Tag Archives: உதித் நாராயண்

புயலே புயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உதித் நாராயன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Puyaley Puyaley Song Lyrics in Tamil


ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் உடல் உன் உடல்…
வெயில் பட்டு வெயில் பட்டு…
வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்…
குழு : பார்த்தேன்…

ஆண் : ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள்…
வானத்தில் மாட்டிட நினைத்தேன்…
குழு : நினைத்தேன்… } * (2)

ஆண் : தபால் காரன் கூட…
உந்தன் பேரை சொன்னால்…
எந்தன் நெஞ்சுக்குள்ளே…
கோபம் தோன்றும் தன்னாலே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் பெயர் உன் பெயர்…
சொல்லி சொல்லி சொல்லி சொல்லி…
துடிக்கிற இதயம் வேண்டும்…
குழு : வேண்டும்…

ஆண் : எனக்குள்ளே எனக்குள்ளே அப்படி ஓர் இதயத்தை…
டாக்டர்கள் பொருத்திட வேண்டும்…
குழு : வேண்டும்… } * (2)

ஆண் : சைன வாலின் நீளம்…
காதல் கடிதம் எழுதி…
உந்தன் கையில் நானும்…
சேர்ப்பேன் இதுவும் உறுதி…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM


Notes : Puyaley Puyaley Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. புயலே புயலே பாடல் வரிகள்.


பாக உன்னாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஉதித் நாராயண் & சுவி சுரேஷ்டி. இமான்நான் அவன் இல்லை 2

Baaga Unnara Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

BGM

ஆண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

BGM

பெண் : அர பாக உன்னாரா பாக உன்னாரா…
வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

ஆண் : எள்ளுன்னு சொன்னா…
நான் என்னை ஆவேன்…
அடி பாலுன்னு சொன்னா…
நான் வெண்ணை ஆவேன்…
அடிச்சாலும் சிரிப்பேனே…
அணைச்சாலும் சிரிப்பேனே நான் தான்…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

BGM

பெண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

BGM

ஆண் : ஏய்…
பெண் : பார்வை பாம்புதான் மாமா…
பாய்சன் ஏத்தாத சும்மா…

ஆண் : அம்மா அப்பா ஒன்ன பெத்தாங்களா…
இல்ல ஆர்டர் பண்ணி சிற்பம் செஞ்சாங்களா…

பெண் : தூறல் போட்டாதான் மேகம் மேகம்…
காதல் செஞ்சாதான் வேகம் வேகம்…

ஆண் : ஓ நேத்து வரைக்கும் பக்தி பாட்டு…
இப்போ உன்னால கானா பாடல்…
தன்னால முன்னால கூத்தாடுறேன்…

பெண் : மாமா நீ பச்சப்புள்ள…
ஆண் : ஹேய்…
பெண் : என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
ஆண் : எஹேய் எஹேய் எஹேய்…

பெண் : மாமா நீ பச்சப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

BGM

ஆண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

BGM

பெண் : சோப்பு போடத்தான் வாரியா…
ஆண் : எஹேய் எஹேய்…
பெண் : துணிய துவைச்சு தாரியா…
ஆண் : டூரா ஹேய்…

ஆண் : ஹே ஆசைப்பட்ட நான் வருவேண்டி…
நீ ஆணையிட்டா எதுவும் செய்வேண்டி…

பெண் : இந்த காலத்தில் இதுபோல் ஆளா…
உன்னை பார்த்தாலே குஷிதான் வாயா…

ஆண் : ஏ… சூது வாதெல்லாம் எனக்கு தூரம்…
உண்மை நேர்மைதான் உசுர தோணும்…
வேணுண்ணா வெளியே நீ கேட்டு பாரு…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
ஆண் : புள்ள… புள்ள…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
ஆண் : புள்ள…
பெண் : என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

BGM

பெண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

BGM

ஆண் : எள்ளுன்னு சொன்னா…
நான் என்னை ஆவேன்…
அடி பாலுன்னு சொன்னா…
நான் வெண்ணை ஆவேன்…
அடிச்சாலும் சிரிப்பேனே…
அணைச்சாலும் சிரிப்பேனே நான் தான்…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…


Notes : Baaga Unnara Song Lyrics in Tamil. This Song from Naan Avan Illai 2 (2009). Song Lyrics penned by Viveka. பாக உன்னாரா பாடல் வரிகள்.


