Tag Archives: டி. இமான்

danga-danga-song-lyrics

டங்கா டங்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிசெந்தில் கணேஷ் & ராஜலட்சுமிடி. இமான்விஸ்வாசம்

Danga Danga Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்த நொடி…
உன்னக் கண்டு…
நெஞ்சில் சூரக் காத்து…
சுத்தி சுத்தி வீசுதடி…
கண்ணக் காட்டித் தேத்து…

குழு (ஆண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

பெண் : உச்சம் தல…
சுத்துதையா…
உன்ன வந்துப் பாத்து…
உத்துப் பாத்து…
உத்துப் பாத்து…
குளிக்க வச்ச நேத்து…

குழு (பெண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

ஆண் : கொய்யாப் பழம்…
ஹேய்… கொய்யாப் பழம்…
கொய்யாப் பழம்…
நீதான்னு…
கொத்தி திங்கப் பாத்தேன்…
குண்டு மாங்கா…
வேணான்னு…
உன்னத் தாண்டிக் கேட்டேன்…

குழு (ஆண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

பெண் : தண்ணிச் செம்பு…
நீதான்னு…
காகம் போல வந்தேன்…
தொழுவக் கம்பு நீயான…
கொக்கிப் போட்டு நின்னேன்…

குழு (பெண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

ஆண் : ஆலமரம் நீதான்னு…
புள்ளையாரா வந்தேன்…
சூரிக்கத்தி கண்ணக் காட்ட…
காயம் பட்டு நின்னேன்…

குழு (பெண்கள்) : அம்மிக் கல்லு…
நீதான்னு…
தேங்காச்சில்லா வந்தேன்…
ஆட்டுக்கல்லு நீயாக…
மாவு அரைச்சி தந்தேன்…

குழு (பெண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

ஆண் : கல்லாப் பெட்டி…
ஹேய்… கல்லாப் பெட்டி…
கல்லாப் பெட்டி நீதான்னு…
காசுப் போட வந்தேன்…
தங்கப் பெட்டி…
உன்னக் கண்டு…
மலைச்சு போய் நின்னேன்…

குழு (ஆண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

பெண் : ஹேய்… கெட்டிமேளம்…
கொட்டிடத் தான்…
காத்துருக்கேன் மாமா…
மஞ்சத்தாலி கொண்டு வந்து…
கட்டிடுங்க ஆமா…

குழு (பெண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

குழு (பெண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

குழு (பெண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…

குழு (பெண்கள்) : டங்கா…
டங்கா…
டங்கா டங்கா…
டங்கா டங்கா டானே…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா…
டிகிரு டங்கா டானே…


Notes :  Danga Danga Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Arunbharathi. டங்கா டங்கா பாடல் வரிகள்.


வேட்டிக்கட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன்டி. இமான்விஸ்வாசம்

Vetti kattu Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : தூக்குத் துரனா…
அடாவடி…
தூக்குத் துரனா…
அலப்பற…
தூக்குத் துரனா…
தடாலடி…
தூக்குத் துரனா…
கட்டு கடங்காத…
கிராமத்து காட்டு அடி…

BGM

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

BGM

ஆண் : அடாவடி…
தூக்குத் துர…
அலப்பறையானத் துர…
தடாலடி…
சோக்குத் துர…
கொணத்துல ஏது கொற…

ஆண் : சண்டைக்கும்…
பந்திக்கும்…
முந்துவோம்…
சாமிக்கு மட்டும்தான்…
அஞ்சுவோம்…
மண்ணுக்கு ஒண்ணுன்னா…
துள்ளுவோம்…
அன்பையும் திட்டித்தான்…
சொல்லுவோம்…

ஆண் : துர… எழுந்து வந்தா…
பறையடி…
எகிறி வந்தா…
அடிதடி… அடிதடி…
அடிதடி… அடிதடி…

ஆண் : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

ஆண் : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…
ஹேய்…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

ஆண் : ஹேய்…
அடாவடி… தூக்குத் துர…
அலப்பறையானத் துர…
தடாலடி…
சோக்குத் துர…
கொணத்துல ஏது கொற…

