Tag Archives: ஏ.ஆர்.ரகுமான்

அன்பாளனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதேவா & தீப்தி சுரேஷ்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Anbalane Song Lyrics in Tamil


BGM

ஆண் : எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே…
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே…
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே… ஓஓ… ஓஓ…

ஆண் : வல்லோனே நான் உன்னை காண்பேனோ துன்பத்திலே…
சொல் சொல் சொல் சொல்… சொல் சொல்…

ஆண் : அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…

ஆண் : எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே…
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே…
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே… ஓஓஓ… ஓஓஓ…

BGM

ஆண் : நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை…
நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை…
ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்… ஓஓஓ… ஓஓஓ…

ஆண் : பொய்வேடம் நான் என்றும் இட்டேன் இல்லை…
இல்லாரின் கைக்காசை தொட்டேன் இல்லை…
ஆனாலும் அல்லா நீ ஏன் என்னை தீயாய் சுட்டாய்… ஓஓஓ… ஓஓஓ…

ஆண் : சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன் அன்பாலே…
தீரும் துயர் யாவும்…
ஆதாரம் நீ ஆனால் எல்லாமே…
கை சேர பாரம் பறந்தோடும்…

ஆண் : எல்லாமும் இங்கே அல்லாஹ் உன்னாலே ஆகும்…

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே…
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே…
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே… ஓஓஓ… ஓஓஓ…

BGM

குழு : முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு…
முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு…
என்றாலும் அல்லாஹ் உன் அன்பின்றி வெல்வார் உண்டோ… ஓஓஓ…

குழு : தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு…
தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு…
என்றாலும் அல்லாஹ் உன் கண் இன்றி காண்பார் உண்டோ… ஓஓஓ…

குழு : ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்…
தூரல் கிடையாதே…
பூலோகம் ஆனாலும் அல்லாஹ் உன் சொல்லின்றி…
பூவும் மலராதே…

குழு : எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்…
ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்…

குழு : இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே…
எங்கேயும் தோன்றாதோ தீபங்களே…
தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே… ஓஓஓ… ஓஓஓ…

குழு : நோய் ஏது நொடி ஏது…
நீ இன்றி உயிர் ஏது…
ஆண் : சொல் சொல் சொல் சொல்… சொல் சொல்…

ஆண் : அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…

BGM


Notes : Anbalane Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Yugabharathi. அன்பாளனே பாடல் வரிகள்.


இன்னிசை அளபெடையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர், ஸ்ரீனிவாஸ் & மஹதிஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Innisai Song Lyrics in Tamil


BGM

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வவும் நீயே…

BGM

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

ஆண் : இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க…
சதுரிடு வா அமுதே அமுதே…
சதுரிட வா அமுதே…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

பெண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

BGM

ஆண் : எழுவாய் வருவாய்…
திருவாய் தருவாய்…

ஆண் : எழுவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : வருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

ஆண் : திருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : தருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

BGM

பெண் : சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்…
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்…
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

ஆண் : உன் அழகால் தூண்டிவிடு…
என் அழகை ஆண்டுவிடு…
முத்ததால் கொன்று விடு…
மூச்சு மட்டும் வாழ விடு…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
திக்குருதோம் திக்குரு தோம்…
திக்குரு தூம்…

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

ஆண் & பெண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

பெண் : இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…

ஆண் : ஏ… சலங்கைகள் ஒலிக்க…
சந்தங்கள் பிறக்க…

ஆண் & பெண் : சதுரிடு வா அமுதே அமுதே…
சதுரிட வா அமுதே…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே… ஏஏ…

BGM


Notes : Innisai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. இன்னிசை அளபெடையே பாடல் வரிகள்.


தொத்தாபுரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துலியோன் ஜேம்ஸ், பீர்முகமது, ரஞ்சித், கல்பனா ராகவேந்தர் & சோனு கக்கர்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Thotha Puram Song Lyrics in Tamil


BGM

குழு : தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் ஹேய் ஹேய் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் சொந்தபுரம்…

BGM

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…

குழு : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

ஆண் : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

பெண் : இப்போ நாட்டு கோழி காவலா…
இல்ல காட்டு கோழி காவலா…
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா…

ஆண் : சொந்தபுரம் போன சத்துணவுதாண்டி…
அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி…

பெண் : மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா…
மஜாவுக்கு நாங்க கேரண்டி…

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
ஒஹ்ஹ்ஹ்ஹ ஓஓ ஓஓ…
தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி…

