கிறேன்…

ஆண் : நீ கடந்து போன திசையோ…
நான் கேட்க மறந்த இசையோ…
நீ தெய்வம் தேடும் சிலையோ…
உன்னை மீட்க என்ன விலையோ…

ஆண் : இன்று இல்லை நீ எனக்கு…
உடைந்து போகிறேன்…
மீண்டு வாழ நாளை உண்டு…
மீட்க வருகிறேன்…

ஆண் : ஒரு தனிமையும்…
ஒரு தனிமையும்…
இனி இனையுமே…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

ஆண் : வானம் பிரிந்த மேகமா…
வாழ்வில் உனக்கு சோகமா…
காதல் போயின் காதல் சாகுமா…
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்…

ஆண் : உயிர் போகும் நாள் வரை…
உன்னைத் தேடுவேன்…
உன்னை மீண்டும் பார்த்தப்பின்…
கண் மூடுவேன்…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…


Notes : Neenga Mudiyuma Song Lyrics in Tamil. This Song from Psycho (2020). Song Lyrics penned by Kabilan. நீங்க முடியுமா பாடல் வரிகள்.


உன்ன நெனச்சு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்இளையராஜாசைக்கோ

Unna Nenachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : யாரோ அவளோ…
எனைத் தீண்டும்…
காற்றின் விரலோ…
யாரோ அவளோ…
தாலாட்டும் தாயின்…
குரலோ…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

BGM

ஆண் : வாசம் ஓசை…
இவைதானே…
எந்தன் உறவே… ஓ…
உலகில் நீண்ட…
இரவென்றால்…
எந்தன் இரவே…

ஆண் : கண்ணே உன்னால்…
என்னைக் கண்டேன்…
கண்ணை மூடி…
காதல் கொண்டேன்…

ஆண் : பார்வை போனாலும்…
பாதை நீதானே…
காதல் தவிர…
உன்னிடம் சொல்ல…
எதுவும் இல்லை…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

BGM

ஆண் : ஏழு வண்ணம்…
அறியாத…
ஏழை இவனோ… ஓ… ஓ…
உள்ளம் திறந்து பேசாத…
ஊமை இவனோ…

ஆண் : காதில் கேட்ட… அ…
வேதம் நீயே… ஏ…
தெய்வம் தந்த… அ…
தீபம் நீயே… ஏ…

ஆண் : கையில்…
நான் ஏந்தும்…
காதல் நீதானே…
நீயில்லாமல் கண்ணீருக்குள்…
மூழ்கிப்போவேன்…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : யாரோ அவளோ…
எனைத் தீண்டும்…
காற்றின் விரலோ…
யாரோ அவளோ…
தாலாட்டும் தாயின்…
குரலோ…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…


Notes :  Unna Nenachu Song Lyrics in Tamil. This Song from Psycho (2020). Song Lyrics penned by Kabilan. உன்ன நெனச்சு பாடல் வரிகள்.


விண்மீன் விதையில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அபய் ஜோத்புர்கர் & சைந்தவிநிவாஸ் கே. பிரசன்னாதெகிடி

Vinmeen Vithaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

BGM

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

BGM

ஆண் : நான் பேசாத மௌனம் எல்லாம்…
உன் கண்கள் பேசும்…
உனைக் காணாத நேரம் என்னைக்…
கடிகாரம் கேட்கும்…
மணல் மீதுத் தூறும் மழைப் போலவே…
மனதோடு நீதான் நுழைந்தாயடி…

ஆண் : முதல் பெண்தானே நீதானே…
எனக்குள் நானே ஏற்பேனே…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

BGM

பெண் : ஒரு பெண்ணாக உன் மேல் நானே…
பேராசைக் கொண்டேன்…
உனை முன்னாலேப் பார்க்கும் போது…
பேசாமல் நின்றேன்…

பெண் : எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்…
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்…
இனிமேல் நானே நீயானேன்…
இவன் பின்னாலே போவேனே…

பெண் : இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

பெண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…

ஆண் : பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

பெண் : மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…

ஆண் : மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…

பெண் & ஆண் : இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

பெண் & ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

BGM


Notes : Vinmeen Vithaiyil Song Lyrics in Tamil. This Song from Thegidi (2014). Song Lyrics penned by Kabilan. விண்மீன் விதையில் பாடல் வரிகள்.