BGM

குழு (ஆண்கள்) : ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : அடுத்தவன் முன்னால…
எதுக்குமே கைக்கட்டி…
அடங்குறக் கூட்டமில்ல…
படக்குனு முன்னேற…
நெனைக்குற ஆளாட்டம்…
பதுங்கியும் பார்த்ததில்ல…

ஆண் : கொடுவாள…
நாங்க தூக்கி வந்து…
பக இல்லன்னு…
சொல்லி நிப்போம்…
கொட சாஞ்சிப்போக…
எண்ணாமலே…
வதம் செஞ்சேதான்…
கொக்கரிப்போம்…

ஆண் : வரும்…
ரோசத்த காட்டாம…

குழு (ஆண்கள்) : மறைச்சிக்கிட்டு…

ஆண் : வெளி…
வேசம்தான் போடாம…

குழு (ஆண்கள்) : வெளுத்துக்கட்டு…

ஆண் : பலம்…
என்ன… என்ன…
என்னக் காட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக் கட்டு…

ஆண் : போட்றா…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக் கட்டு…

ஆண் : அடாவடி…
தூக்குத் துர… அ… அ…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : அலப்பறையானத் துர…
தடாலடி…
சோக்குத் துர…
கொணத்துல ஏது கொற…

ஆண் : சண்டைக்கும்…
பந்திக்கும்…
முந்துவோம்…
சாமிக்கு மட்டும்தான்…
அஞ்சுவோம்…
மண்ணுக்கு ஒண்ணுன்னா…
துள்ளுவோம்…
அன்பையும் திட்டித்தான்…
சொல்லுவோம்…

ஆண் : துர…
எழுந்து வந்தா… பறையடி…
எகிறி வந்தா…
அடிதடி… அடிதடி…
அடிதடி… அடிதடி…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…


Notes :  Vetti kattu Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Yugabharathi. வேட்டிக்கட்டு பாடல் வரிகள்.


பாட்டு ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ஷங்கர் மகாதேவன்டி. இமான்ஜில்லா

Pattu Onnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜில்லா…

BGM

ஆண் : ஜில்லா…

BGM

ஆண் : பாட்டு ஒன்னு…
கட்டுக் கட்டுத் தோதா…
நீ காலு கையத்…
தட்டுத் தட்டு ஜோரா…

BGM

ஆண் : பாட்டு ஒன்னு…
கட்டுக் கட்டுத் தோதா…
நீ காலு கையத்…
தட்டுத் தட்டு ஜோரா… ஆ…

ஆண் : வேலியில்லாக்…
காத்தப் போல…
ஓடு எங்கும் ஓடு…
தாரதப்புத் தேவயில்ல…
போடு ஆட்டம் போடு…

ஆண் : சிவனும்…
சக்தியும் சோ்ந்தா…
மாஸ்சுடா…
எதிர்த்து நின்னா…
எவனும் தூசுடா…

BGM

ஆண் : பாட்டு ஒன்னு…
கட்டுக் கட்டுத் தோதா…
நீ காலு கையத்…
தட்டுத் தட்டு ஜோரா… ஆ…

BGM

ஆண் : ஆளு அம்பு…
சேனை எல்லாம்…
தேவயில்ல…
நீயும் நின்னா…
எதையும் வெல்வேன்…
இனிமேல் நானடா… ஆ…

ஆண் : மீசைவச்ச…
தாயப் போல…
பேசுகின்ற தெய்வம்…
நீயே…
எதிரே நிற்கும்…
இமயம் நீயடா… ஆ…

ஆண் : எனை நானே…
பார்த்துக்கொள்ள…
கிடைத்தாயே…
நீயும் இங்கே…
அதனாலே தானோ…
உன்மேல் தனி பாசம்…

ஆண் : உனக்குள்ளே…
என்னை நீயும்…
அடைகாக்கும்…
அன்பைப் பார்த்து…
வருங்கால நட்பும் கூட…
நம்மை பேசும்…

