பெண் : பறவைகள் செய்யுதே… பட்டாம்பூச்சி செய்யுதே… நதிகள் செய்யுதே… மரங்கள் செய்யுதே… யாதும் செய்யுதே… நீயும் செய்ய வா காதல்…
பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா… ஜில்லென்று ஒரு காதல்… ஜில்லென்று ஒரு காதல்… ஹோ… ஜில்லென்று ஒரு காதல்…
Notes : Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. ஜில்லென்று ஒரு காதல்பாடல் வரிகள்.
ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்… பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
ஆண் : மேகக் குயிலே மேகக் குயிலே… மண்ணில் புதுமழை பெய்கிறதே… மண்ணில் புதுமழை பெய்கிறதே…
ஆண் : செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ… அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்… நெஞ்சம் ஆறுதல் அடையுமோ…
ஆண் : தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்… கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ… கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ… கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…
ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்… பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
—BGM—
ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்… பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
ஆண் : எத்தனை தூரம் கரையோ… எத்தனை தூரம் பிறையோ… எத்தனை தூரம் நிழலோ… எத்தனை தூரம் பிரிவோ…
ஆண் : தூரக் கிளியின் கீச்சும்… பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும்… மறைக்கும் வெள்ளை இருளே… காதலின் அகல் விளக்கின்… வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்… ஆழ் மனதில் நான் தேடும்… தாய் மண்ணின் தூளி மறு கரையில்… ஓ…
ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்… பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்… பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்… பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
Notes : Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil. This Song from The Goat Life (2024). Song Lyrics penned by Mashook Rahman. பெரியோனே என் ரஹ்மானேபாடல் வரிகள்.
ஆண் : வாஜா எங்கள் வாஜா… என் உயிருக்குள் வா வா… ராஜாவின் ராஜா… அலியாரின் அன்பாளா…
ஆண் : வாஜா எங்கள் வாஜா… என் உயிருக்குள் வா வா… ராஜாவின் ராஜா… அலியாரின் அன்பாளா…
ஆண் : வாஜா எங்கள் வாஜா… என் உயிருக்குள் வா வா… ஆஹா… வாஜா எங்கள் வாஜா… என் உயிருக்குள் வா வா…
ஆண் : பேதம் இன்றி கண்ணீர்… துடைத்திடும் வினோதா… துடைத்திடும் வினோதா…
ஆண் : பேதம் இன்றி கண்ணீர்… துடைத்திடும் வினோதா… துடைத்திடும் வினோதா…
ஆண் : வாஜா எங்கள் வாஜா…
—BGM—
ஆண் : தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா… ஒளி வார்க்கும் சூரியனே தேஜா…
—BGM—
ஆண் : உங்கள் தர் பாரிலே வாஜா… சிரம் பணிவாரே அவ்லியா… எங்கள் எங்கள் ஒளி வாஜா… குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா… வாஜாவே உங்கள் அன்பிலே… நபி முஸ்தபாவை பார்த்தோம்…
ஆண் : வாஜா எங்கள் வாஜா… என் உயிருக்குள் வா வா… ராஜாவின் ராஜா… அலியாரின் அன்பாளா…
—BGM—
ஆண் : என் குருவின் கொடையே… சத்குருவின் கொடையே… சத்குரு நாதரின் கொடையே… வாழ்வின் ஆதார தாழம் நீயே… வாஜா ஜி…
ஆண் : சத்குரு நாதரின் கொடையே… வாழ்வின் ஆதார தாழம் நீயே… இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே… நிழலாகும் கருணை கடலே…
ஆண் : உன் பாதம் சேரும் வரை… வாழ்க்கை என்பதொரு கனவுதானே வாஜா…
{ ஆண் : வாஜா எங்கள் வாஜா… வாஜா வாஜா… என் உயிருக்குள் வா வா… வா வா வா வா… ராஜாவின் ராஜா… அலியாரின் அன்பாளா… } * (2)
ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா… எங்கள் வாஜா… என் உயிருக்குள் வா வா…
ஆண் : வாஜா எங்கள் வாஜா… வாஜா எங்கள் வாஜா… என் உயிருக்குள் வா வா…
ஆண் : பேதம் இன்றி கண்ணீர்… துடைத்திடும் வினோதா… பேதம் இன்றி கண்ணீர்… துடைத்திடும் வினோதா…
ஆண் : வாஜா எங்கள் வாஜா… வாஜா எங்கள் வாஜா… என் உயிருக்குள் வா வா… ராஜாவின் ராஜா… அலியாரின் அன்பாளா…
Notes : Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Mashook Rahman. வாஜா எங்கள் வாஜா பாடல் வரிகள்.
