நீ கவிதைகளா
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…
நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே…
உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…
தண்ணீர் கமலம்தானா…
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…
நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே…
உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…
தண்ணீர் கமலம்தானா…
அடியே நீதானடி…
என் போதை தேனே…
முத்தம் கொஞ்சு…
சகியே நீயாரடி…
கை தீண்டும் பௌர்ணமி…
கொஞ்சம் நில்லு…
உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
உனக்காக நான் இருக்கனும்…
எப்போதுமே…
உன் கூடவே பொறக்கணும் Read More »