ஆண் : சிவனும்…
சக்தியும் சேர்ந்தா…
மாஸ்சுடா…
எதிர்த்து நின்னா…
எவனும் தூசுடா…
ஹே… ஹே… ஹே…

BGM

ஆண் : வீர தீர…
சூரா்க்கெல்லாம்…
வோ்த்துப் போகும்…
உன்னைக் கண்டால்…
உன்னைப்போல்…
ஒருவன் இல்லை…
மண்ணிலே… ஏ… ஏ…

ஆண் : நாடு…
வீடு காடு எல்லாம்…
நான் கடந்து…
போனால் கூட…
தொடரும் உந்தன்…
நினைவோ…
நெஞ்சிலே… ஏ…

ஆண் : உயிர்…
என்று உன்னை நானே…
ஒரு நாளும்…
சொல்ல மாட்டேன்…
உயிர் என்றால்…
என்றோ ஓா் நாள்…
பிரிவாயே…

ஆண் : ஒருபோதும்…
உன்னை நானும்…
விடமாட்டேன்…
தோற்றுப் போக…
ஜெய்போமே…
நாம இந்த…
புவி மேலே…

ஆண் : சிவனும்…
சக்தியும் சோ்ந்தா…
மாஸ்சுடா…
எதிர்த்து நின்னா…
எவனும் தூசுடா…

ஆண் : ஓ… ஓ…
பாட்டு ஒன்னு…
கட்டுக் கட்டுத் தோதா…
நீ காலு கையத்…
தட்டுத் தட்டு ஜோ… ஜோரா…

ஆண் : வேலியில்லா…
காத்தப் போல…
ஓடு எங்கும் ஓடு…
தாரதப்பு தேவயில்ல…
போடு ஆட்டம் போடு…

குழு (ஆண்கள்) : சிவனும்…
சக்தியும் சோ்ந்தா…
மாஸ்சுடா…
ஹே… எதிர்த்து நின்னா…
எவனும் தூசுடா…

BGM


Notes :  Pattu Onnu Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Yugabharathi. பாட்டு ஒன்னு பாடல் வரிகள்.


மிருதா மிருதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் யேசுதாஸ் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்மிருதன்

Mirutha Mirutha Song Lyrics in Tamil


BGM

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…
இவள் நெஞ்சினில்…
மெதுவாய் நுழைவாயா…
இவள் கண்களின்…
முன்னே சிதைவாயா…
மிருதா.. ஆ…

குழு (ஆண்கள்) : நான்
மனிதன் அல்ல…
கொல்லும் மிருகம் அல்ல…
இரண்டுக்கும் நடுவில்…
ஏதோ ஒன்று…
நான் நிஜமும் அல்ல…
நீ கனவும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
ஆனோம் இன்று…

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…

BGM

குழு (ஆண்கள்) : நான்
அழுகை அல்ல…
நீ சிரிப்பும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
கதறல் இது…
நான் சிலையும் அல்ல…
நீ உளியும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
சிதறல் இது…

ஆண் : நான் முடிவும் அல்ல…
நீ தொடக்கம் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
பயணம் இது…

குழு (ஆண்கள்) : நான்
இருளும் அல்ல…
நீ ஒளியும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
விடியல் இது…

பெண் : தொலைவில் அன்று…
பார்த்த கனமா…
அருகில் இன்று
நேரும் ரணமா…
கொல்லாமல் நெஞ்சைக்
கொல்வதென்ன கூறாய்…
வாய்விட்டு அதைக்
கூறாயோ… ஓ…
சொல்லாமல் என்னைவிட்டு…
நீயும் போனால்…
என்னாவேன் என்று பாராயோ…

ஆண் : சில மேகங்கள்…
பொழியாமலே கடந்தேவிடும்…
உன் வானிலே…
எந்தன் நெஞ்சமும்…
ஒரு மேகமே…
அதை சிந்தும் முன்னே…
வானும் தீா்ந்ததே…

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…
இவள் நெஞ்சினில்…
மெதுவாய் நுழைவாயா…
இவள் கண்களின்…
முன்னே சிதைவாயா..
மிருதா… ஆ…