குழு : சூடு சூடு பாக சூடு குல தண்டி சூடு…
அரே ஆடு ஆடு ஆட்டலடி மஸ்திபாண்டா பாடு…
இது கன்னியாகுமாரி எம கயலனமாரி…
இது உன் கோலையாரி அரேய் பக்கா சோம்பேறி…

BGM

பெண் : ஒச்சாறு ஒச்சாறு ஒச்சாறு பாபு காரு…
இவ ஒசரம் பாத்து கொடுபாரு பென்ஸ் காரு…

பெண் : ஒச்சாரு ஒச்சாரு ஒச்சாரு பாபு காரு…

ஆண் : நின்னா ஒரு சுகமும் கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும்…
பல விதமா குடுப்பீக வேறென்ன குடுப்பீக…

பெண் : வெரலில் சுளுக்கு எடுப்போம்…
ஒங்க நகத்தில் அழுக்கு எடுப்போம்…
புத்தி மயங்கி கெடபீங்க மறுநாள் தெளிவீங்க…

பெண் : முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு…
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு இருக்கு…

ஆண் : மடிச்சி தந்த வெத்தல…
கொஞ்சம் செவக்க வில்ல பாரு…

பெண் : நான் கடிச்சி தந்த வெத்தல…
ரொம்போ செவக்கும் இத போடு…

பெண் : தினம் தினம் தினம் தீபாஆஆஆஆ… ஹோய்…

குழு : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

BGM

ஆண் : பசியோ மொத்தம் ரெண்டு…
அடி எனக்கும் அது உண்டு…
நீ ரெண்டும் தீர்ப்பாயோ…
சொர்க்கத்தில் சேர்பாயோ…

பெண் : மீசை ரொம்ப சிறிசு…
உன் ஆசை ரொம்ப பெருசு…
அட கடுகு சிறுத்தாலும் காரம்தான் போகாது…

பெண் : முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு…
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு…

ஆண் : அடியே சிறு மிதியே ஏன் இந்த நாட்டம்…
பெண் : விதையே இல்லாத கனி விளைகின்ற தோட்டம்…

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…

ஆண் : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

பெண் : இப்போ நாட்டு கோழி காவலா…
இல்ல காட்டு கோழி காவலா…
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா…

ஆண் : சொந்தபுரம் போன சத்துணவுதாண்டி…
அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி…

பெண் : மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா…
மஜாவுக்கு நாங்க கேரண்டி…

பெண் : தினம் தினம் தினம்தீபாவளி… ஹோ…

BGM


Notes : Thotha Puram Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. தொத்தாபுரம் பாடல் வரிகள்.


காற்றில் ஓர் வார்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம், ரீனா பரத்வாஜ் & எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil


பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

BGM

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…
மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…

BGM

ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆஹா…
ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆ ஹா…

ஆண் : ஆஆஆ… ஆண் : சுற்றி என்னை துரத்தும் துயரமடி…
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி…

பெண் : நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்…
உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி…

ஆண் : மருந்துகள் இல்லா தேசத்தில் கூட…
மைவிழி பார்வைகள் போதும்…

பெண் : கவிதைகள் இல்லா மொழிகளில் கூட…
காதலன் புன்னகை போதும்…

ஆண் : உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்…
பெண் : உன் மார்பின் வெப்பம் போதும்…

குழு : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…

BGM

ஆண் : விதைகளை கிழித்து செடி முளைக்கும்…
அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்…

பெண் : சதை கொண்ட மயக்கம் கழிந்த பின்னே…
உன் சத்தியத்தின் நிழலில் குடி இருப்பேன்…

ஆண் : காதலி உதறிய தாவணி பறந்து…
வானவில் ஆனதென்ன…

பெண் : காதலன் சிதறிய பேனா மையில்…
வானம் தோன்றியது என்ன…

ஆண் : நூற்றாண்டாய் நீளும் முத்தங்கள் வேண்டும்…
பெண் : வா கண்ணே வாங்கி கொள்ளேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

ஆண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
ஆண் & பெண் : அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…

பெண் : ஓ மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
ஆண் : உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…

{ பெண் : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்… } * (2)


Notes : Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. காற்றில் ஓர் வார்தை பாடல் வரிகள்.


