Tag Archives: கண்ணதாசன்

Neeye Unakku Endrum Song Lyrics in Tamil

நீயே உனக்கு என்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & எம்.ராஜுஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபலே பாண்டியா

Neeye Unakku Endrum Song Lyrics in Tamil


ஆண் : ஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
ஆ… ஆஅ… ஆ… ஆஅ…

ஆண் : வாய் வேதம் கை நீதி…
விழி அன்பு மொழி கருணை…
கருணை… கருணை… கருணை… கருணை…

ஆண் : வாய் வேதம் கை நீதி…
விழி அன்பு மொழி கருணை…
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
ஆ… ஆஅ… ஆ… ஆஅ…

BGM

ஆண் : துதி பாடும் கூட்டம்…
உன்னை நெருங்காதையா…
வெறும் தூபத்தில்…
உன் இதயம் மயங்காதையா…

ஆண் : துதி பாடும் கூட்டம்…
உன்னை நெருங்காதையா…
வெறும் தூபத்தில்…
உன் இதயம் மயங்காதையா…

ஆண் : விதி கூட உன் வடிவை நெருங்காதையா…
விதி கூட உன் வடிவை நெருங்காதையா…
வினை வென்ற மனம் கொண்ட…
இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
ஆ… ஆஅ… ஆ… ஆஅ…

ஆண் : துதிப்பாடும்… ஆஅ… ஆ… ஆஅ…
துதிப்பாடும்… ம்ம்ம்… ம்ம்ம்ம்…
துதிப்பாடும்… ம்ம்ம்…
துதிப்பாடும்… ம்ம்ம்…
பாடும் பாடும் பாடும்…
டும் டும் டும் டும் டும் டும் டும்டும்…
துதிப்பாடும்…

ஆண் : சநி சகம துதிப்பாடும்…

ஆண் : ததிங்கினதோம் தத்த ஜம் ஜம்…

ஆண் : பதநி பநிப மபப கமக…
சகாம துதிப்பாடும்…

ஆண் : தகிட தகிட தகிட தகிட…
திந்தரி தரிகிட தக்க ஜம் ஜம்…

BGM

ஆண் : பபபப பபமப மபமப மபமப…
நிநி பநிபமப மம கமகசக…
சநி கச மக பமநிபம கம துதிப்பாடும்…

ஆண் : ததீம் தரிகிட தகதோம்…
ததீம் தரிகிட தகதோம்…
தஜம் தஜம் தஜம்…
தா தரிகிடதட் தரிகிடத ஜம் ஜம்…

BGM

ஆண் : பபபப மபபப மபபப பபபப…
மபபப பப மபப மபப மப…
மப நிநிப மபம சசாநிப நிப…
சா நிபமகா சநி சகம துதிப்பாடும்…

ஆண் : தாக தாக தாக தாக…
டும் டு டும் டு டும் டு டும் டு…
தஜம் தஜம் தஜம் தஜம் தீம் தக்க தரிகிட…
தத்தீம்ன தத்தீம்ன தத்தீம்ன தகதீம்…
தாம் தரிகிட தீம் தரிகிட தா…
ததிங்கினதும் தக்க ஜம் ஜம்… ம்ம்ம்ம்…

ஆண் : சாஸ நிஸஸஸஸ நிஸஸ பநி மபஸ…
கக ஸகக கக ஸகக சக நிஸக…
ககஸ சகநிஸ ஸஸநி நிஸபநி…
ஸஸஸ நிநிநி நிப பபப மபமம…
மக பமக பமக பமக பமகஸ…
பம நிபம நிபம நிபம நிபமக…
பமக நிபமக ஸநிபமக…
கஸ நிபநி ககஸநிப…
ஸஸநிபம கமசகம துதிப்பாடும்…

ஆண் : தா கிடதக்க தீம் கிடதக்க…
தகிட தகிட தக்க…
தீம் கிடதக்க தோம்கிடதக்க…
தகிட தகிட தக்க…
தத் தரிகிடதக்க தகதின்ன…
தீம்கிட தரிகிடதக்க தகதின…
தத் தகசுன்னு தக்க தட் தகசுனு…
தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட…
தகனக தரிகிட…
தக்க தகிட தகிட தீம்கிட தரிகி…ட…
தகனக தரிகிட
தகிட்ட தகதீம் ததீங்கினதோம்…
ததிங்கின ஜுனதக்க தரிகிடதோம்…
ஜுனதக்க தரிகிடதோம்…
தா தகிட தத்தத்ஜம் ஜம்…