குழு (ஆண்கள்) : நான்
மனிதன் அல்ல…
கொல்லும் மிருகம் அல்ல…
இரண்டுக்கும் நடுவில்…
ஏதோ ஒன்று…
நான் நிஜமும் அல்ல…
நீ கனவும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்
ஆனோம் இன்று…

BGM


Notes : Mirutha Mirutha Song Lyrics in Tamil. This Song from Miruthan (2016). Song Lyrics penned by Madhan Karky. மிருதா மிருதா பாடல் வரிகள்.


தமிழன் என்று சொல்லடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர், டி. இமான் & லாவண்யா சுந்தரராமன்டி. இமான்பூமி

Tamizhan Endru Sollada Song Lyrics in Tamil


பெண் : ஆ… ஆ… ஆ….
ஆ… ஆ… ஆ… னா…
ஆ… ஆ… ஆ…
ஆ… னா…
ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…..

BGM

ஆண் : ஹேய்…

BGM

ஆண் : பூமி எங்கும் சுற்றி வந்தேன்…
விண்ணைத் தொட்டும்…
வந்தேனே…
இந்த மண்ணில் ஏதோ ஒன்று…

ஆண் : வேற்று மொழி…
சொற்கள் எல்லாம்…
கேட்டுக் கொண்டே வந்தேனே…
என் தமிழில்…
ஏதோ ஒன்று…

ஆண் : பிரிந்திடும் வரை…
இதன் பெருமைகள் எதுவும்…
அறிந்திடவில்லை…
நெஞ்சம்…

ஆண் : மறுபடி பாதத்தினை…
நான் பதிக்கும் பொழுது…
சிலிர்க்குது தேகம் கொஞ்சம்…

ஆண் : நரம்புகள் அனைத்திலும்…
அறம் எனும் உரம்தான்…
உலகத்தின் முதல் நிறம்…
தமிழ் நிறம்தான்…

ஆண் : ஏழு கோடி முகம் ஆனால்…
ஒரே ஒரு பெயர்தான்…
அது வெறும் பெயர் இல்லை…
எங்கள் உயிர்தான்…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை வெல்லடா… ஆ…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

ஆண் : பீசா பர்கர் உண்டு வந்தேன்…
பாஸ்தா தின்றும் வந்தேனே…
இட்டிலியில் ஏதோ ஒன்று…

ஆண் : ஏதோ ஒன்று…

ஆண் : ராக் அண்ட் ரோல்…
கேட்டு வந்தேன்…
ஜாஸ்சில் மூழ்கி வந்தேனே…
நம் பறையில்…
ஏதோ ஒன்று…

ஆண் : ஏதோ ஒன்று…

ஆண் : உறவுகள்…
என்னும் சொல்லின்…
அர்த்தம் கண்டுபிடிக்க…
வேறு இடம்…
மண்ணில் இல்லை…

ஆண் : ஏ மொழி வெறும்…
ஒலி இல்லை…
வழி என்று உரைத்த…
வேறு இனம்…
எங்கும் இல்லை…

ஆண் : நரம்புகள் அனைத்திலும்…
அறம் எனும் உரம்தான்…
உலகத்தின் முதல் நிறம்…
தமிழ் நிறம்தான்…

ஆண் : ஏழு கோடி முகம் ஆனால்…
ஒரே ஒரு பெயர்தான்…
அது வெறும் பெயர் இல்லை…
எங்கள் உயிர்தான்…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

BGM

ஆண் : கோட்டு அதக் கலட்டி விட்டு…
பேன்ட்டு அதக் கொளுத்திப்புட்டு…
வேட்டியை மடிச்சுக்கட்டு…
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட…

ஆண் : சகதியில் கால விட்டு…
நாத்து நட்டு தாளம் இட்டு…
எட்டு கட்டப் பாட்டு கட்டு…
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட…

