Tag Archives: டி. இமான்

என்னடி முனியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.கே.எஸ்.நடராஜன்கார்த்திக் & பிளேஸ்டி.இமான்வாத்தியார்

Yennadi Muniyamma Song Lyrics in Tamil


ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

ஆண் : முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

ஆண் : கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்டபுள்ள…
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா…
இனி நான்தான்டி உன் புருசன் பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…

BGM

ஆண் : குத்தால அருவியில குளிச்சாலும் அடங்காத…
குத்தால அருவியில குளிச்சாலும் அடங்காத…
அத்தானின ஒடம்பு சுடு கண்ணம்மா…
நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

ஆண் : ஹாய்… முனியம்மா… கண்ணு…

ஆண் : என்னடி முனியம்மா… உன் கண்ணுல மையி…
என்னடி முனியம்மா… உன் கண்ணுல மையி…

ஆண் : கண்டாங்கி பொடவ கட்டி…
கை நிறைய கொசுவம் வச்சு…
கண்டாங்கி பொடவ கட்டி…
கை நிறைய கொசுவம் வச்சு…
இடுப்புல சொருகிறியே கண்ணம்மா…
அது கொசுவம அல்ல என் மனசு பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

ஆண் : மழையில நனையும் போது…
மாந்தோப்பில் ஒதுங்கும் போது…
மழையில நனையும் போது…
மாந்தோப்பில் ஒதுங்கும் போது…
மெல்ல அணைக்கும் போது கண்ணம்மா…
ஒம் மேனி நடுங்கலாமா பொன்னம்மா…

ஆண் : ஒத்த ரூபா தாரேன் ஒனப்ப தட்டும் தாரேன்…
ஒத்துகிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

பெண் : ஒத்த ரூபா வேணாம் ஒரு ஒனப்ப தட்டும் வேணாம்…
ஒத்து கிடமாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமோய்…
ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

ஆண் : கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள…
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா…
இனி நான்தான்டி ஒம் புருசன் பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…


Notes : Yennadi Muniyamma Song Lyrics in Tamil. This Song from Vathiyar (2006). Song Lyrics penned by T.K.S. Natarajan. என்னடி முனியம்மா பாடல் வரிகள்.


ஜிங்கு ஜிக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசோலார் சாய் & கல்பனாடி. இமான்மைனா

Jingu Chikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்கே நீயும் கிளம்பிப்போற சொல்லு வேகமா…
நானும் துணைக்கி வாறேன்…
பேசிக்கிட்டே கண்ணே போவோமா…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க…
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம் எட்டி நகருங்க…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : நாடு ரொம்ப கெட்டுப்போச்சி…
நல்லதெல்லாம் செத்துப்போச்சி…
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா…
நீயும் கூடாதென்னு சொல்லாதடி குட்டி கோகிலா… ஹேய்…

BGM

ஆண் : ராயங்கூரு மூனு மயிலு…
நாங்குனேரி நூறு மயிலு…
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி…
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் விலகடி…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : சீராலூரு அஞ்சு மயிலு…
சிதம்பரமோ அம்பது மயிலு…
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன…
அந்த வெட்கம் கெட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : செங்கிப்பட்டி ஒம்பது மயிலு…
சிங்கப்பூரு எத்தன மயிலு…
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி…
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி…

BGM

ஆண் : பூதலூரு ஏழு மயிலு…
பூண்டிக்கோயிலு நாலு மயிலு…
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா…
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா…

BGM

பெண் : கும்பகோணம் ஆறு மயிலு…
குளித்தலையோ நாலு மயிலு…
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல…
உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : மாயவரம் எட்டு மயிலு…
மன்னார்குடி பத்து மயிலு…
இறைக்காத கேணியில நீரு ஏதடி…
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி…
அடியே ஹேய்…

BGM

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

BGM


Notes : Jingu Chikka Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. ஜிங்கு ஜிக்கா பாடல் வரிகள்.


ரயில் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்நெஞ்சில் துணிவிருந்தால்

Rail Aaraaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
பெண் : ஓஹோ ஓஓ…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

BGM

ஆண் : வளையல் கொலுசு சினுங்கிடுதே…
அதிலே இதயம் பிதுங்கிடுதே…
எழிலான தேவதை அறியாயோ நீ அதை…

பெண் : ஓ… கனவில் இமைகள் கசங்கிடுதே…
அதிலே உறக்கம் நசுங்கிடுதே…
அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை…

ஆண் : எங்கே என்று சில நாளாக நான் என்னை…
காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே…

பெண் : உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை…
ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே…

ஆண் : எந்த இடம் உன்னில் அழகு…
சொல்லிட நீயும் இன்னும் பழகு…
பொங்கி வழிகிறதே ஆசை பாகு…

பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : இசை பாடாதோ உன் காதல் சொன்னால்…

BGM

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்… இரவும் பகலும் குறும்புகளே…
என்னை நீ தொடரும் நொடிகளிலே…
இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே…

ஆண் : ஓ… மழையும் வெயிலும் உலகினிலே…
இணைந்தே வரும் உன் மொழிகளிலே…
கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே…

பெண் : அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது…
ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து…

ஆண் : பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது…
கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து…

குழு : நித்தமுமே பித்து பிடித்து…
எங்கும் என்னை குத்தி எடுத்து…
பெண் : சுத்தி அடிக்கிறதே காதல் காத்து…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன்…
பெண் : பெயரை சொன்னால்…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…

பெண் : அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஹ்ம்ம்… ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…


Notes : Rail Aaraaro Song Lyrics in Tamil. This Song from Nenjil Thunivirunthal (2017). Song Lyrics penned by Yugabharathi. ரயில் ஆராரோ பாடல் வரிகள்.


நீயும் நானும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்பென்னி டயல் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்மைனா

Neeyum Naanum Song Lyrics in Tamil


ஆண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் புள்ள…
வீசும் காத்தும் கூவும் குயிலும்…
நினைச்சது கிடைக்கும் புள்ள…

பெண் : நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்…
கிடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்…

ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல…
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ள…
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல…

பெண் : நீயும் நானும்…
ஆண் : வானும் மண்ணும்…
பெண் : நினைச்சது நடக்கும் அய்யா…

ஆண் : வீசும் காத்தும்…
பெண் : கூவும் குயிலும்…
ஆண் : நினைச்சது கிடைக்கும் புள்ள…

BGM

ஆண் : நாம நினைச்சது நடந்துச்சு நல்லபடி…
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ…

பெண் : நாம கேட்டதும் கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான்…
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்…

ஆண் : ஹே… ஆச கொஞ்சம் வேணும்…
அது ஆயுள் நாளக்கூட்டும்…
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல…
அத நினைச்சாலே போதும் புள்ள…

பெண் : ஓஓ… நீயும் நானும்…
ஆண் : வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் புள்ள…
பெண் : ஓஓ… நீயும் நானும்…

BGM

ஆண் : தெருக்கோடியில் கிடந்த வாழ்க்கையுந்தான்…
இப்போ கோடியில் புரளுதடா…

பெண் : இந்த பூமியைக்கூட கையில் சுத்தும்…
அந்த ரகசியம் தெரிஞ்சுதடா…

ஆண் : ஹே ஹே ஹேய்… காதல் தானே மாற்றம்…
நம்மை உயரத் தூக்கி மாட்டும்…
அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும்…
பூவு ஒன்னா கொண்டாடி போகும் புள்ள…

பெண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடந்திருச்சு…

ஆண் : வீசும் காத்தும் கூவும் குயிலும்…
நினைச்சது கிடைச்சிருச்சு…

ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல…
ஏழாயிரம் கதவுகள் தொறக்குமே தடையும் இல்ல…

பெண் : ஓ… பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல…

பெண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் அய்யா…


Notes : Neeyum Naanum Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Eknaath. நீயும் நானும் பாடல் வரிகள்.


போம் போம் போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் பிரகாஷ்டி. இமான்தேசிங்கு ராஜா

Pom Pom Pom Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

BGM

ஆண் : குமரி புள்ளனு நான் நெனச்சேன்…
நீ கொலைய அறுப்பதென்னாடி…
ஆவார பிஞ்சுனு நான் நெனச்சேன்…
நீ அலைய விடுவதென்னாடி…

ஆண் : மாமன் பொண்ண நான் நெனச்சேன்…
மறைகிறியே என்னாடி…
நீ பாலுன்னுதான் நான் நெனச்சேன்…
திரியிறியே என்னாடி…

ஆண் : காத்து கருப்புன்னு என்ன நெனச்சு…
நீ ஊரையும் கூட்டுற என்னாடி…
ஊத்து சொரக்குற வேளையிலே…
நீ உம்முனு நிக்கிற என்னாடி…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

BGM

ஆண் : சமைக்க சொல்லுற ஆளு இல்லை…
நீ சமயம் பாக்குற என்னாடி…
தொவைக்க சொல்லுற ஆளு இல்லை…
நீ துருவி கேக்குற என்னாடி…

ஆண் : வேலை செய்ய நான் இருக்கேன்…
சொல்லு இன்னும் என்னாடி…
கோவில் கோலம் போல உன்ன…
சுத்தி வாறேன் என்னாடி…

ஆண் : ஆளான நீதானே என்னோட தேவதை…
அப்பறம் வேற என்னாடி…
ஆறேழு புள்ள நீ பெத்து குடுத்தா…
அது மட்டும் போதும் என்னாடி…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம்…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…


Notes : Pom Pom Pom Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. போம் போம் போம் பாடல் வரிகள்.


