ஆண் : கண்ணம்மா கண்ணம்மா… சொல்வாயா… என் வசம் உன் கரம் தாராயா… ஹேய்… கண் மூடிய போதிலும்… மின்னிடும் கதிராய்… என்னுள்ளே ஒளிர்வது யார்… சொல்வாய் சொல்வாயா… ஹேய்…
ஆண் : கண்ணம்மா கண்ணம்மா… ஹேய்… ஹேய்… நான் யாரிங்கே… உன் நெஞ்சிலே… எந்தன் பேர் என்னம்மா… ஆ… ஆ… ஓ… ஓ… எந்தன் பேர் என்னம்மா… ஆ… ஹேய்…
ஆண் : என் உயிர் காற்றே… ஓரங்க நாடகம் சரியா… நான் என்ன செய்தேன்… ஓ… பதில் சொல்லிடம்மா… ஆ… ஆ…
ஆண் : என் உயிர் காற்றே… ஹேய்… உன் கண்ணில் காதலும் வருமா… யாசித்து கேட்டேன்… ஹேய்… கொஞ்சம் கை கொடம்மா… ஆ… ப நி ச க… கவிதைகளில் கரையவா… ரி மா க க த நி… மறையவா… பனி நதிகளில் மறையவா… ரி ப ப ம மா… வழி கூறம்மா… வழி கூறம்மா… ப ப ம மா க ரி… ப ப ம மா ரி க ரி க ரி க ரி… ரி க ரி க ரி க ரி… ப ம க ரி ப ம க ரி க ரி… ரி ச நி த ரி ச சா…
ஆண் : கண்ணம்மா கண்ணம்மா… சொல்வாயா… என் வசம் உன் கரம் தாராயா… ஹேய்… கண்ணம்மா கண்ணம்மா… சொல்வாயா என் வசம் உன் கரம் தாராயா… ஆ… ஆ… ஓ…
ஆண் : ப நி ச க… கவிதைகளில் கரையவா… என் உயிர் காற்றே… மறையவா… பனி நதிகளில் மறையவா… ரி ப ப மா மா… என் உயிர் காற்றே… வழி கூறம்மா… வழி கூறம்மா… ம ரி ரி… ப ப ம மா க ரி… என் உயிர் காற்றே… ப ப ம மா ரி க ரி க ரி க ரி… ரி க ரி க ரி க ரி… ப ம க ரி ப ம க ரி க ரி… ரி ச நி த ரி ச சா… என் உயிர் காற்றே…
—BGM—
Notes : En Uyir Kaatre Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. என் உயிர் காற்றேபாடல் வரிகள்.
ஆண் : எதுக்காக கிட்ட வந்தாலோ… எத தேடி… விட்டுப் போனாலோ… விழுந்தாலும்… நான் உடைஞ்சே போயிருந்தாலும்… உன் நினைவிருந்தாலே போதும்… நிமிர்ந்திடுவேனே நானும்…
ஆண் : அடக் காதல் என்பது… மாயவலை… சிக்காமல் போனவன் யாருமில்லை… சிதையாமல் வாழும் வாழ்க்கையே… தேவையில்லை…
குழு (ஆண்கள்) : தேவையில்லை… தேவையில்லை…
ஆண் : அடக் காதல் என்பது… மாயவலை… கண்ணீரும் கூட சொந்தம் இல்லை… வலி இல்லா வாழும் வாழ்க்கையே… தேவையில்லை…
குழு (ஆண்கள்) : தேவையில்லை… தேவையில்லை…
ஆண் : என்னை மாற்றும் காதலே… என்னை மாற்றும் காதலே… எதையும் மாற்றும் காதலே… காதலே… ஏ… ஏ…
ஆண் : என்னை மாற்றும் காதலே… உன்னை மாற்றும் காதலே… எதையும் மாற்றும் காதலே… காதலே… ஏ… ஏ… ஏ…
—BGM—
ஆண் : என்னை மாற்றும் காதலே… உன்னை மாற்றும் காதலே… எதையும் மாற்றும் காதலே… காதலே… ஏ… ஏ… ஏ…
ஆண் : எதுக்காக கிட்ட வந்தாலோ… எத தேடி… விட்டுப் போனாலோ… விழுந்தாலும்… நான் உடைஞ்சே போயிருந்தாலும்… உன் நினைவிருந்தாலே போதும்… நிமிர்ந்திடுவேனே நானும்…
ஆண் : அடக் காதல் என்பது… மாயவலை… சிக்காமல் போனவன் யாருமில்லை… சிதையாமல் வாழும் வாழ்க்கையே… தேவையில்லை…
குழு (ஆண்கள்) : தேவையில்லை… தேவையில்லை…
ஆண் : அடக் காதல் என்பது… மாயவலை… கண்ணீரும் கூட சொந்தம் இல்லை… வலி இல்லா வாழும் வாழ்க்கையே… தேவையில்லை…
குழு (ஆண்கள்) : தேவையில்லை… தேவையில்லை…
ஆண் : என்னை மாற்றும் காதலே… என்னை மாற்றும் காதலே… எதையும் மாற்றும் காதலே… காதலே…
ஆண் : என்னை மாற்றும் காதலே… உன்னை மாற்றும் காதலே… எதையும் மாற்றும் காதலே… காதலே… ஏ.. ஏ… ஏ…
ஆண் : கத்தி இல்ல… ரத்தம் இல்ல… ரவுடிதான்… காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்… வெட்டுக்குத்து வேணா… சொல்லும் ரவுடிதான்… வெள்ள உள்ளம் கொண்ட… நல்ல ரவுடிதான்…