BGM

ஆண் : ஆயிரம் ஆண்டின் முன்னே…
சித்தர் சொன்னதெல்லாமே…
இன்றுதான் நாசா சொல்லும்…

ஆண் : நிலவை முத்தமிட்டு…
விண்கலத்தில் ஏறி தமிழோ…
விண்ணைத் தாண்டி வெல்லும்…

குழு (ஆண்கள்) : கிழவிகள்…
மொழி…
அனுபவ உளி…

ஆண் : அதில் உண்டு…
பூமிப் பந்தின்…
மொத்த அறிவு…

குழு (ஆண்கள்) : குமரிகள்…
விழி…
சிதறிடும் ஒளி…

ஆண் : அதில் உண்டு…
பூமிப் பந்தின்…
மொத்த அழகு…

ஆண் : ஏழு கோடி இதயத்தில்…
ஒரே துடிப்பு…
எங்கள் விழிகளில்…
எரிவது ஒரே நெருப்பு…

ஆண் : உலகினில் ஒளி தர…
அதைப் பரப்பு…
இந்த இனத்தினில்…
பிறப்பதே தனிச் சிறப்பு…

குழு (ஆண்கள்) : தமிழன்…
என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

BGM


Notes : Tamizhan Endru Sollada Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2020). Song Lyrics penned by Madhan Karky. தமிழன் என்று சொல்லடா பாடல் வரிகள்.


தூவானம் தூவத் தூவ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஷால் டட்லணி & சுனிதா சாரதிடி. இமான்ரோமியோ ஜூலியட்

Thoovaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே ஈரம் ஆக…
உயிர் கரைவதை…
நானேக் கண்டேன்…

ஆண் : கடவுள் வரங்கள்…
தரும் பல கதைக் கேட்டேன்…
அவரே வரமாய் வருவதை…
இங்குப் பார்த்தேன்…
வேறு என்ன வேண்டும் வாழ்வில்…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…

BGM

ஆண் : குயிலென மனம் கூவும்…
மயிலெனத் தரைத் தாவும்…
என்னோடு நீ நிற்கும் வேளையில்…
புழுதியும் பளிங்காகும்…
புழுக்களும் புனுகாகும்…
கால் வைத்து…
நீ செல்லும் சாலையில்…

ஆண் : யார் தீங்கு செய்தாலும்…
மன்னிக்கத் தோன்றும்…
நீ தந்த இம்மாற்றம்…
என் வெட்கம் தூண்டும்…
காதல்… வந்தால்…
கோபம்… எல்லாமே…
காற்றோடு காற்றாகப் போகின்றதே…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…

BGM

ஆண் : இரவுகள் துணை நாடும்…
கனவுகள் கடைப் போடும்…
நீ இல்லை என்றால் நான் காகிதம்…
விரல்களில் விரல் கோர்க்க…
உதட்டினை உவா்பாக்க…
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்…

ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை…
ரிங்காரம்தான் செய்து…
கொல்கின்ற ஆணை…
நீ தான் கைத் தூக்க…
வேண்டும் என் கண்ணே…
கை நீட்டு தாலாட்டு…
கண் மூடுவேன்…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே ஈரம் ஆக…
உயிர் கரைவதை நானேக் கண்டேன்…

ஆண் : கடவுள் வரங்கள்…
தரும் பல கதைக் கேட்டேன்…
அவரே வரமாய் வருவதை…
இங்குப் பார்த்தேன்…
வேறு என்ன வேண்டும் வாழ்வில்…

BGM


Notes : Thoovaanam Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Thamarai. தூவானம் தூவத் தூவ பாடல் வரிகள்.