கம்மா கரையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர் & சௌமியாஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Kaama Kairaiyile Song Lyrics in Tamil


BGM

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம்மா கம்மா கம்மா கம்மா… ஆஅ…

பெண் : கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்துக்கட்டு…

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…

பெண் : நேரம் ஆச்சி நிச்சயம் ஆச்சி…
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு…

ஆண் : ஆ… ரெட்ட கையில் கட்டி தாள் போட்டு…
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு…

பெண் : நான் ஆளாயி வருசம் ஏழாகி போச்சி…
நீ கொஞ்சம் லேட்…

BGM

ஆண் : கட்டில் மேலே கபடி கபடி…
காமன்தாண்டி ரெபரீ ரெபரீ…

பெண் : காம்புகிள்ளி சுண்ணாம்பு தடவி…
பாக்க கடிச்சி வெத்தலய போடு…

ஆண் : தொட்டு தொட்டு கன்னம் விட்டு விட்டு…
கொஞ்சம் சுட்டு சுட்டு திங்கலாம்…

பெண் : ஆச வந்தா நீங்க ரொம்ப மோசம்…
அந்த ஆழ்கடலே தேவலே…

BGM

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம்மா கம்மா கம்மா கம்மா…

பெண் : கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்து கட்டு…

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…

BGM

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம்மா கம்மா கம்மா கம்மா… ஆஅ…

ஆண் : இலைய விரிச்சி…
தண்ணியும் தெளிச்சி…
ஹய்யோ பசிக்குது பந்திய போடு…

பெண் : கட்டி இருப்பாள் கன்னி குமரி…
எல்லை தொடணும் என்னை திமிறீ…

ஆண் : முத்தத்துக்கே ஜாமம் பத்தவில்லை…
கொஞ்சம் தூங்க சொல்லு சேவலை…

பெண் : கட்டிக்கிட்டு இன்பம் கொட்டிக்கிட்டு…
கொஞ்சம் விட்டு விட்டு தூங்கணும்… ம்ம்ம்…

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம கம கம கம கம…

BGM

பெண் : கம்மா கரையிலே… ஆஆ… ஆஅ…
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்து கட்டு…

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…

பெண் : நேரம் ஆச்சி நிச்சயம் ஆச்சி…
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு…

ஆண் : ஆ… ரெட்ட கையில் கட்டி தாள் போட்டு…
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு…

பெண் : நான் ஆளாயி வருசம் ஏழாகி போச்சி…
நீ கொஞ்சம் லேட்…

BGM

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம கம கம கம கம… ஆ…


Notes : Kaama Kairaiyile Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. கம்மா கரையிலே பாடல் வரிகள்.


ஜலாலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ.ஆர்.ரகுமான் & மஷூக் ரஹ்மான்ஏ.ஆர்.ரகுமான் & சரத் சந்தோஷ்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Jalali Song Lyrics in Tamil


ஆண் : ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…

BGM

ஆண் : ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…
ரெடியா வச்சுக்கமா…
இவன் ஜலால் ஜலால்…

ஆண் : ஆட்டாத வால் வால் வால்…

ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்…
ஆட்டாத வால்… ஆட்டாத வால்…
ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்…

BGM

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : எட்டுத்து திசையும் கட்டிபுரட்டும்…
ஆற்றல் இவனின் வேகம்…
அணகட்ட நெருங்கும் கூட்டம் யாவும்…
நொறுங்கி தெரித்து ஓடும்…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : முட்டி முளைத்து வானளாவ…
நிற்பதிவனின் ரூபம்…
அதை தட்டி தகர்க்க சேரும் கரங்கள்…
வெல்வதில்லை நாளும்…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : எளியோர் போற்றும் தனியோன் இவனோ…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : கண்கள் இரண்டும் கதிரை விழுங்கி…
எரியும் பிழம்பின் தீபம்…
அறம் தவருமிடத்தில்…
திமிறி எழுந்து நிற்கும் இவனின் கோபம்…

ஆண் : வலியவன் ஜலாலி…
நிலைப்பவன் ஜலாலி…
இரும்புலும் ஜலாலி…
இறைவனும் ஜலாலி…

ஆண் : தனை வென்றோனே பகை வெல்வானே…
எரிமலை போல் பொறுமை செய்வோன்…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : தனை வென்றோனே பகை வெல்வானே…
எரிமலை போல் பொறுமை செய்வோன்…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : மோதாதே நீ காலி…
இவன் பார்வை தீயே வீழ்த்துமே…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…

BGM

ஆண் : ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…
ரெடியா வச்சுக்கமா…
இவன் ஜலால் ஜலால்…

ஆண் : ஆட்டாத வால்…

BGM

ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்…
ஆட்டாத வால்… ஆட்டாத வால்…

ஆண் : அஸ்ஸலாமு அலைக்கும்…
வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்…


Notes : Ae pulla Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Mashook Rahman & AR Rahman. ஜலாலி பாடல் வரிகள்.