ஆண் : நானும் ரவுடிதான்…
ஆண் : கத்தி இல்ல… ரத்தம் இல்ல… ரவுடிதான்… காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்… வெட்டுக்குத்து வேணா… சொல்லும் ரவுடிதான்… வெள்ள உள்ளம் கொண்ட… நல்ல ரவுடிதான்…
ஆண் : நானும் ரவுடிதான்…
ஆண் : கத்தி இல்ல… ரத்தம் இல்ல… ரவுடிதான்… காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்… வெட்டுக்குத்து வேணா… சொல்லும் ரவுடிதான்… வெள்ள உள்ளம் கொண்ட… நல்ல ரவுடிதான்…
ஆண் : நானும் ரவுடிதான்…
ஆண் : கத்தி இல்ல… ரத்தம் இல்ல… ரவுடிதான்… காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்… வெட்டுக்குத்து வேணா… சொல்லும் ரவுடிதான்… வெள்ள உள்ளம் கொண்ட… நல்ல ரவுடிதான்…
ஆண் : நானும் ரவுடிதான்…
—BGM—
Notes : Yennai Maatrum Kadhale Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Vignesh Shivan. என்னை மாற்றும் காதலே பாடல் வரிகள்.
ஆண் : ஏனோ வானிலை மாறுதே… மணித்துளி போகுதே… மார்பின் வேகம் கூடுதே… மனமோ ஏதோ சொல்ல… வார்த்தை தேடுதே…
ஆண் : கண்ணெல்லாம்… நீயேதான் நிற்கின்றாய்… விழியின் மேல்… நான் கோபம் கொண்டேன்… இமை மூடிடு என்றேன்…
ஆண் : நகரும்… நொடிகள்… கசையடிப் போலே… முதுகின் மேலே… விழுவதினாலே… வரி வரிக் கவிதை… எழுதும் வலிகள்… எழுதா மொழிகள்… எனது…
ஆண் : கடல் போல பெரிதாக… நீ நின்றாய்… சிறுவன் நான்… சிறு அலை மட்டும் தான்… பார்க்கிறேன்… பார்க்கிறேன்… எரியும் தீயில்… எண்ணெய் நீ ஊற்று… நான் வந்து நீராடும் நீரூற்று…
ஆண் : ஓ… ஊரெல்லாம்… கண்மூடித் தூங்கும்… ஓசைகள் இல்லாத இரவே… ஓ… ஓ… நான் மட்டும் தூங்காமல்… ஏங்கி உன் போல காய்கின்றேன்… நிலவே…
ஆண் : கலாபம்… போலாடும்… கனவில் வாழ்கின்றனே… கை நீட்டி… உன்னைத் தீண்டவே பார்த்தேன்…
ஆண் : ஏன் அதில் தோற்றேன்… ஏன் முதல் முத்தம்… தர தாமதம் ஆகுது… தாமரை வேகுது…
Notes : Thalli Pogathey Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. தள்ளிப் போகாதே பாடல் வரிகள்
ஆண் : நெருஞ்சியே… என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே… மரஞ்சியே… உன் நிழலுல வாழுறேனே…
ஆண் : ஓ… சிறுதூரல் போடும் மேகம்… துளி காதல் தூவாதோ… ஓ… ஒரு மின்னல் தாக்க நானும்… உன் விரலை தேடாதோ… ஓ… ஓ… ஓ…
—BGM—
குழு (ஆண்கள்) : ஏதோ சொல்ல… உள்ள துடிக்குதே… கிட்ட வந்தா… அத மறக்குதே…
குழு (ஆண்கள்) : கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு… கொஞ்சமாக கடிச்சு… பேச்சுல கரைச்சிடுவா…
குழு (ஆண்கள்) : ரெண்டு புருவத்த சரிச்சு… நடுவுல முறைச்சு… அழகா பார்த்திடுவா…
குழு (ஆண்கள்) : ஏதோ சொல்ல… உள்ள துடிக்குதே… கிட்ட வந்தா அத மறக்குதே…
—BGM—
ஆண் : காட்டு தீயா… காதல் பின்ன… திரி தீர்ந்த தீபம் போல்… ஆனேன் மெல்ல…
ஆண் : கண்ணாடியில்… பார்த்தேன் என்ன… உன்னை போல் நான் காண… மறந்தேன் என்ன… அ… அ…
குழு (ஆண்கள்) : சுத்தி விட்ட ஒத்த காசுபோல… உன்னை சுத்திக்கிட்டு வருவேன்… தள்ளி விட்ட சின்ன தூசுபோல… உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்… வெட்டி விட்ட உன் நகத்துமேல… என் நகம் வச்சு ரசிப்பேன்…