கடைக் கண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & வருண் பரந்தாமன்டி. இமான்பூமி

Kadai Kannaaley Song Lyrics in Tamil


பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…
பார்த்த நொடி யுகமாய் நீள…
பதைப் பதைத்து…
கண் திறப்பேன்…
பின்னும் ஆற்றாமையால்…
அல்லலுற்று கவண் வீசினாள்…
கடைக் கண்ணாலே…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா… ஆ…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு…
உறங்காமலே… ஏ… ஏ…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா… ஆ…

BGM

பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…

BGM

பெண் : ஒளிந்தேன் மறைந்தேன்…
எதைப் பார்த்தும் நான்…
உனைச் சேர்ந்த பின்பு…
பயம் நீங்கினேன்…

பெண் : படர்ந்தேன் அலைந்தேன்…
கொடிப் போல நான்…
மணி மார்பில் சாய்ந்து…
மலர் சேர்க்கிறேன்…

பெண் : விழியை இமையை விரித்தேன்…
உனை என் இளமையின் அரண்மனை…
வரவேற்க்குதே…

பெண் : விரலை நகத்தை கடித்தே எழுதும்…
கவிதையை இதழ்களும்…
அரங்கேற்றுதே…

பெண் : இந்த நொடிப் போதும்…
தேனே சிந்தி உரைந்தேனே…
நானே உடலும் உயிரும்…
மெழுகாய் உருகும்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு உறங்காமலே…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே…
ரசித்தேனே…


Notes : Kadai Kannaaley Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2020). Song Lyrics penned by Thamarai. கடைக் கண்ணாலே பாடல் வரிகள்.


செந்தூரா செந்தூரா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைலுக்க்ஷிமி சிவனேஸ்வரலிங்கம் டி. இமான்போகன்

Senthoora Song Lyrics in Tamil


BGM

பெண் : நிதா நிதா நிதானமாக…
யோசித்தாலும்…
நில்லா நில்லா நில்லாமல்…
ஓடி யோசித்தாலும்…

பெண் : நீ தான் மனம் தேடும்…
மான்பாலன்…
பூவாய் எனையேந்தும் பூபாலன்…
என் மடியின் மணவாளன்…
என தோன்றுதே… ஏ…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…

பெண் : உன் தேரா ஆ.. ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…

பெண் : நடக்கையில்…
அணைத்தவாறு போக வேண்டும்…
விரல்களை பினைத்தவாறு…
பேச வேண்டும்…

பெண் : காலை எழும் போது…
நீ வேண்டும்…
தூக்கம் வரும் போது…
தோள் வேண்டும்…

பெண் : நீ பிரியா வரம் தந்தால்…
அதுவே போதும்… ம்ம்…. ம்ம்…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…

உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
செந்தூரா ஆ… ஆ…

BGM

பெண் : மழையின் இரவில்…
ஒரு குடையினில் நடப்போமா…
மரத்தின் அடியில்…
மணிக்கணக்கினில் கதைப்போமா…
பாடல் கேட்போமா…
பாடி பார்ப்போமா…
மூழ்கத்தான் வேண்டாமா… ஆ…

பெண் : யாரும் காணாத…
இன்பம் எல்லாமே…
கையில் வந்தே விழுமா…
நீயின்றி இனி என்னால்…
இருந்திட முடிந்திடுமா…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
செந்தூரா ஆ…

BGM

பெண் : அலைந்து நான் களைத்து
போகும் போது அள்ளி…
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி…
வீட்டில் நளபாகம் செய்வாயா…
பொய்யாக சில நேரம் வைவாயா…
நான் தொலைந்தால்…
உனை சேரும் வழி
சொல்வாயா… ஆ… ஆ…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
எய்தாயா ஆ.. ஆ..

பெண் : கண்கள் சொக்க…
செய்தாயா ஆ… ஆ…
கையில் சாய…
சொல்வாயா ஆ… ஆ…
ஏதோ ஆச்சு… வெப்பம் மூச்சில்…
வெட்கங்கள் போயே போச்சு…


Notes : Senthoora Song Lyrics in Tamil. This Song from Bogan (2017). Song Lyrics penned by Thamarai. செந்தூரா செந்தூரா பாடல் வரிகள்


வானே வானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்விஸ்வாசம்

Vaaney Vaaney Song Lyrics in Tamil


குழு : மாங்கல்யம் தந்துனானே…
மம ஜீவன ஹேத்துனா…
கண்டே பத்னாமி சுபகே தவம்…
ஜீவா சரதாத் சதம்…

