பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
லலிதானந்த் | உதித் நாராயண் & சாதனா சர்கம் | பிரகாஷ் நிக்கி | ரௌத்திரம் |
Adiye Un Kangal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…
ஆண் : ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க…
ஆராய்ச்சிக்கூடம் போல கண்ணை மாற்றாதே…
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க…
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே…
ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…
—BGM—
ஆண் : ஆள் கொல்லும் சேனைக்கொண்ட…
ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு…
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்றை…
பின்னால் நின்றுத்தாக்காதே…
பெண் : மாவீரா முன்னால் நின்று…
உள்ளம் என்னும் தீவை வென்று…
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயமாகிப்போகாதே…
ஆண் : மறைவேனா நானே…
நான் தீயைத்தின்று வாழும் பச்சி…
போடி சும்மா வத்திக்குச்சி…
பெண் : விடுவேனா நானே…
நான் கொஞ்சி கொஞ்சி கொல்லும் கட்சி…
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி…
ஆண் : ஏய்… வேட்டைக்காரி காதல் காட்டில்…
நாளை மீளும் வேங்கை ஆட்சி…
பெண் : பதுங்காமல் என் மீது பாயும்…
புலி போல ஆகாதே நீயும்…
கிளிப்போல ஆனேனே நானும்…
யாழும் வாலும் மோதாமல் மோதும்…
ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…
—BGM—
பெண் : நூற்றாண்டு காலம் முன்பு…
முழுகிப்போன கண்டம் ஒன்று…
நீயும் நானும் அங்கே அன்று…
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே…
ஆண் : ஏகாந்த தீவில் இன்று…
ஏவல் போல ஏஞ்சல் ஒன்று…
ஏதோ செய்து போகும் என்று…
காற்றும் சொல்லக்கேட்டேனே…
பெண் : அமேசான் காடு…
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி…
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி…
பெண் : ஆரோவில் வீடு…
வா தங்கக்கட்டி செங்கல் வச்சி…
தங்கும் ஆசை வந்துடுச்சி…
ஆண் : நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்…
தூக்கம் போயேப்பேச்சு…
பெண் : ஹோ… விலகாமல் உன்னோடு சேர…
இமைக்காமல் உன் தோற்றம் காண…
உயிர்க்கூட உன் கையில் நீங்க…
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க…
ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…
Notes : Adiye Un Kangal Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Lalithanand. அடியே உன் கண்கள் பாடல் வரிகள்.