BGM

ஆண் : ஸஸஸ ஸஸஸஸ நிஸஸ ஸஸஸஸ…
நிஸக ஸஸஸஸ சா ஸஸஸஸநி ஸஸஸஸ…
நிசநிச பநிபநி மபமப க… ம ம ம ம ம …
மா மா மா மா மாமா… ஆண் : மாப்ளே…
தாமதத்த தகதகக தரிகிட…
தீம்ததா தகதக தீம்…
தத்தத் ஜும் டு டு டு டு…
தத்த ஜும் டு டு டு டு…
தத்த ஜும் டு டு டு டு…
தா தகதிமி தா தகதிம்…
ஜனுதக்க தரிகிட ஐயைய யையையே…
அய்யயதினக் கி ன தோம் மாப்ளே…

ஆண் : நி நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ…
நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ…
நி ஸ நி க க ஸ ஸ க க ஸ ஸ…
நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ…
நி ஸ நி க ரி ஸ நி ப நி… மாமா…

ஆண் : தீம்தகிட தகதகிட தகதகிட…
தக தகிட ததஜம்…
ததிங்கினதோம் தஜம் ததிங்கினதோம்…
ஜூனுதக தரிகிட தோம் ஜூனுதக தரிகிட தோம்…
ஜூனுதக தரிகிட தோம்… மாப்ளே…

ஆண் : நிஸஸ நிகாஸ நிபகம…
மநிப மநிபாமக ஸக மாமா…

ஆண் : தகிட தக்க ததிங்கினதோம்…
தக்க ததிங்கினதோம்…
தக்க ததிங்கினதோம் மாப்ளே…

ஆண் : ஸநிப மக ஸகம மாமா…

ஆண் : தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே…

ஆண் : நீ மாமா…
ஆண் : நீ மாப்ளே…
ஆண் : நீ மாமா…
ஆண் : நீ மாப்ளே…

ஆண் : மாமா…
ஆண் : மாப்ளே…
ஆண் : மாமா…
ஆண் : மாப்ளே…

ஆண் : மாமா…
ஆண் : மாப்ளே…
ஆண் : மாமா…
ஆண் : மாப்ளே…


Notes : Neeye Unakku Endrum Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (1962). Song Lyrics penned by Kannadasan. நீயே உனக்கு என்றும் பாடல் வரிகள்.


நீரோடும் வைகையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…

பெண் : நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…

பெண் : தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

BGM

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

BGM

பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே…
மங்கை இந்த மங்கல மங்கை…

ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை…
உன் மழலையின் தந்தை…

ஆண் : நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…
கட்டிலின் மேலே…

பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…
தொட்டிலின் மேலே…

ஆண் : நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…
கட்டிலின் மேலே…

பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…
தொட்டிலின் மேலே…

ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ…
ஆரிரோ ஆராரோ…

BGM

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

BGM

பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை…
என் குலக்கொடி உன்னை…

ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே…
உன் தோள்களில் இங்கே…

பெண் : உன் ஒரு முகமும் திருமகளின்…
உள்ளமல்லவா…

ஆண் : உங்கள் இரு முகமும்…
ஒரு முகத்தின் வெள்ளமல்லவா…

ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ…
ஆரிரோ ஆராரோ…

BGM

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

பெண் : ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…


Notes : Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. நீரோடும் வைகையிலே பாடல் வரிகள்.


பாட்டு பாடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ஏ.எம்.ராஜாஏ.எம்.ராஜாதேன் நிலவு

Paatu Paadava Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

BGM

ஆண் : மேகவண்ணம் போல மின்னும்…
ஆடையினாலே…
மலை மேனியெல்லாம் மூடுதம்மா…
நாணத்தினாலே…

BGM

ஆண் : மேகவண்ணம் போல மின்னும்…
ஆடையினாலே…
மலை மேனியெல்லாம் மூடுதம்மா…
நாணத்தினாலே…

ஆண் : பக்கமாக வந்த பின்னும்…
வெட்கம் ஆகுமா…
இங்கே பார்வையோடு பார்வை சேர…
தூது வேண்டுமா…

BGM

ஆண் : பக்கமாக வந்த பின்னும்…
வெட்கம் ஆகுமா…
இங்கே பார்வையோடு பார்வை சேர…
தூது வேண்டுமா…