குழு : ஜும் ஜும்…
தர ரர தர தர ரரா…
ஜும் ஜும்…

BGM

குழு : ஜும் ஜும்…
தார ரார ரா ரா…
ஜும் ஜும்…

BGM

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

குழு : ஜும் ஜும்… தும் தும்…
ஜும் ஜும்… தும் தும்…

பெண் : வானே….
வானே வானே…
நான் உன்…
மேகம் தானே…

பெண் : என் அருகிலே…
கண் அருகிலே…
நீ வேண்டுமே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…

பெண் : மண் அடியிலும்…
உன் அருகிலே…
நான் வேண்டுமே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…

பெண் : சொல்ல முடியாத காதலும்…
சொல்லில் அடங்காத நேசமும்…

குழு : தும் தும்…

பெண் : என்ன முடியாத ஆசையும்…
உன்னிடத்தில் தோன்றுதே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…

BGM

பெண் : ஆஅ… ஆஅ…

BGM

ஆண் : இனியவளே…
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை…
எனது நிலை…
விலக விருப்பம் இல்லையே… பூவே…

பெண் : அதிசயனே…
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்…
தவிர எதுவும் இல்லையே… அன்பே…

ஆண் : வேறாரும் வாழாத…
பெரு வாழ்விது…
நினைத்தாலே மனம் எங்கும்…
மழை தூவுது…

பெண் : மழலையின் வாசம் போதுமே…
தரையினில் வானம் மோதுமே…
ஒரு கணமே… உன்னை பிரிந்தால்…
உயிர் மலர் காற்று போகுமே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

ஆண் : என் அருகிலே…
கண் அருகிலே…
நீ வேண்டுமே…

பெண் : மண் அடியிலும்…
உன் அருகிலே…
நான் வேண்டுமே…

ஆண் : சொல்ல முடியாத காதலும்…
சொல்லில் அடங்காத நேசமும்…

பெண் : என்ன முடியாத ஆசையும்…
உன்னிடத்தில் தோன்றுதே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
நீதானே…

குழு : நீதானே…

ஆண் : பொஞ்சாதி…

குழு : பொஞ்சாதி…

ஆண் : நானே உன்…

குழு : நானே உன்…

ஆண் : சரிபாதி…

குழு : சரிபாதி…

பெண் : வானே…..


Notes : Vaaney Vaaney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Viveka. வானே வானே பாடல் வரிகள்.


கண்ணான கண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம்டி. இமான்விஸ்வாசம்

Kannaana Kanney Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நான் காத்து நின்றேன்…
காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீருமா…

ஆண் : நான் பார்த்து நின்றேன்…
பொன் வானம் எங்கும்…
என் மின்னல் தோன்றுமா…

ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்…
கண்ணீர் சேரும்…
கற்கண்டாய் மாறுமா…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

BGM

ஆண் : ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ…. ஆஅ…. ஆஅ…. ஆ..

ஆண் : அலை கடலின் நடுவே…
அலைந்திடவா தனியே…
படகெனவே உனையே…
பார்த்தேன் கண்ணே….

ஆண் : புதை மணலில் வீழ்ந்து…
புதைந்திடவே இருந்தேன்…
குறு நகை எரிந்தே…
மீட்டாய் என்னை…

ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்…
பெரும் ஊஞ்சல்… மனதோரம்…
கண்பட்டு நூல் விட்டு போகும்…
என ஏதோ… பயம் கூடும்…

ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்…
மழையாகி ஆடினேன்…
இந்த உற்சாகம் போதும்…
சாக தோன்றும்… இதே வினாடி…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நீ தூங்கும் போது…
உன் நெற்றி மீது…
முத்தங்கள் வைக்கணும்…

ஆண் : போர்வைகள் போர்த்தி…
போகாமல் தாழ்த்தி…
நான் காவல் காக்கணும்…
எல்லோரும் தூங்கும் நேரம்…
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்…

ஆண் : ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…


Notes : Kannaana Kanney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Thamarai. கண்ணான கண்ணே பாடல் வரிகள்.