கரிசல் தரிசல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.ஜி. ஸ்ரீகுமார் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Karisal Tharasal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
உசுர கடந்து மனசும் குதிக்க…
வரவா ஊரும் அடங்க…

பெண் : நாலு தெருவும் தொறந்து கெடக்க…
நாயும் நரியும் முழிச்சு கெடக்க…
முடியுமா என்ன நெருங்க…

ஆண் : ஊரு மலை எல்லாம் கோலி விளையாடி…
வருவேன் கோழி ஒறங்க…
கண்ணுபடுமிண்டு காத்துரூவம் கொண்டு…
வருவேன் நிலவு மயங்க…

ஆண் : கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
வரவா ஊரும் அடங்க…
பெண் : ஆஹான் ஆஹான் ஆகான்…

ஆண் : ஏ மச்சக்கண்ணியே…
பெண் : ஆஹான் ஆஹான் ஆகான்…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே…
பெண் : ன னா ன னா நானா…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே… ஏ மச்சக்கண்ணியே…

BGM

பெண் : என் அடி வயித்தில்தான் புளி கரைக்க வந்தேபுட்டான்…
என்ன கொன்னேபுட்டான்…
என் அடி வயித்தில்தான் புளி கரைக்க வந்தேபுட்டான்…
என்ன கொன்னேபுட்டான்…

ஆண் : ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு…
எல்லா நெசம் இனி நீயே என் வசம்…
நான் வரவா கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா…

ஆண் : ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ…
கொடுக்கிற தெய்வம்தான் கூரை பிரிக்கிறதோ… ஓ…
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ… ஓஹ்…

ஆண் : நான் வரவா கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா…

ஆண் : ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ…
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ…
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ… ஓஹ்…

BGM

ஆண் : மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல…
பூமி நனைஞ்சிருச்சு…
மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல…
பூமி நனைஞ்சிருச்சு…

ஆண் : பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு…
அது நழுவி வாயில் விழுந்தாச்சு…

பெண் : அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…

ஆண் : சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்…
காலம் கனிஞ்சிருச்சு…
சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்…
காலம் கனிஞ்சிருச்சு…

பெண் : அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…


Notes : Karisal Tharasal Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. கரிசல் தரிசல் பாடல் வரிகள்.


ஏ புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Ae pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பச்சரிசி பல்லுக்காரி…
பட்டினிக்குப் பந்தி வைக்க…
மச்சமெல்லாம் மின்னுதடி நட்சத்திரமா…

ஆண் : அட தண்ணீர்ல மீனு ஒன்னு தக திமி தா…
நெஞ்சுக்குளி பள்ளத்துல வந்து குதிச்சா…

ஆண் : ஏய் சித்தாட கட்டி வந்த சிங்காரமே…
ஹே சிங்காரமே… ஹே சிங்காரமே…
மண் பானை உடையாத மந்திரமே…
சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே…
அடி எம்மே…

BGM

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்ற புயலே வா வா…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

BGM

ஆண் : மந்திரிச்ச மயிலே…
கரும்பில் செய்த குழலே…
நெஞ்சில் வாழும் நிழலே…

ஆண் : ஆட ஆட பாலாட…
ஆட்டம் போடும் நூலாட…
உன் வாசல் பூன நானாடி…
வாழைமீனு நீயடி…

ஆண் : மோன மோன முந்தான…
மோகம் கொண்டு வந்தான…
மோன மோன முந்தான…
மோகம் கொண்டு வந்தான…
பூட்டிவை பொத்தான ஆசை தீர அத்தான…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்ற புயலே வா வா…

BGM

ஆண் : பள்ளிக்கூடம் முடிஞ்சா வீட்டு பாடம் இருக்கு…
என்ன வேணும் உனக்கு…

ஆண் : ஆரம் ஆரம் சஞ்சாரம்…
அசர வேணும் பஞ்சாரம்…
அடி கண்ணே என்ன யோசன…
கண்ணில் காதல் வாசன…

ஆண் : காட்டு மல்லி கையோடு…
கட்டி போட்ட மெய்யோடு…
காட்டு மல்லி கையோடு…
கட்டி போட்ட மெய்யோடு…
ஒன்னுக்குள்ள ஒன்னோடு…
வேரும் போகும் மண்ணோடு…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்றபுயலே வா வா…


Notes : Ae pulla Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Kabilan. ஏ புள்ள பாடல் வரிகள்.


