ஆண் : டெடி பீர் கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா… மனசொரு கட்டிங் அடிக்குது பா… அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி… ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா…
பெண் : தரை இறங்கிய பறவை போலவே… மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே… கரை ஒதுங்கிய நுரையைப் போலவே… என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…
பெண் : தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்… எடை எடை மிகக்குறைந்து போகிறேன்… அட இது என்ன உடைந்து சோ்கிறேன்… நகத்தின் நுனியில் சிலிா்த்து விடக்கண்டேன்…
ஆண் : ஓ மாயா ஓ மாயா… நீ இல்லாமல் நான் இல்லை மாயா… ஓ மாயா ஓ மாயா… நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
பெண் : நதியில் மிதக்கும் ஓடம் என… வானில் அலையும் மேகம் என… மாறத்துடிக்கும் தேகம் கண்டேன்… இதுவும் புதிய உணா்வு அல்லவா…
பெண் : காதல் பேச்சில் பொய் பூசுவாய்… மயங்கும் வேளையில் மை பூசுவாய்… விலக நினைத்தால் கண் வீசுவாய்… தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன்… தவித்தேன் தவித்தேன் தவித்தேன் தவித்தேன்…
பெண் : எது எது என்னை வருடி போவது… எது எது என்னை திருடி போவது… எது எது என்னை முழுதும் சாய்த்தது… நெருப்பும் பனியும் நெருங்குகிறதே…
பெண் : திரு திருவென விழித்து பாா்க்கிறேன்… திசை அனைத்திலும் உன்னை காண்கிறேன்… நொடிக்கொரு முறை துடித்து போகிறேன்… எனது பெயரையும் மறந்து நடக்கின்றேன்…
—BGM—
ஆண் : ஓ மாயா ஓ மாயா… நீ இல்லாமல் நான் இல்லை மாயா… ஓ மாயா ஓ மாயா… நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
பெண் : அருகில் இருந்தால் உன் வாசனை… தொலைவில் இருந்தால் உன் யோசனை… எனக்குள் தினமும் உன் பாவனை… இனிமேல் எனது பயணம் சுகமே…
பெண் : இதமாய் உணா்ந்தேன் உன் காதலை… மாறுது என் வானிலை… இருவாில் யாரும் யாரோ இல்லை… கனவும் நினைவும் இணைந்து வருதே… வருதே வருதே…
—BGM—
Notes : Tharai Erangiya Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. தரை இறங்கியபாடல் வரிகள்.
ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே… உன் காதலால் என்னை கெடுத்துட்டியே… எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே… ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…
—BGM—
ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே… உன் காதலால் என்னை கெடுத்துட்டியே… எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே… ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…
ஆண் : கன்னத்தில் வெட்கத்த நட்டுத்தான் வெக்கிறியே… சும்மா உன் பின்னால சுத்த விட்ட சுத்த விட்ட… மூடாத ஹிப்பால மூடத்தான் ஏத்துறியே… தீராத பெய்னால கத்த விட்ட கத்த விட்ட…
ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே… கேக் அடுக்கி வச்ச பேக்கரியே… லாக்கிறியே மகா லாக்கிறியே… கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…
—BGM—
ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே… கேக் அடுக்கி வச்ச பேக்கரியே… லாக்கிறியே மகா லாக்கிறியே… கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…
—BGM—
ஆண் : உன் தேகம் என்னும் ரோட்டு மேல… என் கைகள் ஓடும் பைக்க போல… பெர்ரி கர்டு எதுவும் போடா வேணாம்… ஆசைக்கு ஹேண்ட் ப்ரேக் எங்குமில்லை…
ஆண் : நீ என்ன பெண்தானா… நாவல் ப்ரூட் கண்தானா… உன்னை நான் உண்ணாமல் போவேனா…
ஆண் : என் மேட்னி காட்சியும் நீ… என் ராத்திரி போர்வையும் நீ… என் கூட்டலும் டோட்டாலும் நீ… கொடி ஏத்தி காட்ட வா நீ…
ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே… கேக் அடுக்கி வச்ச பேக்கரியே… லாக்கிறியே மகா லாக்கிறியே… கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…
—BGM—
ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே… உன் காதலால் என்னை கெடுத்துட்டியே… எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே… ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…
Notes : Kedutthuttiye Song Lyrics in Tamil. This Song from Maha (2022). Song Lyrics penned by Viveka. கெடுத்துட்டியேபாடல் வரிகள்.