அர்ஜுனா அர்ஜுனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலைகுமார்உதித் நாராயண் & சோபியா சலாம்ஸ்ரீகாந்த் தேவாஏய்

Arjuna Arjuna Song Lyrics in Tamil


BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்புவிடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

ஆண் : கனவிலே கடவுளைக் கண்டால்…
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்…
நேரிலே உன்னைக் கண்டால்…
என் மனம் துள்ளிக் குதிக்கும்…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

ஆண் : செல்லமாய் சண்டை போட்டு…
கோபமாய் முறைத்து பார்த்து…
கொஞ்சலாய் என்னை திட்ட வா வா வா… ஆ…

பெண் : மென்மையாய் என்னை அணைத்து…
பெண்மையின் ஆசை புழிந்து…
என்னையே சீண்டிப் பார்க்க வா வா வா…

ஆண் : தூங்குகின்ற உன் அழகை…
கண்டால் கண்டால் எந்தன் உள்ளம் பூத்திடுவேன்…

பெண் : தூக்கத்திலே தூக்கத்திலே…
உன்னையெண்ணி உன்னையெண்ணிப் புன்னகைப்பேன்…

ஆண் : வெய்யிலிலே இருக்கின்ற…
உன் இதழைப் பார்த்தாலே…
வேர்வை அதை துடைக்கும்…
கைக்குட்டை என இதயம் மாறிடுமே…

BGM

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

பெண் : விழிகளே காணா தூரம்…
தொலைவில் நீ இருக்கும்போதும்…
அருகிலே உன்னைப் பார்ப்பேன்…
ஹேஹே ஹேஹே…

ஆண் : இருவரின் இமைகள் சேரும்…
அருகில் நீ இருக்கும்போதும்…
தெரிந்துதான் என்னைத் தொலைப்பேன்…
ஹேஹே எஹி எஹியே…

பெண் : ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன்…
என்னில் இன்று நானும் இல்லை ஒப்புக்கொண்டேன்…

ஆண் : ஒற்றிக்கொண்டேன் ஒற்றிக்கொண்டேன்…
உந்தன் உள்ளம் அள்ளி அள்ளி ஒற்றிக்கொண்டேன்…

பெண் : நிஜங்கள் அது பொய்யாக…
பொய்கள் அது நிஜமாக…
காதல் அதில் உண்டு பல குழப்பம்…
அதை நானும் அறிந்தேனே…

BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

ஆண் : கனவிலே கடவுளைக் கண்டால்…
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்…
நேரிலே உன்னைக் கண்டால்…
என் மனம் துள்ளிக் குதிக்கும்…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…


Notes : Arjuna Arjuna Song Lyrics in Tamil. This Song from Aai (2004). Song Lyrics penned by Kalaikumar. அர்ஜுனா அர்ஜுனா பாடல் வரிகள்.


வாறேன் வாறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண் & மதுஸ்ரீஸ்ரீகாந்த் தேவாபுலி வேசம்

Varaen Varaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : ஏ… இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

BGM

பெண் : ஏ… உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா…
யார் பாசம் அதிகம் சொல்லு…

ஆண் : அட உன் பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல…
ஒன்னாக நிக்கும் பாரேன்…

பெண் : ஏய்… செமீனை பொன் மீனை கர்மீனை நன்றாக்க…
எந்த மீனை நீ தர்ற…

ஆண் : முள் ஏதும் இல்லாத மண் மீதும் சாகாத…
விண்மீனை நான் கொடுப்பேன்…

பெண் : ஏய்… சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல…
சொத்துசுகம் தேவையில்லை…
உன்னை பார்த்தால் போதும் போதும்…

ஆண் : ஏய்… ரத்தபந்தம் நீயும் இல்லை…
உன் போல் சொந்தம் யாரும் இல்லை…
வேற என்ன வேணும் வேணும்…