காத்தோடு காத்தானேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்தனுஷ் & அதிதி ராவ் ஹைதாரிஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Kaathodu Kaathanen Song Lyrics in Tamil


ஆண் : ஓ பெண்ணே… ஓ பெண்ணே…
நீ தானே… நீ தானே…
ஓ பெண்ணே… ஓ பெண்ணே…
நீ தானே… நீ தானே…

BGM

ஆண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

ஆண் : காகிதம் போலே ஒன்மேல…
ஓவியம் வரையும் நகமானேன்…
மோகத்தில் பெண்ணே உன்னாலே…
முத்தங்கள் வாழும் முகமானேன்…

ஆண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்…
மழைதுளியாய்… கலந்திருந்தோம்…

பெண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

BGM

பெண் : நானனா… நானனா…
நானனா… நானனா…
நானனா… நானனா…
நானனா… ஆ…

ஆண் : இலையில் மலரின் கைரேகை…
இமைகள் யாவும் மயில்தோகை…

பெண் : ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்…
ஆனந்த வன்மம் மறவேனே…

ஆண் : மழலை போலவே மடியில் தவழ்ந்த…
மயக்கம் தீரவே இல்லை…

பெண் : இரண்டு பேருமே இனிமேல் யாரோ…
இறைவன் கைகளில் பிள்ளை…

ஆண் : கண்மணி பூ பூக்க…
காதல் விதையானோம்…

பெண் : காமன் நாட்குறிப்பில்…
காதல் கதையானோம்… ஓ… ஓ…

பெண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

BGM

ஆண் : பூவின் மீது கூத்தாடும்…
போதை வண்டு போலானேன்…

பெண் : புல்லின் மீது பூமியைப்போல்…
உந்தன் பாரம் நான் கண்டேன்…

ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும்போது…
கரைகள் என்பதே இல்லை…

பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை…
கடலே காதலின் எல்லை…

ஆண் & பெண் : வேர்வை துளிகளிலே…
என்னை நனைத்தாயே… ஏ… ஏ…
இதயம் நொறுங்கத்தான்…
இறுக்கி அணைத்தாயே… ஏ… ஏ…

ஆண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

ஆண் & பெண் : ஆயிரம் ஆசைகள் தாலாட்ட…
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே…
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்…
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்…

ஆண் & பெண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்…
மழை துளியாய் கலந்திருந்தோம்…

BGM


Notes : Kaathodu Kaathanen Song Lyrics in Tamil. This Song from Jail. Song Lyrics penned by Kabilan. காத்தோடு காத்தானேன் பாடல் வரிகள்.


நீயும் நானும் அன்பே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சத்ய பிரகாஷ், ரகு டிசிட் & ஜிதின் ராஜ்ஹிப் ஹாப் தமிழாஇமைக்கா நொடிகள்

Neeyum Naanum Anbe Song Lyrics in Tamil


BGM
ஆண் : நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்….

ஆண் : ஆயுள் காலம் யாவும்…
அன்பே நீயே போதும்….
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்…

ஆண் : நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்…

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….

ஆண் : என் வானம் நீ…
என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி…

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி….

ஆண் : ஓ….
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்….

BGM

ஆண் : தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்…
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே
உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே
என்னை உன்னில்…

ஆண் : தாமதமாய்…
உன்னை கண்ட பின்னும்
தாய் மடியாய்…
வந்தாய் நான் தூங்கவே…

ஆண் : நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்…

BGM

ஆண் : உன் தேவையை
நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்…
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்…

ஆண் : உன் பாதியும்
என் மீதியும்
ஒன்றே தான்
என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்….

ஆண் : சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை
பெண்ணே நாளும்
வாழலாம்….

ஆண் : ஓ நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்…

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….

ஆண் : என் வானம் நீ
என் பூமி நீ என் ஆதி
அந்தம் நீயடி….

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி….

ஆண் : ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்…

ஆண் : ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்….


Notes :  Neeyum Naanum Anbe Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Kabilan. நீயும் நானும் அன்பே பாடல் வரிகள்.