நெலா வட்டம் நெத்தியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிடி. இமான்தேசிங்கு ராஜா

Nelaavattam Nethiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல…
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல…

BGM

பெண் : கெடா வெட்டி பொங்கையிலே…
கேப்பக் கழி கிண்டையில…
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

ஆண் : நெலா வட்டம்… நெஞ்சுக் குழி…

BGM

பெண் : கொல்லைய கூட்ட பழகுனேன்…
கூட்டத்த கூட்ட பழகுனேன்…
உங்கள கூட்ட பழகலையே முன்னாடி…
நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ பின்னாடி…

ஆண் : வெத்தல மடிக்க பழகுனேன்…
வேட்டிய மடிக்க பழகுனேன்…
மறந்திட பழகலையே முன்னாடி…
நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி…
நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி…

பெண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

ஆண் : நெலா வட்டம்… நெஞ்சுக் குழி…

BGM

பெண் : வெங்காயம் நறுக்க பழகுனேன்…
வெள்ளரி நறுக்க பழகுனேன்…
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி…
நீங்க ஒடம்ப நறுக்க வருவதென்ன அப்பாடி…

ஆண் : கட்டில் வாங்க பழகுனேன்…
மெத்தைய வாங்க பழகுனேன்…
உறங்கிட பழகலையே முன்னாடி…
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி…
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி…

BGM

ஆண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல…
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல…

பெண் : கெடா வெட்டி பொங்கையிலே…
கேப்பக் கழி கிண்டையில…
ஒரே ஒரு முத்தம் தந்த போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

BGM


Notes : Nelaavattam Nethiyile Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. நெலா வட்டம் நெத்தியிலே பாடல் வரிகள்.


கைய புடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர் & சாதனா சர்கம்டி. இமான்மைனா

Kaiya Pudi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கைய புடி கண்ண பாரு…
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ…
கொஞ்சம் சிரி எட்டு வையி…
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ…

ஆண் : மெதுவா பாடு எதையாவது…
பனிப்போல் நீங்கும் சுமையானது…
இனிமேல… ஏ…

ஆண் : மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம்…
விலகாத அன்புடன் சேந்திருக்கனும் நீயும் நானும்…

BGM

பெண் : கைய புடி கண்ண பாரு…
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ…
கொஞ்சம் சிரி எட்டு வையி…
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ…

பெண் : மெதுவா பாடு எதையாவது…
பனிப்போல் நீங்கும் சுமையானது…
இனிமேல…

ஆண் : ஓ… உன்னை அன்றி வேறு சுகம் எனக்கில்லையே…
உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே…

பெண் : உன்ன நினைக்கையில் பசி எடுக்கல…
நடு நிசியிலும் விழி உறங்கல…

ஆண் : விடியற வரை எதும் புடிக்கல…
விடுகதை இது விடை கிடைக்கல…
ஏனோ…

பெண் : அடை மழையிலும் குளிர் எடுக்கல…
சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல…

ஆண் : உன மறந்திடும் வழி தெரியல…
எதுவரை இது வரும் புரியல…
ஏனோ…

ஆண் : கடலை சேரும் நதியானது…
உறவை சேரும் உயிரானது…

பெண் : புவிமேல…

BGM

ஆண் & பெண் : சுற்றும் உலகினில் என்ன அதிசயம்…
உன்னவிட ஏதும் இல்ல ரகசியம்…
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்…
உந்தன் நினைவுகள் வந்து உரசுது…
ஏனோ…

பெண் : எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு…
ஆண் : அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு…

BGM

ஆண் : கைய புடி…
பெண் : ம்ம்ம்… கைய புடி…


Notes : Kaiya Pudi Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. கைய புடி பாடல் வரிகள்.