பெண் : உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரிதான்…
ஆண் : உன் விரல் சொடுக்கில பரபரக்கிற வெள்ளைக்காறன் நான்…

பெண் : இரு இரு…
ஆண் : வாறேன் வாறேன்…
பெண் : என் கூட இரு…
ஆண் : உன் கூட வாறேன்…

பெண் : ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

BGM

பெண் : சொல்லமல் கொள்ளாமல் காணாமல் போனா…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்…
என்னைத்தேடி நீ வருவ…

பெண் : உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாமல் போனால்…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : உன்னை பார்க்கத கண்ணில்லை கேட்க்காத காதில்லை…
நீ இல்லன்னா நானே இல்லை…

பெண் : ஏய்… பாதைல முள்ளிருந்து பாத்தில குத்திப்போட்ட…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும்…
வேரோடதான் வெட்டி சாய்ப்பன்…

பெண் : என் பட படக்கிற துடி துடிக்கிற…
எனக்கு முல்லைதான்…

ஆண் : என் நிழல் நடக்குது நிழல் நடக்குது…
உனக்கு பின்னால…

ஆண் : ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

BGM


Notes : Varaen Varaen Song Lyrics in Tamil. This Song from Puli Vesham (2011). Song Lyrics penned by Na. Muthukumar. வாறேன் வாறேன் பாடல் வரிகள்.


அள்ளு அள்ளு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉதித் நாராயண்தேவாபகவதி

Allu Allu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
ஹேய் அள்ளு ஹேய் தள்ளு…
ஹேய் அள்ளு அள்ளு தள்ளு தள்ளு…

BGM

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு…
தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு…

ஆண் : அய்யயோ அய்னா வரம் மைனா வராடா…
குழு : அள்ளு…
ஆண் : அச்சச்சோ மைனா வோட நைனா வரான்டா…
குழு : தள்ளு…

ஆண் : அம்மம்மா டும்மீல் குப்பம் நிம்மி வராடா…
குழு : அள்ளு…
ஆண் : அப்பப்பா நிம்மி கூட மம்மி வராடா…
குழு : தள்ளு…

ஆண் : ப்ராட் கேஜ் ஆன்டி வராடா…
குழு : அள்ளு அள்ளு…
ஆண் : மீட்டர் கேஜ் அங்கிள் வரான்டா…
குழு : தள்ளு தள்ளு…

ஆண் : ஹேய் அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…

BGM

குழு : அல்ரா ஜொல்லு… ஆ அள்ளு…

BGM

ஆண் : அரபு குதிரை போல் அசஞ்சு வராளுடா அள்ளு…
குழு : அள்ளு அள்ளு…
ஆண் : குதிரை காரன்தான் கூட வரானுடா தள்ளு…
குழு : தள்ளு தள்ளு…

ஆண் : ஹுண்டாய் வருது அள்ளு அள்ளு…
தண்ணி லாரிய தள்ளு தள்ளு தள்ளு…
ஸ்கூட்டி வருது அள்ளு அள்ளு…
புல்டவ்சர தள்ளு தள்ளு தள்ளு…

ஆண் : அனுசரிச்சா அள்ளு அள்ளு…
அனல் அடிச்சா தள்ளு தள்ளு…
சிரிச்சதுன்னா அள்ளு அள்ளு…
மொறச்சதுன்னா தள்ளு தள்ளு…

BGM

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு…
தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு…

BGM

ஆண் : அதோ பாரு காக்கா…
குழு : காக்கா காக்கா…
ஆண் : கடையில விக்குது சீக்கா…
குழு : சீக்கா சீக்கா…

{ ஆண் : அதோ பாரு காக்கா…
கடையில விக்குது சீக்கா…
பொண்ணு வாரா ஷோக்கா…
எழுந்து போடா மூக்கா… } * (2)

BGM

ஆண் : ஆடுற வயசுல ஆடி தான் பார்க்கணும்டா அள்ளு…
குழு : அள்ளு அள்ளு…
ஆண் : அட அட்வைஸ் பண்ண எவனாச்சும் வந்தானா தள்ளு…
குழு : தள்ளு தள்ளு…