பீட்டர் பீட்ட ஏத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஜி.வி.பிரகாஷ் குமார், சத்ய பிரகாஷ் & அர்ஜுன் சாண்டிஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Peter Beatu Yethu Song Lyrics in Tamil


ஆண் : டண்ட னக்கர தரனனானா…
டண்ட னக்கர திரனனனா…
டண்ட னக்கர தரனனானா…
தரன ன னன ன னா…

BGM

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

ஆண் : எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா…
எந்நாளும் மனச பூட்டாதடா…
நாளை இல்லை இன்றே கொண்டாடு…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

ஆண் : ஏ மா திமாயே கு னு குசிமே…
மே ய கேய்ம ஏ ஏ ஏ யை…
மசி மசி குமாயே மசி மசி குமாயே…
மசி குமாயே ஏ…

குழு : ஜும்ப ஜும்ப ஜும்ப மஸ்க் மஸ்க் ஏ…
ஜும்ப ஜும்ப ஜும்ப ஏய்ய்…

ஆண் : ரெண்டு மணி நேரம்தான் ஒன்ன பாத்தாலும்…
ரெண்டு ஜென்ம சந்தோசம் உள்ள தோணுது…

குழு : இந்த ஒரு நாளுக்குதானே எல்லோரும்…
நெஞ்சுக்குள்ள உன் பேர பட்டா போட போறம்…

ஆண் : ஹே பச்ச குத்தி காட்டி…
அட சூடம் ஏத்தி ஆட்டி…
மாலை போடும் நேரத்துல சாமி போல மாறி…

குழு : ஏ டண்ட டன நக்கா…
ஏ டனக்கு டனக்கு நக்கா…
அட ஒன்ன பாத்தா எல்லோருக்கும் கிக்கு ஏறும் பக்கா…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

BGM

குழு : போடு… அப்படிதான் அப்படிதான்…

BGM

ஆண் : ஏ மா திமாயே கு னு குசிமே…
மே ய கேய்ம ஏ ஏ ஏ யை…
மசி மசி குமாயே மசி மசி குமாயே…
மசி குமாயே ஏ…

குழு : வீதி வழி மறிச்சு நாங்க பவர்ரு காட்டுவோம்…
பாட்ரோல்லே வந்தா கூட சீன்ன போடுவோம்…

குழு : தேரு போல தெருவில் நாங்க பெட்டி தூக்குவோம்…
எவன் எங்கள மொரச்சாலும் வெளுத்து வாங்குவோம்…

குழு : தடை எல்லாம் நமக்கில்ல கொண்டாட்டம் தானே…
அட காட்டு பையன் கூட்டம்முன்னு கத்தி சொல்லுவோமே…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

ஆண் : எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா…
எந்நாளும் மனச பூட்டாதடா…
நாளை இல்லை இன்றே கொண்டாடு…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…


Notes : Peter Beatu Yethu Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. பீட்டர் பீட்ட ஏத்து பாடல் வரிகள்.


அசத்துறா அசத்துறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ், சித்ரா சிவராமன், மாதங்கி & ஜார்ஜ் பீட்டர்ஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Asathura Song Lyrics in Tamil


BGM

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

BGM

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…
பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா… ஆஆ…

BGM

பெண் : இரண்டு வயசானால்…
குழு : ஓயே ஓ…
பெண் : அன்னை மடி வேண்டும்…
குழு : ஓயே ஓ…

ஆண் : இருபத்தைந்து ஆனால்…
குழு : ஓயே ஓ…
ஆண் : அவளின் மடி வேண்டும்…
குழு : ஓயே ஓ…

பெண் : பதினெட்டுல தோன்றும்…
குழு : ஓயே ஓ…
பெண் : பருவம் மறைக்காதே…
குழு : ஓயே ஓ…

ஆண் : நூறு வயசோடும் காதல் மறைக்காதே… ஓஹோ…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா… ஆஆ…

பெண் : சனன நன சன்னனே…
சனன நன சன்னனே…

BGM

பெண் : கடல் தாண்டி வந்தாய்…
குழு : ஓயே ஓ…
பெண் : மலை தாண்டி வந்தாய்…
குழு : ஓயே ஓ…

ஆண் : உன் அழகை தாண்ட முடியாமல் நின்றேன்…
குழு : ஓயே ஓ…

பெண் : தொடர்வதற்கு நன்றி…
குழு : ஓயே ஓ…
பெண் : புகழ்வதற்கு நன்றி…
குழு : ஓயே ஓ…

ஆண் : சிக்கனமாய் பார்த்து சிரித்தாய் நன்றி… ஓஹோ…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…
பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே…
ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…

குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே…
ரசித்ததில்லே புதுசானோம்…

குழு : அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே…
குழு : சனன நன சன்னனே…
ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…

BGM


Notes : Asathura Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. அசத்துறா அசத்துறா பாடல் வரிகள்.