செங்கதிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்டி. இமான்கடைக்குட்டி சிங்கம்

Sengathire Song Lyrics in Tamil


BGM

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

ஆண் : உயிர் வேதனை தரும் வார்த்தையை…
உறவே நீ பேசுவதோ…
குயில் வீட்டையே குடை சாய்த்திட…
புயல் காற்று வீசுவதோ…

ஆண் : விதியின் ஆட்டம் ஓயாதே…
எதுவும் விளையாட்டே வாடாதே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

BGM

ஆண் : அன்னை மடி மீது தூங்கையிலே…
தொல்லைகளும் ஏதடா… ஆ…
தந்தை நம்மை தாங்கும் வேளையிலே…
கைகளிலே வானடா…

ஆண் : தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே…
அழுக்கில்லாமலே இருந்தோமடா…
நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல்…
பல துண்டாயின்று உடைந்தோமடா…

ஆண் : வயதாகும் போது நாமே…
வழி மாறி போகிறோமே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…

BGM

ஆண் : மொட்டு விடும் பூவை காட்டுவது…
எப்பொழுதும் வாசமே…
உள்ளவரை வாழ தேவை எது…
உண்மையிலே பாசமே…

ஆண் : எதை சொன்னாலுமே தவறாகவே…
பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா…
உறவில்லாமலே ஒரு ஜீவனும்…
உயிர் வாழாதென உணர்வோமடா…

ஆண் : வயலோடு வாழ நாமே…
வரப்பாக மாறுவோமே…

ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…


Notes : Sengathire Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Yugabharathi. செங்கதிரே பாடல் வரிகள்.


மைனா மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷான்டி. இமான்மைனா

Mynaa Mynaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத…
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காத…

ஆண் : என்ன மறந்த தள்ளி இருந்திடத் துணிஞ்சது…
சரியா சரியா…
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது…
முறையா முறையா…
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா…

ஆண் : மைனா… மைனா… ஏலே…

BGM

ஆண் : சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல…
சித்திரைக்கு உச்சி வெயில் போல…
நீயோ எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக…

ஆண் : சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச…
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச…
அடியே நீ மணலத் திரிச்ச கயிறா…
கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா…

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…

BGM

ஆண் : கட்டவண்டி செல்லும் வழி தேட…
உண்டிவில்லு ஜல்லிக்கல்ல தேட…
நானோ உன்னத் தேடி அலைஞ்சேனே மனம் வாடி…

ஆண் : பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்…
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்…
துணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர…
கனவா நீ கலைஞ்சா நினைப்பேன் தீர…

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத…
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காத…

ஆண் : என்ன மறந்த தள்ளி இருந்திடத் துணிஞ்சது…
சரியா சரியா…
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது…
முறையா முறையா…
அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ பொறந்தியா…

ஆண் : மைனா… மைனா…


Notes : Mynaa Mynaa Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. மைனா மைனா பாடல் வரிகள்.


என்னம்மா கண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & ரஞ்சித்டி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Ennamma Kannu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க…
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க…

ஆண் : நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா…
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

BGM

ஆண் : கொள்ளைப்பணம் என்னிடத்தில் கொட்டி கெடக்கு…
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு…

ஆண் : வாரி தரும் வள்ளலுக்கு சிஸ்டர் இருக்கு…
உங்க சிஸ்டர்க்கு பிள்ளை தரும் யோகம் எனக்கு…

ஆண் : செண்டிமெண்ட காட்டி ஹோ ஹோ ஹோ…
போடாதப்பா போட்டி ஹோ ஹோ ஹோ…

ஆண் : வெற்றிக்கொடி நாட்டி ஹான் ஹான் ஹான்…
நாளை தாரேன் பேட்டி ஹோ ஹோ ஹோ…

ஆண் : என்னை வெல்ல முடியாதே ஹேய் படியாதே…
ஆண் : யானை காதில் உள்ள போயி வெல்லும் எறும்பு ஹோய்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…

BGM

ஆண் : வெள்ளி பணம் சத்தம் போட்டால் சொர்கம் திறக்கும்…
வெட்டி பையன் உன்ன கண்டா என்ன திறக்கும்…

ஆண் : உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்கம் திறக்கும்…
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்கம் படைக்கும்…

ஆண் : கோணல் உள்ள புத்தி ஹோ ஹோ ஹோ…
தன்னை காக்கும் கத்தி ஹோ ஹோ ஹோ…

ஆண் : உன்னை வெல்லும் யுத்தி ஹா ஹா ஹா ஹான்…
காணும் எந்தன் சக்தி ஹோ ஹோ ஹோ…

ஆண் : கள்ள புத்தி செல்லாதே ஏ வெல்லாதே…

ஆண் : உன்னை வென்று பெண்ணை வென்று…
மண்ணை வெல்லுவேன் ஓய்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…

ஆண் : சௌக்கியம்தான் கண்ணா…
சௌக்கியம்தான் கண்ணா…
என்னம்மா கண்ணு சௌக்கியமா…

ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க…
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க…

ஆண் : நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா…
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா…

ஆண் : என்னம்மா கண்ணு…
ஆண் : சொல்லம்மா கண்ணு…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…


Notes : Ennamma Kannu Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Vairamuthu. என்னம்மா கண்ணு பாடல் வரிகள்.