ஆண் : உனக்கு பிடிச்சா அள்ளு அள்ளு…
ஊரு கெடச்சா தள்ளு தள்ளு தள்ளு…
அடிச்சு பிடிச்சு அள்ளு அள்ளு…
அரைச்சு சலிச்சு தள்ளு தள்ளு தள்ளு…

ஆண் : மனச மட்டும் அள்ளு அள்ளு…
மத்ததெல்லாம் தள்ளு தள்ளு…
கலகலப்ப அள்ளு அள்ளு…
கவலை எல்லாம் தள்ளு தள்ளு…

BGM

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு…
தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு…

ஆண் : அய்யயோ அய்னா வரம் மைனா வராடா…
குழு : அள்ளு…
ஆண் : அச்சச்சோ மைனா வோட நைனா வரான்டா…
குழு : தள்ளு…

ஆண் : அம்மம்மா டும்மீல் குப்பம் நிம்மி வராடா…
குழு : அள்ளு…
ஆண் : அப்பப்பா நிம்மி கூட மம்மி வராடா…
குழு : தள்ளு…

ஆண் : ப்ராட் கேஜ் ஆன்டி வராடா…
குழு : அள்ளு அள்ளு…
ஆண் : மீட்டர் கேஜ் அங்கிள் வரான்டா…
குழு : தள்ளு தள்ளு…

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு…
அள்ளு அள்ளு அள்ளு…
அள்ளு அள்ளு அள்ளு…
அள்ளு அள்ளு அள்ளு…

ஆண் : என்னா அள்ளு விடுறாருடா எப்பா…


Notes : Allu Allu Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Vaali. அள்ளு அள்ளு பாடல் வரிகள்.


ஆடி மாச காத்தடிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉதித் நாராயண் & அனுராதா ஸ்ரீராம்ஸ்ரீகாந்த் தேவாதொட்டுப்பார்

Aadi Maasa Kaathadikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…

BGM

ஆண் : அடி ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…

ஆண் : அடி காஞ்ச மாட நல்ல கம்புலதான்…
வந்து விழுந்தாப்போல…
உன் அன்புல நான் பொடவையும் பறக்குற…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…

BGM

ஆண் : ஈச்ச ஓலை பாய் விரிச்சு…
இளநீர் வெட்டி தண்ணிகுடிச்சு…
கூச்சம் விட்டு கை அணைச்சி…
நான் பேச நீ பேச அம்மா…

ஆண் : ஈச்ச ஓலை பாய் விரிச்சு…
இளநீர் வெட்டி தண்ணிகுடிச்சு…
கூச்சம் விட்டு கை அணைச்சி…
நான் பேச நீ பேச அம்மா…

ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன…
மூச்சு வாங்க வேர்த்தா என்ன…
மாமங்காரன் பாத்தா என்ன…
மூச்சு வாங்க வேர்த்தா என்ன…

பெண் : அக்கா பெத்த சொக்க பொண்ணு…
மச்சான் கொஞ்சம் மத்தப்பூவு…
தொட்டா என்ன பட்டா என்ன…
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட…

பெண் : ஆடி மாச காத்தடிக்க…
வந்தேனைய்யா சேத்தணைக்க…
நான்தான் மாங்குயிலு…
அட நீதான் ஆண்குயிலு…

BGM

ஆண் : ஊத வேணும் நாயனத்த…
ஓத வேணும் மந்திரத்த…
போடவேணும் பூச்சரத்த…
கண்ணாலம் கச்சேரி எப்போ…

BGM

ஆண் : ஊத வேணும் பீப்பி, பீப்பி…
டும் டும் டும் டும் பீப்பி பீப்பி…
டும் டும் டும் டும் பீப்பி பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ…

பெண் : நேரங்காலம் நல்லாருக்கு…
நீ இல்லாட்டி டல்லாருக்கு…
நேரங்காலம் நல்லாருக்கு…
நீ இல்லாட்டி டல்லாருக்கு…

ஆண் : வாடி புள்ள வாச முல்ல…
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல…

பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா…
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே… லே லே லே…

