Tag Archives: விவேகா

இதயம் கரைகிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்ரீவர்த்தினிதமன் எஸ்தில்லாலங்கடி

Idhayam Karaikirathe Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயம் கரைகிறதே…
உயிரை தீண்டும் சிரிப்பாலே…
உலகில் இதுப்போலே…
இன்பம் எதுவும் கிடையாதே…
ஒரு சிறு புன்னகை பூத்ததே…
உயிரை கொடுத்திட தூண்டுதே…

பெண் : இதயம் கறைகிறதே…
உயிரை தீண்டும் சிரிப்பாலே…
உலகில் இதுப்போலே…
இன்பம் எதுவும் கிடையாதே…

பெண் : மலர் ஒன்று எதிரிலே பேசுதே…
கடவுளின் தரிசனம் காட்டுதே…
ஒரு சொல் ஒரு பார்வை…
உயிரில் இதோ நடக்கிறதே…
புதையல் கண்ட வேலை…
போலே இதயம் குதிக்கிறதே…

BGM


Notes : Idhayam Karaikirathe Song Lyrics in Tamil. This Song from Thillalangadi (2010). Song Lyrics penned by Viveka. இதயம் கரைகிறதே பாடல் வரிகள்.


சாரல் ஏன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரஞ்சித்எஸ்.எஸ். தமன்ஈரம்

Saaral En Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
தூரல் என் அடியே என் கனவை கலைக்கிறது…

BGM

ஆண் : கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்…
இல்லாமல் இல்லாமல் சென்றாய்…
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்…
இல்லாமல் இல்லாமல் சென்றாய்…

BGM

ஆண் : சாரலா தூரலா என் உயிரை நனைத்தவளே…
புயலாய் நான் மாறி போவது ஏனடி…

BGM

ஆண் : விழியே விழியே விழியே வேண்டாம்…
ஒரு கோவ பார்வை…
தவியாய் தவியாய் தவித்தேன் விழியே…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
பிரிவின்வலியோ தோணுது உயிரே…


Notes : Saaral En Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. சாரல் ஏன் பாடல் வரிகள்.


டெடி பீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதனுஷ்ஜிப்ரான்நய்யாண்டி

Teddy Bear Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : டெடி பீர் கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா…
மனசொரு கட்டிங் அடிக்குது பா…
அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி…
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா… } * (2)

ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…
காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…

BGM

ஆண் : கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி ஒடம்ப பாத்தா…
கொரியரில் ஃபீவர் அனுப்பிடுவா…
ஆம்பளன்னு நெனச்சு அவள நெருங்கி நெருங்கி போனா…
ஆம்புலன்சில் ஏத்தி விட்டிருவா…

ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…
காகா காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…

BGM

ஆண் : டக்கரு டக்கருடா டாப்பு டக்கருடா…
இவ டக்குன்னு புகுந்து உசுரு முழுக்க ஒட்டுற ஸ்டிக்கருடா…
குக்கரு குக்கருடா ஹாட் குக்கருடா மனசு…
இவள மறக்க பண்ணுது மக்கரு மக்கருடா…

ஆண் : சோன் பப்டிதான் இவ பேசும் பேச்சா…
தேனு பாட்டலே இவ தேகம் ஆச்சா…
லாலி பாப்புதான் இவ காஸ்டியூம் ஆச்சா…
கலக்குறா மயக்குறா கவிதா கம்மிங் கவிதா கம்மிங்…

ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…
காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…

BGM

ஆண் : டெடி பீர் கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா…
மனசொரு கட்டிங் அடிக்குது பா…
அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி…
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா…

{ ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…
காகா காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்… } * (2)

ஆண் : கேம் ஓவர்…


Notes : Teddy Bear Song Lyrics in Tamil. This Song from Naiyaandi (2013). Song Lyrics penned by Viveka. டெடி பீர் பாடல் வரிகள்.