ஆண் : விழியே விழியே பேசும் விழியே… ஒரு பாா்வைப் பாா்த்தாய்… மழையே மழையே நெஞ்சில் மழையே…
ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே… நான் வந்தேன் மேலே… இனிமே இனிமே நீதான் துணையே…
—BGM—
ஆண் : மழையே மழையே தூவும் மழையே… இது காதல்தானா… தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…
ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்… ஒரு காய்ச்சல் போல… தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…
—BGM—
ஆண் : மழையே மழையே தூவும் மழையே… இது காதல்தானா… தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…
ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்… ஒரு காய்ச்சல் போல… தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…
ஆண் : ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்… ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்… ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்… ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்…
—BGM—
ஆண் : சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்… செல்லாமல் செல்லாமல் செல்வாய்…
ஆண் : உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது… உன் ஓரப்புன்னகையால் பெரும் தூரல் வருகிறது… உன் முகத்தில் அசையும் முடி கிளைத்துளியாய் நனைக்கிறது… உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது…
—BGM—
ஆண் : போதும்போ நீ போ என் கண்கள் வலிக்கிறது… போடிப்போ நீ போ என் உலகம் உறைகிறது…
ஆண் : விழியே விழியே பேசும் விழியே… ஒரு பாா்வைப் பாா்த்தாய்… மழையே மழையே நெஞ்சில் மழையே…
ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே… நான் வந்தேன் மேலே… இனிமே இனிமே நீதான் துணையே…
—BGM—
Notes : Mazhaiye Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. மழையே மழையேபாடல் வரிகள்.
ஆண் : ஏலே லே லே ஏ லே லே… ஏலே லே லே ஏ லே லே… ஏலே லே லே லே லே லே லே எஹ் எஹ் எஹ்…
ஆண் : ஹே… சீரும் என் எண்ணத்தை எட்ட வச்சேன்… இப்போ ஏதேதோ வண்ணத்தில் சட்ட தச்சேன்…
—BGM—
ஆண் : ஹேய்… தனியாக உக்காந்து புள்ளி வச்சு… சில தப்பான ஆளுக்கு கன்னிவச்சேன்…
ஆண் : ஊருக்குள்ள பூந்ததும் தினம் தூறு வாரும் வேலைடா… யாரு என்ன சொல்ல மாட்டேன் பின்னால நீ பாருடா… கண்ணாமுச்சி ஆட்டத்துல கலந்திருக்கேன் நானுடா… ஊருக்குள்ள பத்து பேரு பொருக்கி இருந்தா… அந்த பத்து பேர நானும் இப்போ பொறுக்கி எடுப்பேன்…
ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா… போலே போலே போலேலேலே…
—BGM—
ஆண் : ஹேய் வாலே வாலே வாலேலேலே லேமா… போலே போலே போலேலேலே…
—BGM—
ஆண் : ஹே… சாதின்னு சாமின்னு சண்ட போட்ட… நீ சாதிக்கும் ஆசைய காத்தில் விட்ட…
—BGM—
ஆண் : ஹே… பகல் நேரம் குடிக்க நீ கத்துகிட்ட… உன் பொஞ்சாதி புள்ளைய தெருவில் விட்ட…
ஆண் : ஹேய்… செய்யும் வேலை தெய்வம்முனு… என்ன இப்போ வேணும்டா… பொய்யா நிக்கும் சாதியேல்லாம்… தூக்கி தூர வீசுடா…
ஆண் : ஒன்னுமில்லா வாழ்கை இது… ஒன்னா சேர்ந்து வாழுடா… முத்துநகர் ஓரத்துல துரைமுகம்டா… நம்ம தத்தெடுத்து காக்குறது ஆறுமுகம்டா…
ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா… போலே போலே போலேலேலே…
—BGM—
ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா… போலே போலே போலேலேலே…