BGM

ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : யம்மா யம்மா…
பெண் : யம்மா யம்மா…
ஆண் : யம்மா யம்மா…
பெண் : யம்மா யம்மா…

ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்…
பெண் : யம்மா யம்மா யம்மா மோய்…
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்…
பெண் : யம்மா யம்மா யம்மா மோய்…

பெண் : யம்மா யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா யம்மா யம்மா…

BGM

ஆண் : மேல மாசி வீதியிலே…
மாடி வீட்டு மெத்தயிலே…
ஓரக்கண்ணால் பார்த்தவளே…
ஒய்யாரி சிங்காரி நீதான்…

BGM

ஆண் : மேல மாசி வீதியிலே…
மாடி வீட்டு மெத்தயிலே…
ஓரக்கண்ணால் பார்த்தவளே…
ஒய்யாரி சிங்காரி நீதான்…

ஆண் : ஆளுமாகி நாளாச்சுதான்…
அழகு மேனி நூலாச்சுதான்…
ஆளுமாகி நாளாச்சுதான்…
அழகு மேனி நூலாச்சுதான்…

பெண் : கொண்ட வெச்ச சேவல் வந்த…
கொக்கரிச்சு கொஞ்ச வந்த…
முட்ட வெக்கும் பெட்டு கோழி…
முட்டாதைய்யா மயகத்த கொடுக்குற…

ஆண் : ஆடி மாச ஹே ஹே…

பெண் : ஆடி மாச காத்தடிக்க…
வந்தேனைய்யா சேத்தணைக்க…
நான்தான் மாங்குயிலு…
அட நீதான் ஆண்குயிலு…

ஆண் : அடி காஞ்ச மாட நல்ல கம்புலதான்…
வந்து விழுந்தாப்போல…
உன் அன்புல நான் பொடவையும் பறக்குற…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…

ஆண் : மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே குயிலே குயிலே குயிலே…


Notes : Aadi Maasa Kaathadikka Song Lyrics in Tamil. This Song from Thottupaar (2010). Song Lyrics penned by Vaali. ஆடி மாச காத்தடிக்க பாடல் வரிகள்.


அடியே உன் கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்உதித் நாராயண் & சாதனா சர்கம்பிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Adiye Un Kangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

ஆண் : ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க…
ஆராய்ச்சிக்கூடம் போல கண்ணை மாற்றாதே…
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க…
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

BGM

ஆண் : ஆள் கொல்லும் சேனைக்கொண்ட…
ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு…
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்றை…
பின்னால் நின்றுத்தாக்காதே…

பெண் : மாவீரா முன்னால் நின்று…
உள்ளம் என்னும் தீவை வென்று…
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயமாகிப்போகாதே…

ஆண் : மறைவேனா நானே…
நான் தீயைத்தின்று வாழும் பச்சி…
போடி சும்மா வத்திக்குச்சி…

பெண் : விடுவேனா நானே…
நான் கொஞ்சி கொஞ்சி கொல்லும் கட்சி…
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி…

ஆண் : ஏய்… வேட்டைக்காரி காதல் காட்டில்…
நாளை மீளும் வேங்கை ஆட்சி…

பெண் : பதுங்காமல் என் மீது பாயும்…
புலி போல ஆகாதே நீயும்…
கிளிப்போல ஆனேனே நானும்…
யாழும் வாலும் மோதாமல் மோதும்…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

BGM

பெண் : நூற்றாண்டு காலம் முன்பு…
முழுகிப்போன கண்டம் ஒன்று…
நீயும் நானும் அங்கே அன்று…
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே…

ஆண் : ஏகாந்த தீவில் இன்று…
ஏவல் போல ஏஞ்சல் ஒன்று…
ஏதோ செய்து போகும் என்று…
காற்றும் சொல்லக்கேட்டேனே…

பெண் : அமேசான் காடு…
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி…
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி…

பெண் : ஆரோவில் வீடு…
வா தங்கக்கட்டி செங்கல் வச்சி…
தங்கும் ஆசை வந்துடுச்சி…

ஆண் : நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்…
தூக்கம் போயேப்பேச்சு…

பெண் : ஹோ… விலகாமல் உன்னோடு சேர…
இமைக்காமல் உன் தோற்றம் காண…
உயிர்க்கூட உன் கையில் நீங்க…
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…


Notes : Adiye Un Kangal Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Lalithanand. அடியே உன் கண்கள் பாடல் வரிகள்.


