பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பி.வெற்றிசெல்வன் | கே.எஸ். சித்ரா & சௌமியா மகாதேவன் | ஜிப்ரான் | அமர காவியம் |
Mounam Paesum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும்…
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே…
காலம் செய்யும் மாயம் போதும்…
சூடாத பூக்களும் வாடிடுதே…
பெண் : பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே…
நீ என்றால் நீ இல்லை நானே நானேதானே…
மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே…
குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி…
நாளும் நானும் வருவேன்…
கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து…
சேவை சேவை புரிவேன்…
—BGM—
பெண் : நெகிழும் நினைவுகள் நெஞ்சில் வீசுதே…
காலமே கைகொடு காதல் காதல் எந்நாளும் நீள…
இனிதான வாழ்வில் சேர… ஹோ ஓ…
ஒரு நூறு ஆயுள் வாழ…
பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும்…
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே…
காலம் செய்யும் மாயம் போதும்…
சூடாத பூக்களும் வாடிடுதே…
—BGM—
பெண் : அலைகள் போலவே காதல் மோதுமே…
சேருமா ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும்…
ஓர் நாளும் சேர்ந்தே தீரும்… ஹோஓ…
அந்நாளும் வந்தே சேரும்…
குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி…
நாளும் நானும் வருவேன்…
கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து…
சேவை சேவை புரிவேன்…
பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும்…
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே…
காலம் செய்யும் மாயம் போதும்…
சூடாத பூக்களும் வாடிடுதே…
பெண் : பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே…
நீ என்றால் நீ இல்லை நானே நானேதானே…
மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே…
குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி…
நாளும் நானும் வருவேன்…
கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து…
சேவை சேவை புரிவேன்…
Notes : Mounam Paesum Song Lyrics in Tamil. This Song from Amara Kaaviyam (2014). Song Lyrics penned by P. Vetriselvan. மௌனம் பேசும் பாடல் வரிகள்.