தரை இறங்கிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசுசித்ராஎஸ்.எஸ். தமன்ஈரம்

Tharai Erangiya Song Lyrics in Tamil


BGM

பெண் : தரை இறங்கிய பறவை போலவே…
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே…
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே…
என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…

பெண் : தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்…
எடை எடை மிகக்குறைந்து போகிறேன்…
அட இது என்ன உடைந்து சோ்கிறேன்…
நகத்தின் நுனியில் சிலிா்த்து விடக்கண்டேன்…

ஆண் : ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…

பெண் : நதியில் மிதக்கும் ஓடம் என…
வானில் அலையும் மேகம் என…
மாறத்துடிக்கும் தேகம் கண்டேன்…
இதுவும் புதிய உணா்வு அல்லவா…

பெண் : காதல் பேச்சில் பொய் பூசுவாய்…
மயங்கும் வேளையில் மை பூசுவாய்…
விலக நினைத்தால் கண் வீசுவாய்…
தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன்…
தவித்தேன் தவித்தேன் தவித்தேன் தவித்தேன்…

பெண் : எது எது என்னை வருடி போவது…
எது எது என்னை திருடி போவது…
எது எது என்னை முழுதும் சாய்த்தது…
நெருப்பும் பனியும் நெருங்குகிறதே…

பெண் : திரு திருவென விழித்து பாா்க்கிறேன்…
திசை அனைத்திலும் உன்னை காண்கிறேன்…
நொடிக்கொரு முறை துடித்து போகிறேன்…
எனது பெயரையும் மறந்து நடக்கின்றேன்…

BGM

ஆண் : ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…

பெண் : அருகில் இருந்தால் உன் வாசனை…
தொலைவில் இருந்தால் உன் யோசனை…
எனக்குள் தினமும் உன் பாவனை…
இனிமேல் எனது பயணம் சுகமே…

பெண் : இதமாய் உணா்ந்தேன் உன் காதலை…
மாறுது என் வானிலை…
இருவாில் யாரும் யாரோ இல்லை…
கனவும் நினைவும் இணைந்து வருதே…
வருதே வருதே…

BGM


Notes : Tharai Erangiya Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. தரை இறங்கிய பாடல் வரிகள்.


கெடுத்துட்டியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல்ஜிப்ரான்மஹா

Kedutthuttiye Song Lyrics in Tamil


ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…

BGM

ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…

ஆண் : கன்னத்தில் வெட்கத்த நட்டுத்தான் வெக்கிறியே…
சும்மா உன் பின்னால சுத்த விட்ட சுத்த விட்ட…
மூடாத ஹிப்பால மூடத்தான் ஏத்துறியே…
தீராத பெய்னால கத்த விட்ட கத்த விட்ட…

ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே…
கேக் அடுக்கி வச்ச பேக்கரியே…
லாக்கிறியே மகா லாக்கிறியே…
கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…

BGM

ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே…
கேக் அடுக்கி வச்ச பேக்கரியே…
லாக்கிறியே மகா லாக்கிறியே…
கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…

BGM

ஆண் : உன் தேகம் என்னும் ரோட்டு மேல…
என் கைகள் ஓடும் பைக்க போல…
பெர்ரி கர்டு எதுவும் போடா வேணாம்…
ஆசைக்கு ஹேண்ட் ப்ரேக் எங்குமில்லை…

ஆண் : நீ என்ன பெண்தானா…
நாவல் ப்ரூட் கண்தானா…
உன்னை நான் உண்ணாமல் போவேனா…

ஆண் : என் மேட்னி காட்சியும் நீ…
என் ராத்திரி போர்வையும் நீ…
என் கூட்டலும் டோட்டாலும் நீ…
கொடி ஏத்தி காட்ட வா நீ…

ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே…
கேக் அடுக்கி வச்ச பேக்கரியே…
லாக்கிறியே மகா லாக்கிறியே…
கிரேன்ன வச்சு ஹார்ட்ட தூக்குறியே…

BGM

ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…


Notes : Kedutthuttiye Song Lyrics in Tamil. This Song from Maha (2022). Song Lyrics penned by Viveka. கெடுத்துட்டியே பாடல் வரிகள்.


