பெண் : மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்… எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்… மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்… எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
பெண் : வானிலே ஓடையாய்… நீரிலே மேடையாய்… ஒரு வெண்மேகம் என் ஆடையாய்…
—BGM—
பெண் : மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்… எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
—BGM—
பெண் : கடந்த நாள் நடக்கையில் என் வாசம் கொண்டாடும் பூ கூட்டமே… என் மேனியை தான் தீண்டிட என்னோடு மன்றாடும் நீரோட்டமே… உள்ளான காற்று நில்லாமல் இன்று என் பெண்மை கொண்டாடுது… திண்டாடும் கன்னி தேன் என்று எண்ணி என் மீது வண்டு ஆடுது…
பெண் : நெஞ்சமோ பாடலாய்… கண்களோ தேடலாய்… ஓ… நீ எங்கே என் காதலா…
Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Thalaivi (2021). Song Lyrics penned by Madhan Karky. மழை மழைபாடல் வரிகள்.
ஆண் : வார்த்தை தேவையில்லை… வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே…
பெண் : நேற்று தேவை இல்லை… நாளை தேவையில்லை… இன்று இந்த நொடி போதுமே…
ஆண் : வேரின்றி விதையின்றி… விண் தூவும் மழை இன்றி… இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே…
பெண் : வாள் இன்றி போர் இன்றி… வலிக்கின்ற யுத்தம் இன்றி… இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே…
ஆண் : இதயம் முழுதும் இருக்கும்… இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்…
பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்… அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்…
ஆண் : பூந்தளிரே… ஆ… ஆ…
பெண் : ஓ வேர் வுட் ஐ பி… வித்அவுட் திஸ் ஜாய்… இன்சைட் ஆப் மீ… இட் மேக்ஸ் மீ வான்ட்… டு கம் அலைவ்… இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை… இன்டு தி ஸ்கை… ஓ வேர் வுட் ஐ பி… இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ… ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்… ஓ வேர்… ஓ வேர்…
—BGM—
ஆண் : எந்த மேகம் இது… எந்தன் வாசல் வந்து… எங்கும் ஈரமழை தூவுதே…
பெண் : எந்த உறவு இது… எதுவும் புரியவில்லை… என்ற போதும் இது நீளுதே…
ஆண் : யார் என்று அறியாமல்… பேர் கூட தெரியாமல்… இவளோடு ஒரு சொந்தம் உருவானதே…
பெண் : ஏன் என்று கேட்காமல்… தடுத்தாலும் நிற்காமல்… இவன் போகும் வழி எங்கும்… மனம் போகுதே…
ஆண் : பாதை முடிந்த பிறகும்… இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…
பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்…
பெண் & ஆண் : இலை தொடங்கும்… நடனம் முடிவதில்லையே… இது எதுவோ…
Notes : Pookal Pookum Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthu Kumar. பூக்கள் பூக்கும்தருணம்பாடல் வரிகள்.
ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா… என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா… பெத்த தாய போல வந்து துடிப்பானடா… என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா…
ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு… இதயம் துடிக்கும்… அது நட்பு நட்பு நட்புனுதான்… எப்போதும் நினைக்கும்…
ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு… இதயம் துடிக்கும்… அது நட்பு நட்பு நட்புனுதான்… எப்போதும் நினைக்கும்…
ஆண் : தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா… என் நண்பன போல்… ஒரே சொந்தம் இங்கே யாருடா…
ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா… என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா… பெத்த தாய போல வந்து துடிப்பானடா… என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா…
—BGM—
ஆண் : பட்டுனு போன்ன போட்டா வந்து நிப்பான் முன்னாடி… பிரெண்டுனு பேருதானே ஒன்னா நம்பர் கில்லாடி…
ஆண் : கெத்துன்னா கெத்துங்கோ… என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ… சிக்காம நிக்கிறப்போ வந்துக் கைய குட்த்தாங்கோ…
ஆண் : டக்குனு கைய போட்டா டைட்டானிக்கு நிக்காது… பிரச்சனை வந்துபுட்டா மச்சான் தானே பேஜாரு…
ஆண் : தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா… என் நண்பன போல்… ஒரே சொந்தம் இங்கே யாருடா…
ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா… என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா… பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா… என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…
Notes : Eena Meena Teeka Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Pa. Vijay & Arunraja Kamaraj. ஈனா மீனா டீக்கா பாடல் வரிகள்.
ஆண் : ஓா் ஊரில்… காதல் இல்லை என்றால்… அந்த வானம் இல்லை… இந்த பூமி இல்லை… நம் நெஞ்சில்… காதல் இல்லை என்றால்… ஆண்கள் ஆண்கள் இல்லை… பெண்கள் பெண்கள் இல்லை…
ஆண் : நீ என்னைப் பார்த்த… அந்நேரமே என் காதல்… மீண்டும் முன்னேறுமே… என் முன்னே வந்து நீ கேளடி… என் காதல் கனா நீயடி…
பெண் : மலையாள பூவுக்கு மாராப்பு… நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு…
ஆண் : அச்சாணி கண்ணால… மச்சான சாய்க்காத… உன்னப்போல் செவ்வாழ… உள்ளத்தில் காய்க்காதே…
பெண் : நீ ஆ காட்டி கிட்ட வந்தா… முத்தச் சோறுதான்… ஊட்டி விடுவேன்… மூணு வேலைக்குப் பேபி…
ஆண் : ஹே துள்ளி ஓடும் மீனு… தூண்டில் போடுவேனே… புள்ளி வச்ச மானே… கோலம் போடுவேனே…