ஆண் : மாலை அல்லவா…
நல்ல நேரம் அல்லவா…
இன்னும் வானம் பார்த்த…
பூமி போல வாழலாகுமா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

BGM

ஆண் : அங்கமெல்லாம் தங்கமான…
மங்கையை போலே…
நதி அன்னநடை போடுதம்மா…
பூமியின் மேலே…

BGM

ஆண் : அங்கமெல்லாம் தங்கமான…
மங்கையை போலே…
நதி அன்னநடை போடுதம்மா…
பூமியின் மேலே…

ஆண் : கண்ணிறைந்த காதலனை…
காணவில்லையா…
இந்த காதலிக்கு தேன் நிலவில்…
ஆசை இல்லையா…

BGM

ஆண் : கண்ணிறைந்த காதலனை…
காணவில்லையா…
இந்த காதலிக்கு தேன் நிலவில்…
ஆசை இல்லையா…

ஆண் : காதல் தோன்றுமா…
இன்னும் காலம் போகுமா…
இல்லை காத்து காத்து…
நின்றது தான் மீதமாகுமா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…


Notes : Paatu Paadava Song Lyrics in Tamil. This Song from Then Nilavu (1961). Song Lyrics penned by Kannadasan. பாட்டு பாடவா பாடல் வரிகள்.


அதோ அந்த பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆயிரத்தில் ஒருவன்

Adho Andha Paravai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதோ அந்த பறவை போல…
வாழ வேண்டும்…
இதோ இந்த அலைகள் போல…
ஆட வேண்டும்…

ஆண் : ஒரே வானிலே…
ஒரே மண்ணிலே…
ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

குழு : அதோ அந்த பறவை போல…
வாழ வேண்டும்…
இதோ இந்த அலைகள் போல…
ஆட வேண்டும்…

குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

BGM

குழு : லலாலா லா… லலாலா லா…
லலாலா லா… லலாலா லா…

BGM

ஆண் : காற்று நம்மை அடிமை என்று…
விலக வில்லையே…
கடல் நீரும் அடிமை என்று…
சுடுவதில்லையே…

குழு : சுடுவதில்லையே…

ஆண் : காலம் நம்மை விட்டு விட்டு…
நடப்பதில்லையே…
காதல் பாசம் தாய்மை நம்மை…
மறப்பதில்லையே…

குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

குழு : அதோ அந்த பறவை போல…
வாழ வேண்டும்…
இதோ இந்த அலைகள் போல…
ஆட வேண்டும்…

குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

BGM

குழு : லலாலா லா… லலாலா லா…
லலாலா லா… லலாலா லா…

BGM

ஆண் : தோன்றும்போது தாயில்லாமல்…
தோன்றவில்லையே…
சொல்லில்லாமல் மொழியில்லாமல்…
பேசவில்லையே…

குழு : பேசவில்லையே…

ஆண் : வாழும்போது பசியில்லாமல்…
வாழவில்லையே…
போகும்போது வேறு பாதை…
போகவில்லையே…

குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

BGM

குழு : லலாலா லா… லலாலா லா…
லலாலா லா… லலாலா லா…

BGM

ஆண் : கோடி மக்கள் சேர்ந்து வாழ…
வேண்டும் விடுதலை…
கோயில் போலே நாடு காண…
வேண்டும் விடுதலை…

குழு : வேண்டும் விடுதலை…

ஆண் : அச்சமின்றி ஆடி பாட…
வேண்டும் விடுதலை…
அடிமை வாழும் பூமி எங்கும்…
வேண்டும் விடுதலை…

குழு : ஒரே வானிலே
ஒரே மண்ணிலே…
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…

BGM


Notes : Adho Andha Paravai Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (1965). Song Lyrics penned by Kannadhasan. அதோ அந்த பறவை பாடல் வரிகள்.