மழையே மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரஞ்சித்எஸ்.எஸ். தமன்ஈரம்

Mazhaiye Mazhaiye Song Lyrics in Tamil


ஆண் : விழியே விழியே பேசும் விழியே…
ஒரு பாா்வைப் பாா்த்தாய்…
மழையே மழையே நெஞ்சில் மழையே…

ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே…
நான் வந்தேன் மேலே…
இனிமே இனிமே நீதான் துணையே…

BGM

ஆண் : மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…

BGM

ஆண் : மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…

ஆண் : ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்…
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்…
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்…
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்…

BGM

ஆண் : சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்…
செல்லாமல் செல்லாமல் செல்வாய்…

BGM

ஆண் : மாாி மாாி மழையே…
மாாி மாாி மழையே…
மாாி மாாி மழையே…

BGM

ஆண் : மாாி மாாி மழையே…

BGM

ஆண் : உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது…
உன் ஓரப்புன்னகையால் பெரும் தூரல் வருகிறது…
உன் முகத்தில் அசையும் முடி கிளைத்துளியாய் நனைக்கிறது…
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது…

BGM

ஆண் : போதும்போ நீ போ என் கண்கள் வலிக்கிறது…
போடிப்போ நீ போ என் உலகம் உறைகிறது…

ஆண் : விழியே விழியே பேசும் விழியே…
ஒரு பாா்வைப் பாா்த்தாய்…
மழையே மழையே நெஞ்சில் மழையே…

ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே…
நான் வந்தேன் மேலே…
இனிமே இனிமே நீதான் துணையே…

BGM


Notes : Mazhaiye Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. மழையே மழையே பாடல் வரிகள்.


நானே இந்திரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல் & மாணிக்க விநாயகம்தேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம்

Naane Indhiran Song Lyrics in Tamil


ஆண் : நாலு காலு பாய்ச்சலிலே…
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே…
எட்டு திசை கூச்சலிலே…
தட்டுக்கிற ஓசையிலே…

BGM

ஆண் : சுத்திவரான் சுழண்டு வரான்…
புயல் போல எங்கும்…
அட பாய்ந்து வரான் பறந்து வரான்…
நம்ம துரை சிங்கம்…

BGM

ஆண் : ஹேய்… நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…

ஆண் : பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…

ஆண் : ஹேய் காக்கி சட்டை நாட்டாம நானு…
கைது பண்ணும் வேலை இல்லை…
அண்ணன் தம்பி சண்டைக்கு வீணா…
கேசு போட தேவை இல்லை…

ஆண் : வீராதி வீரன் எல்லாம்…
எப்போதுமே வீராப்பா திரிவதில்லை…

ஆண் : ஹே சொல்லிதரவா…
ஹே அள்ளி விடவா…
ஹே சொல்லிதரவா வா வா வா…
ஹே அள்ளி விடவா… ஆஅ ஆஅ…

BGM

ஆண் : ஹே… அம்மாவின் கையில் சோறு…
அதில் உள்ள ருசியே வேறு…
தினம் தோறும தின்னு பாரு…
உன்னோட ஆயுள் நூறு…

ஆண் : சொந்த பந்தங்கள் கூட இருந்தா…
வந்த துன்பங்கள் தூர பறக்கும்…
தாமிரபரணியில முங்கி குளிச்சா…
தரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்…

ஆண் : ஊரோட இருக்கணும்டா…
என்ன போல பேரோட இருக்கணும்டா…

ஆண் : ஹேய் கத்துதரவா ஒத்துகிடவா…
கத்துதரவா வா வா ஒத்துகிடவா… ஆஅஆ…

ஆண் : நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…

BGM

குழு : ஹே சீறிவரும் காளை கூட ஒதுங்கும்…
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்…

குழு : தன்னானே தான்னானே தந்தானே…
தன்னானே தான்னானே தந்தானே…

குழு : நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்…
இவன் காக்கிசட்டை போட்டா சிங்கம்…

குழு : தன்னானே தான்னானே தந்தானே…
தன்னானே தான்னானே தந்தானே…

BGM

ஆண் : கருக்கு வேல் அய்யனாரு…
கலையாத்தான் நிக்குறாறு…
கலைவாணி யாரும் வந்தா…
கலவாங்க விடமாட்டாறு…

ஆண் : எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்…
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்…
எதிரி வந்தாலும் நாங்கள் மதிப்போம்…
எந்த நிலைமையிலும் மேல இருப்போம்…

ஆண் : குல தெய்வம் ஆறுமுகம்…
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்…
வேண்டிகிடவா வெற்றி தரவா…
வேண்டிகிடவா வெற்றி தரவா… ஹான் அஆன்…

ஆண் : நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…

ஆண் : பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…

BGM


Notes : Naane Indhiran Song Lyrics in Tamil. This Song from Singam (2010). Song Lyrics penned by Viveka. நானே இந்திரன் பாடல் வரிகள்.