வண்டார்குழலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்உதித் நாராயண், ராதிகா திலக் & மிமிக்ரி செந்தில்தினாதிருடா திருடி

Vandar Kuzhazhi Song Lyrics in Tamil


BGM

பெண் : வண்டார்குழலி வண்டார்குழலி செல்லலு கூத்துரு டோய்…
இதிக்கு முந்தே ஒச்சின தாவு சோனா காச்சி டோய்…

BGM

ஆண் : வண்டார்குழலி வண்டார்குழலி செல்லலு கூத்துரு டோய்…
இதிக்கு முந்தே ஒச்சின தாவு சோனா காச்சி டோய்…

BGM

பெண் : ஹோய்… வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்…
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்…

ஆண் : வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்…
இவ வந்த போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்… எக்கா…

ஆண் : நூலு விடுங்கடா கண்ணே நூலு விடுங்கடா…
நம்ம மேரி பொண்ண ஓர கண்ணால் நூலு விடுங்கடா…
பெண் : ஹோய்…

ஆண் : கால விடுங்கடா மச்சி கால விடுங்கடா…
ஒன்னும் ஆழம் பார்க்க தேவையில்லை கால விடுங்கடா…

ஆண் : போடு வண்டார்குழலி… போடு வண்டார்குழலி…

பெண் : போடு வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்…
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்…

ஆண் : வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்…
இவ வந்தா போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்…

BGM

ஆண் : பசங்கதான் விசில் அடிச்சா ஈவ் டீசிங் கேசு…
குக்கர்தான் விசில் அடிச்சா போகுது கேஸ்சு…

ஆண் : பாட்டிங்க சிரிச்சாக்கா வாயெல்லாம் பொக்கை…
கரும்பையும் நான் கடிச்சாக்கா மிஞ்சுது சக்கை…

பெண் : ஹே எல்லாம் பொண்ணும் மௌசுதான்…
ஜன்னல் போட்ட பிளவுஸ்தான்…
ரெட்டை ஜடை வயசுதான்…
பிபிசி நியூஸ்தான்…

ஆண் : விடுங்கடா விடுங்கடா நூலு விடுங்கடா…
நம்ம மேரி பொண்ண ஓர கண்ணால் நூலு விடுங்கடா…

ஆண் : விடுங்கடா விடுங்கடா ஆளை விடுங்கடா…
நமக்கு தெரிஞ்சவங்க பொண்ணு வந்தா ஆளை விடுங்கடா…

பெண் : தோடா ஹோய்… தோடா போறா…

ஆண் : எவன் டா அவன் போனா போது விட்ரு…
பொறிக்கி பயன் போல இருக்கு…
நம்ம வேலைய பாப்போம் வா…
எக்கா தலைப்பு செய்தி வாசிப்பது…
கிரிஜக்கா கோமலம் அக்கா…

ஆண் : ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளு கடை…
ஒரே ஒரு கடையிலதான் ஒரே ஒரு கீரை வடை…
ஒரே ஒரு வடைக்கு தானே ஒன்பது பேர் போட்டி…
அந்த ஒன்பது பேரும் போட்டி போட்டதுல…
அவுந்து போச்சு வேட்டி…

ஆண் : எக்கா ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளு கடை…
ஒரே ஒரு கடையிலதான் ஒரே ஒரு கீரை வடை…

BGM

ஆண் : எல்கேஜி முதுகுலதான் ஒரு மூட்டை பூக்ஸ்சு…
காலேஜ் போகதான் சிங்குலு நோட்டு…
பெண் : அய்யே…

ஆண் : லவ் பண்ணி தரவா நா கோனார் நோட்ஸ்சு…
சிக்கலுன்னு வந்தாலே நீ உடு ஜூட்டு…

பெண் : ஹே… எம்மாம் பெரிய உலகம்டா…
தம்மா துண்டு வாழ்கைடா…
சும்மா பூந்து ஆடுடா…
ஜம்முனு வாழுடா…