ஆண் : ஏதோ சொல்ல… அ… அ… அ… அ… மறக்குதே… அ… ஆ… ஆ… ஆ…
குழு (ஆண்கள்) : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே… கிட்ட வந்தா அத மறக்குதே…
குழு (ஆண்கள்) : கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு… கொஞ்சமாக கடிச்சு… பேச்சுல கரைச்சிடுவா…
குழு (ஆண்கள்) : ரெண்டு புருவத்த சரிச்சு… நடுவுல முறைச்சு… அழகா பார்த்திடுவா…
குழு (ஆண்கள்) : ஏதோ சொல்ல… உள்ள துடிக்குதே… துடிக்குதே… கிட்ட வந்தா அத மறக்குதே…
குழு (ஆண்கள்) : தனியாக துடிச்சேனே… தனியாக அலஞ்சேனே… தனியாக துடிச்சேனே… தனியாகத் தான் அலஞ்சேனே…
தனியாக துடிச்சேனே… தனியாக அலஞ்சேனே… தனியாக துடிச்சேனே… தனியாகத் தான் அலஞ்சேனே…
—BGM—
Notes : Edho Solla Song Lyrics in Tamil. This Song from Murungakkai Chips (2020). Song Lyrics penned by Ravindhar Chandrasekaran. ஏதோ சொல்ல பாடல் வரிகள்
ஆண் : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… உனக்காக நான் இருக்கனும்… எப்போதுமே…
ஆண் : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… தாய் போல நான் காக்கணும்… எப்போதுமே…
—BGM—
ஆண் : என் வாழ்க்க… வரமாக… அட நீயும் பொறந்தாயே…
ஆண் : என் உயிரே… உறவாக… என் நெஞ்சில் கரைஞ்சாயே…
ஆண் : பசி தூக்கத்த மறந்து நீயும்… அடி பாசத்த பொழிஞ்சாயே… தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்… புது விடியலும் தந்தாயே…
ஆண் : நீ எனக்கு சாமி… இந்த பூமி… அட எல்லாம் நீ தானே… உன் சிரிப்பு போதும்… நீ கேட்டா… என் உசுர தாரேனே…
ஆண் : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… உனக்காக நான் இருக்கனும்… எப்போதுமே…
ஆண் : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… தாய் போல நான் காக்கணும்… எப்போதுமே…
குழு (பெண்கள்) : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… உனக்காக நான் இருக்கனும்… எப்போதுமே…
குழு (பெண்கள்) : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… தாய் போல நான் காக்கணும்… எப்போதுமே…
—BGM—
ஆண் : அஞ்சு விரல்கள கோர்த்து… நாம பத்து விரலா ஆனோம்… மணகோலத்தில் பார்த்தா… அந்த சின்ன பொண்ண காணோம்…
ஆண் : சில நாளில் நீ என் தாயே… சில நாளில் நீ என் சேயே… நீ மடிமேல் சாயும்போது… அந்த வானம் விரிக்கும் பாயே…
ஆண் : எப்போதுமே… என் கூடத்தான்… நேற்று நினைச்சேன்… இப்ப நீயோ போகும் போது… செத்து பொழச்சேன்…
ஆண் : நீதானே கொலசாமி… ஒரு வரமும் தாயேன்… மகளாக பொறப்பேன்னு… நீ சொல்லிப் போயேன்…
ஆண் : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… உனக்காக நான் இருக்கனும்… எப்போதுமே…
ஆண் : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… தாய் போல நான் காக்கணும்… எப்போதுமே… ஏ…
குழு (பெண்கள்) : உன் கூடவே பொறக்கணும்… உன் கூடவே பொறக்கணும்… உனக்காக நான் இருக்கனும்… எப்போதுமே…
குழு (பெண்கள்) : உன் கூடவே பொறக்கணும்…
ஆண் : உன் கூடவே பொறக்கணும்…. ஆ…ஆ… உன் கூடவே பொறக்கணும்…
—BGM—
ஆண் : ஓ… ஓ… ஓஹோ… ஓ…ஓ… ஓஹோ… ஓ… ஓ…ஓ… ஓஹோ… ஓஹஹோ…
—BGM—
Notes : Unkoodave Porakkanum Song Lyrics in Tamil. This Song from Namma Veettu Pillai (2019). Song Lyrics penned by GKB. உன் கூடவே பொறக்கணும் பாடல் வரிகள்