பொன் ஒன்று கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபடித்தால் மட்டும் போதுமா

Pon Ondru Kanden Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…

ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

BGM

ஆண் : பூ ஒன்று கண்டேன்…
முகம் காண வில்லை…
ஆண் : என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

BGM

ஆண் : நடமாடும் மேகம்…
நவநாகரீகம்…
அலங்கார சின்னம்…
அலை போல மின்னும்…

ஆண் : நடமாடும் செல்வம்…
பணிவான தெய்வம்…
பழங்காலச் சின்னம்…
உயிராக மின்னும்…

ஆண் : துள்ளி வரும்…
வெள்ளி நிலா…
துள்ளி வரும் வெள்ளி நிலா…

ஆண் : துவண்டு விழும்…
கொடி இடையால்…
துவண்டு விழும் கொடி இடையால்…

ஆண் : விண்ணோடு விளையாடும்…
பெண் அந்த பெண்ணல்லவோ…
ஆண் : சென்றேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : கண்டேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : வந்தேன்…
ஆண் : ஹ்ம்ம்…

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

BGM

ஆண் : நான் பார்த்த பெண்ணை…
நீ பார்க்க வில்லை…
நீ பார்த்த பெண்ணை…
நான் பார்க்க வில்லை…
நீ பார்த்த பெண்ணை…
நான் பார்க்க வில்லை…

ஆண் : உன் பார்வை போலே…
என் பார்வை இல்லை…
நான் கண்ட காட்சி…
நீ காண வில்லை…
நான் கண்ட காட்சி…
நீ காண வில்லை…

ஆண் : என் விழியில்…
நீ இருந்தாய்…
என் விழியில் நீ இருந்தாய்…

ஆண் : உன் வடிவில்…
நான் இருந்தேன்…
உன் வடிவில் நான் இருந்தேன்…

ஆண் : நீ இன்றி நான் இல்லை…
நான் இன்றி நீ இல்லை…
ஆண் : சென்றேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : கண்டேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : வந்தேன்…
ஆண் : ஹ்ம்ம்…

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

ஆண் : பூ ஒன்று கண்டேன்…
முகம் காண வில்லை…
ஆண் : என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…


Notes : Pon Ondru Kanden Song Lyrics in Tamil. This Song from Padithal Mattum Podhuma (1962). Song Lyrics penned by Kannadasan. பொன் ஒன்று கண்டேன் பாடல் வரிகள்.


பூமாலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்ஊட்டி வரை உறவு

Poo Malayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…

BGM

ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

BGM

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்…

BGM

பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்…

BGM

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்…
இளமை அழகின் இயற்கை வடிவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

ஆண் & பெண் : இன்னும் வேண்டுமா என்றது…


Notes : Poo Malayil Song Lyrics in Tamil. This Song from Ooty Varai Uravu (1967). Song Lyrics penned by Kannadasan. பூமாலையில் பாடல் வரிகள்.


ஆகாய பந்தலிலே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்பொன்னூஞ்சல்

Aagaya Pandhalile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

BGM

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

பெண் : ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…
ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

BGM

பெண் : பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

பெண் : பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

பெண் : மீனாளின் குங்குமத்தை…
மீனாளின் குங்குமத்தை…
நானாள வேண்டுமம்மா…
மானோடு நீராட…
மஞ்சள் கொண்டு செல்வோமா…

பெண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

BGM

ஆண் : பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

BGM

ஆண் : பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

ஆண் : ஊராரின் சன்னதியில்…
ஒன்றாக வேண்டுமம்மா…
தாயென்றும் சேயென்றும்…
தந்தையென்றும் ஆவோமா…

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

BGM

பெண் : கண்ணென்றும்…
வளை கொண்ட கை என்றும்
இதழ் கொண்ட அங்கங்கள்…
நீ வாழும் இல்லங்கள்…

ஆண் : பொன்மாலை அந்தியிலே…
என் மாலை தேடி வரும்…
அம்மா உன் பெண்ணுள்ளம்…
நாணம் சொல்லி ஆடி வரும்…

ஆண் & பெண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

BGM


Notes : Aagaya Pandhalile Song Lyrics in Tamil. This Song from Ponnunjal (1973). Song Lyrics penned by Kannadasan. ஆகாய பந்தலிலே பாடல் வரிகள்.


பரமசிவன் கழுத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்சூரியகாந்தி

Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

BGM

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும்போது…
உலகம் உன்னை மதிக்கும்…
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்…
நிழலும் கூட மிதிக்கும்…

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும்போது…
உலகம் உன்னை மதிக்கும்…
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்…
நிழலும் கூட மிதிக்கும்…

ஆண் : மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று…
மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது…
அது ஔவை சொன்னது…
அதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : வண்டி ஓட சக்கரங்கள்…
இரண்டு மட்டும் வேண்டும்…
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்…
எந்த வண்டி ஓடும்…

ஆண் : உனைப்போலே அளவோடு…
உறவாட வேண்டும்…
உயர்ந்தோரும் தாழ்ந்தோறும்…
உறவு கொள்வது…

ஆண் : அது சிறுமை என்பது…
அதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்…
நிலவும் வானும் போலே…
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்…
நீ வளர்ந்ததாலே…