வாலே வாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஷங்கர் மகாதேவன்தேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம் 2

Vaale Vaale Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…
ஹே யாயியே வாயா வாயா வாயா வாயா…

BGM

ஆண் : ஹே… காட்டுகுள்ள ஒளிஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கம்…

BGM

ஆண் : நான் பாத்துபுட்டா கடலும் கூட நீராவியா பொங்கும்…

BGM

ஆண் : ஹே… வேட்டைக்குதான் கிளம்பி வந்த வெறி பிடிச்ச சிங்கம்…
என் விரலு பட்டா உரலும் கூட நங்கூரமா முங்கும்…

ஆண் : ஆழ கடலோரம் விளையாடும் ஆளுடா…
ஆள பாத்தாலே இடை போடும் வேலைடா…
போர் அடிச்சா சண்டை போடும் ஊருக்காரன்டா…
இங்கு பொறந்ததால நானும் கொஞ்சம் கோவகாரன்டா…

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

BGM

ஆண் : ஹே வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

பெண் : ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…
ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…

BGM

ஆண் : ஏலே லே லே… ஏலே லே லே…

BGM

ஆண் : ஏலே லே லே ஏ லே லே…
ஏலே லே லே ஏ லே லே…
ஏலே லே லே லே லே லே லே எஹ் எஹ் எஹ்…

ஆண் : ஹே… சீரும் என் எண்ணத்தை எட்ட வச்சேன்…
இப்போ ஏதேதோ வண்ணத்தில் சட்ட தச்சேன்…

BGM

ஆண் : ஹேய்… தனியாக உக்காந்து புள்ளி வச்சு…
சில தப்பான ஆளுக்கு கன்னிவச்சேன்…

ஆண் : ஊருக்குள்ள பூந்ததும் தினம் தூறு வாரும் வேலைடா…
யாரு என்ன சொல்ல மாட்டேன் பின்னால நீ பாருடா…
கண்ணாமுச்சி ஆட்டத்துல கலந்திருக்கேன் நானுடா…
ஊருக்குள்ள பத்து பேரு பொருக்கி இருந்தா…
அந்த பத்து பேர நானும் இப்போ பொறுக்கி எடுப்பேன்…

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

BGM

ஆண் : ஹேய் வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

BGM

ஆண் : ஹே… சாதின்னு சாமின்னு சண்ட போட்ட…
நீ சாதிக்கும் ஆசைய காத்தில் விட்ட…

BGM

ஆண் : ஹே… பகல் நேரம் குடிக்க நீ கத்துகிட்ட…
உன் பொஞ்சாதி புள்ளைய தெருவில் விட்ட…

ஆண் : ஹேய்… செய்யும் வேலை தெய்வம்முனு…
என்ன இப்போ வேணும்டா…
பொய்யா நிக்கும் சாதியேல்லாம்…
தூக்கி தூர வீசுடா…

ஆண் : ஒன்னுமில்லா வாழ்கை இது…
ஒன்னா சேர்ந்து வாழுடா…
முத்துநகர் ஓரத்துல துரைமுகம்டா…
நம்ம தத்தெடுத்து காக்குறது ஆறுமுகம்டா…

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

BGM

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…

பெண் : ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…
ஹே யாயியே யோ யோ யோ யோ யோ யோ…


Notes : Vaale Vaale Song Lyrics in Tamil. This Song from Singam 2 (2013). Song Lyrics penned by Viveka. வாலே வாலே பாடல் வரிகள்.