ஆண் : கட்டுங்கடா கட்டுங்கடா கோயில் கட்டுங்கடா…
இந்த ஜிகிரிக்கு தான் ஊருக்கொரு கோயில் கட்டுங்கடா…
பெண் : போடா…

ஆண் : விடுங்கடா விடுங்கடா டீல் விடுங்கடா…
மச்சி டாவடிக்கும் பொண்ண கண்டா டீல்ல விடுங்கடா…

பெண் : ஒத்து ஹே… ஒத்து ஹையோ ஹையோ ஹையோ…

பெண் : வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்…
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்…

ஆண் : வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்…
இவ வந்தா போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்…

ஆண் : பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா…
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா…
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா…
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா…


Notes : Vandar Kuzhazhi Song Lyrics in Tamil. This Song from Thiruda Thirudi (2003). Song Lyrics penned by Kalaikumar. வண்டார்குழலி பாடல் வரிகள்.


வாம்மா துரையம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண், வி.எம்.சி. ஹனீபா & எமி ஜாக்சன்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Vaamma Duraiyamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

ஆண் : கட்டவண்டியில் போவோம்…
ட்ராமில் ஏரியும் போவோம்…
கூவம் படகிலும் போவோம் போலாமா…

ஆண் : மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா…
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா…
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

BGM

ஆண் : ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள்…
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்…
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே…
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்…

ஆண் : கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்…
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்…
வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா…
வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா…
தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

BGM

ஆண் : ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்…
செந்தமிழ் எங்கள் மொழியாகும்…
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன…
வாழ்க்கையே எங்கள் நெறியாகும்…

ஆண் : இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்…
இங்கு மட்டுமே அன்பை காணலாம்…

ஆண் : வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு இது எம்மா…
இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா…
வலையில் மழையும்தான் விழுந்தது எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

ஆண் : கட்டவண்டியில் போவோம்…
ட்ராமில் ஏரியும் போவோம்…
கூவம் படகிலும் போவோம் போலாமா…

ஆண் : மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா…
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா…
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா…


Notes : Vaamma Duraiyamma Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. வாம்மா துரையம்மா பாடல் வரிகள்.


ஏலே மச்சி மச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & உதித் நாராயண்வித்யாசாகர்அன்பே சிவம்

Ele Machi Machi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

ஆண் : என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி…
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு…

ஆண் : அட டாலர் போல போத ஏறி போச்சு…
நம்ம ரூபா போல புத்தி இறங்கி போச்சு…
போத ஏறினால்…

ஆண் : கொஞ்சம் ஞானம் பொறக்குது…
போத தெளிஞ்சதும் வந்த ஞானம் பறக்குது…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

BGM

ஆண் : ஏதாச்சு போதை ஒன்னு…
எப்போதும் தேவை கண்ணா…
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல…

ஆண் : தாய் பாலும் போத தரும்…
சாராயம் போத தரும்…
இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல…

ஆண் : தாய் பாலின் போதை…
சில மாதம் மட்டும்…
சாராய போதை நாம் வாழும் மட்டும்…

ஆண் : போதை மாறலாம் உன் புத்தி மாறுமா…
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

BGM

ஆண் : வாழ்க்கை புதையலப்பா…
வலுத்தவன் எடுத்துகப்பா…
அவன் அவன் வயித்துக்குதான்…
வாழ்வது தப்பா…

ஆண் : அடுத்தவன் வயித்துக்குள்ள…
உன் உணவு இல்லையப்பா…
இளைச்சவன் பசித்திருந்தால்…
இந்த மண்ணு தாங்காதப்பா…

ஆண் : நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன்…
அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன்…
சொல்லும் வார்த்தையில்…
என்ன சொக்க வைக்கிற…

ஆண் : இமய மலையில வந்து ஐஸ் விக்கிற…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

ஆண் : என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி…
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு…

BGM


Notes : Ele Machi Machi Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. ஏலே மச்சி மச்சி பாடல் வரிகள்.