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்…
நிலவும் வானும் போலே…
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்…
நீ வளர்ந்ததாலே…

ஆண் : என்னுள்ளம் எனைப்பார்த்து…
கேலி செய்யும் போது…
இல்லாதான் இல்வாழ்வில்…
நிம்மதி ஏது…

ஆண் : இது கணவன் சொன்னது…
இதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…


Notes : Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil. This Song from Suryagandhi (1973). Song Lyrics penned by Kannadasan. பரமசிவன் கழுத்தில் பாடல் வரிகள்.


பட்டத்து ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்L. R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்சிவந்த மண்

Pattathu Rani Song Lyrics in Tamil


BGM

பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…

பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்…
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்…
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்…
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்…

பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…

BGM

பெண் : ஓ… முள்ளிலாடும் நெஞ்சம்…
கல்லில் ஊறும் கண்கள்…
தங்கத் தட்டில் பொங்கும்…
இன்பத் தேன் போல் பெண்கள்…

பெண் : ஓ… முள்ளிலாடும் நெஞ்சம்…
கல்லில் ஊறும் கண்கள்…
தங்கத் தட்டில் பொங்கும்…
இன்பத் தேன் போல் பெண்கள்…

பெண் : சாட்டை கொண்டு பாடச் சொன்னால்…
எங்கே பாடும் பாடல்…
தத்தித் தத்தி ஆடச் சொன்னால்…
எங்கே ஆடும் கால்கள்…

BGM

பெண் : துடித்து எழுந்ததே…
கொதித்து சிவந்ததே…
கதை முடிக்க நினைத்ததே…

பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்…
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்…

பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…

BGM

பெண் : ஹோ… முத்தம் சிந்தும் முத்து…
முல்லை வண்ணச் சிட்டு…
மேடை கண்டு ஆடும் பெண்மை…
ரோஜா மொட்டு…

பெண் : வேட்டை ஆடும் மானுக்கென்ன…
வெட்கம் இந்தப் பக்கம்…
வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும்…
திட்டம் உண்டு திட்டம்…

BGM

பெண் : துடித்து எழுந்ததே…
கொதித்து சிவந்ததே…
கதை முடிக்க நினைத்ததே…

பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்…
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்…

BGM

பெண் : நாடு கண்ட பூங்கொடி…
காடு வந்த காரணம்…
ஒரு முறை எண்ணிப்பார்…

பெண் : தேடி வந்த நாடகம்…
கூடி வரும் வேளையில்…
மறுபடி என்னைப்பார்…

பெண் : நாடு கண்ட பூங்கொடி…
காடு வந்த காரணம்…
ஒரு முறை எண்ணிப்பார்…

பெண் : தேடி வந்த நாடகம்…
கூடி வரும் வேளையில்…
மறுபடி என்னைப்பார்…

பெண் : வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது…

BGM

பெண் : துடித்து எழுந்ததே…
கொதித்து சிவந்ததே…
கதை முடிக்க நினைத்ததே…

பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…


Notes : Pattathu Rani Song Lyrics in Tamil. This Song from Sivandha Mann (1969). Song Lyrics penned by Kannadasan. பட்டத்து ராணி பாடல் வரிகள்.


நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாதியாகம்

Nallavarkellam Satchigal Rendu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…

ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…

ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
தெய்வத்தின் சாட்சியம்மா…

BGM

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
நதி செய்த குற்றம் இல்லை…
விதி செய்த குற்றம் அன்றி…
வேறு யாரம்மா…

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
நதி செய்த குற்றம் இல்லை…
விதி செய்த குற்றம் அன்றி…
வேறு யாரம்மா…

ஆண் : பறவைகளே பதில் சொல்லுங்கள்…
மனிதர்கள் மயங்கும் போது…
நீங்கள் பேசுங்கள்…
மனதிற்கு மனதை கொஞ்சம்…
தூது செல்லுங்கள்…

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
தெய்வத்தின் சாட்சியம்மா…

BGM

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…

ஆண் : மனிதனம்மா மயங்குகிறேன்…
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே…
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே…

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…

ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…

BGM


Notes : Nallavarkellam Satchigal Rendu Song Lyrics in Tamil. This Song from Thyagam (1978). Song Lyrics penned by Kannadasan. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் வரிகள்.