என்ன இதுவோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Enna Ithuvo Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…

ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம்…
தோற்று போனேன் ஏதோ சுகம்…
ஏ… தென்றல் பெண்ணே இது காதல்தானடி…
உன் கண்களோடு இனி மோதல்தானடி…

ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…

BGM

ஆண் : காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே…
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது…

ஆண் : பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது…
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது…

ஆண் : ஓஹோ… காதலி என் தலையணை…
நீ என நினைத்துக் கொள்வேன்…
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம்…
மார்புடன் அணைத்துக் கொள்வேன்…

ஆண் : கோடைக் கால பூங்காற்றாய்…
எந்தன் வாழ்வில் வீசுவாய்…

ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…

BGM

ஆண் : புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்…
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்…

ஆண் : கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்…
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்…

ஆண் : ஓஹோ… காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்…
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்…

ஆண் : உன்னை பார்க்கும் நாள் எல்லாம்…
சுவாசக் காற்று தேவையா…

ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…

ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம்…
தோற்று போனேன் ஏதோ சுகம்…
ஏ… தென்றல் பெண்ணே இது காதல்தானடி…
உன் கண்களோடு இனி மோதல்தானடி…

BGM


Notes : Enna Ithuvo Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Viveka. என்ன இதுவோ பாடல் வரிகள்.


அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஆலப் ராஜு & அனிதாஎப்.எஸ்.ஃபைசல்சில்லுன்னு ஒரு சந்திப்பு

Adi Aathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி…
ஓடி வர சொல்லும் உன் பார்வை…

BGM

ஆண் : துரு துரு துருவென பாத்தாலே…
தூண்டில மனசுக்குள் போட்டாலே…
இதயத்தில் சுவர்களில் அழகாக…
அவளது ஓவியம் வரைந்தாலே…

BGM

ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

பெண் : ஒரு பார்வை நெய்யூத்தி…
உயிர் மேல விளக்கேத்தி…
போரானே எனமாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

ஆண் : பாதம் நடந்து வந்த பாதை முழுவதிலும்…
வாசம் அடிப்பதென்ன வானவில்லே…

பெண் : ஆசைகள் தான் கூத்தாடுது…
நெஞ்சமெல்லாம் பூத்தாடுது…

ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

BGM

ஆண் : கதவிடுக்குள விரலாக அவள் விழியால…
உயிர் நசுங்கியதே…

பெண் : பகல் இரவென தெரியாமல்…
இது புரியாமல் தினம் நகர்கிறதே…

ஆண் : நொடி முள்ளைப் போல் இமை துடிக்கிறதே…
நொடிக்கொரு முறை உன்னை கேட்கிறதே…

பெண் : படித்துறை பாசியில் நடப்பது போல்…
கால்களும் காற்றினில் வழுக்கிடுதே…

ஆண் : ஓ… ஏழேழு ஜென்மங்கள் பேராசை வேண்டாமே…
உயிர் தேடும் பெண்ணின் மடியில்…
ஒரு நொடி வாழ்ந்தால் அது போதும்…

பெண் : சொல்லாமலே நெஞ்சாடுதே…
உன் மோகனம் கண் தேடுதே…

ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

BGM

ஆண் : ஓ… இவ மனசுல எனக்காக உள்ள இடம் பார்க்க…
மனம் அலைபாயும்…

பெண் : தினம் பலமுறை குளிச்சாலும்…
உடல் நெருப்பாக இங்கு அனல் காயும்…

ஆண் : ஒரு விதை விழுந்து வனமாகும்…
அதிசயம் நேரில் பார்த்தேனே…

பெண் : ஒரு துளி விழுந்து கடல் ஆகும்…
உற்சவம் நானும் கண்டேனே…

ஆண் : ஏ… வரவேற்பு வளையம் போல்…
புருவங்கள் அழைக்கிறதே…
வரவேற்று எந்தன் நெஞ்சை…
வதைகள் தினமும் செய்கிறதே…

பெண் : கண்ணால் ஒரு காய்ச்சல் வரும்…
முச்சந்தியில் மோட்சம் வரும்…

ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

பெண் : ஒரு பார்வை நெய்யூத்தி…
உயிர் மேல விளக்கேத்தி…
போரானே எனமாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

BGM


Notes : Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Sandhippu (2013). Song Lyrics penned by Viveka. அடியாத்தி பாடல் வரிகள்.