பெண் : துவாரகனே இருளும் ஒளியும்… இரு விழி அருகே துரத்திடுதே… இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா…
பெண் : இரு வழிகள் சந்திக்கும் இடத்தில்… கால்கள் ரெண்டும் குழம்பிடுதே… என் பாதை சொல்வாயா…
பெண் : தேவகியின் நாதலாலா… திசை ஏது சொல்வாயா…
—BGM—
பெண் : பிருந்தாவன நந்தகுமாரா… சகியின் வேண்டுதல் அறிவாயா… நீங்காமல் வருவாயா… நகம் போல பிரிவாயா…
பெண் : நவனீதா முரளி மனோகரா… நங்கையின் மனதை புரிவாயா… புறக்கணித்தே செல்வாயா…
பெண் : என் சோகங்கள் தீர்ப்பாயா… நீ ராகங்கள் தீர்ப்பாயா…
பெண் : மன மோகனா… ஆஆ… மன மோகனா… ஆஆ… மன மோகனா… ஆஆ… மன மோகனா… ஆஆ…
பெண் : என் உயிர் கண்ணா… ஆஹா… கார்முகில் வண்ணா வாராயோ… கோதையின் குரலை கேளாயோ…
பெண் : புருஷோத்தமனே உன் உதட்டில்… புல்லாங்குழலாய் தவழ்வேனா… உன் சுவாச காற்றாகி… உயிர் பெற்று வாழ்வேனா…
பெண் : பார்த்திபனே உன் பார்வையிலே… பார் கடல் அமுதம் பெறுவேனா… பசி தாகம் மறப்பேனா… கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா… உன் கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…
—BGM—
பெண் : வாழ்க்கை என்னும் கடலில் தினமும்… வலையின் மேலே அலை அடிக்க… இதயம் என்னும் படகு அதில்… தடுமாறி மோதிடுதே…
பெண் : தூயவனே துடுப்புகள் போட்டு… கரையினில் ஏற்றி விடுவாயா… நடு கடலில் விடுவாயா… வசீகரா மன்னவனே… என் வேதனை தீராயோ…
Notes : Manmohana Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. மன மோகனா பாடல் வரிகள்.
Notes : Maanooththu Manthaiyile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. மானூத்து மந்தையிலபாடல் வரிகள்.
பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில… ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு… காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா… சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்… ஈசானி மூலையில மேகம் இருக்கு…
ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில… ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா… சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
—BGM—
பெண் : தாய் வீட்டுப் பேரும்… தாய் மாமன் சீரும்… தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே…
ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா… சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே…
பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே… ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே… பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே…
ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில… ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு… காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா… சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்… ஈசானி மூலையில மேகம் இருக்கு…
பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில… ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
—BGM—
ஆண் : செங்காட்டு மண்ணும்… நம் வீட்டுப் பொண்ணும்… கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே…
பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா… தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே…
ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே… பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே… ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய…
—BGM—
பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில… ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு… காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா… சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
—BGM—
ஆண் : உலகம் பொய்தானா… உறவும் பொய்தானா… ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா…
பெண் : சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால்… குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா…
ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி… பெண் : சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி… ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி…
பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில… ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு… காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா… சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில… ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா… சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
Notes : Then Kizhakku Cheemayile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்கிழக்கு சீமையிலேபாடல் வரிகள்.
பெண் : இசையோடு சேரும் தாளம்… சுதியோடு பாடும் ராகம்… அதைப்போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே…
பெண் : உள்ளம் சாய்ந்ததே காதலின் கால்தடம்… தந்ததும் தீயா தந்ததும் தீயா… தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா…
ஆண் : ஹ்ம்ம்… எந்தன் கனவில் பூந்தோட்டம்… பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே… பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்… பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே…
{ குழு : புது யுகமே பிறந்ததோ… பரிமாற்றம் நிகழ்ந்ததோ… இரு துருவம் இணைந்ததோ… இரு விழிகள் தொலைந்ததோ… } * (2)
குழு : காலம் என்னும் நதியில் விழுந்து… இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது… இதயம் நகர்ந்தது… ஓ…
ஆண் : இதயம் இடம் மாறியதே… விழிகள் வழி மாறியதே… இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
ஆண் : மனமே மனமே… எதனால் இத்தனை உற்சாகம்… உனக்குள்ளே புது வித தடுமாற்றம்… உனக்கென்ன நடந்தது சொல்வாயோ… உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
Notes : Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. இதயம் இடம் மாறியதே பாடல் வரிகள்.
ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு… முன்னே போகுதம்மா… வாக்கப்பட்ட பொண்ணு மனம்… பின்னே போகுதம்மா…
—BGM—
பெண் : அண்ணே போய் வரவா… அழுது போய் வரவா… மண்ணே போய் வரவா… மாமரமே போய் வரவா…
பெண் : அணில்வால் மீச கொண்ட… அண்ணே ஒன்ன விட்டு… புலிவால் மீச கொண்ட… புருஷனோட போய் வரவா…
பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே… தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே…
ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு… முன்னே போகுதம்மா… வாக்கப்பட்ட பொண்ணு மனம்… பின்னே போகுதம்மா…
ஆண் : எட்டுமேல எட்டு வச்சு… முன்னே போகுதம்மா… பொட்டு வெச்ச பொண்ணு மனம்… பின்னே போகுதம்மா…
ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு… முன்னே போகுதம்மா… வாக்கப்பட்ட பொண்ணு மனம்… பின்னே போகுதம்மா…
ஆண் : எட்டுமேல எட்டு வச்சு… முன்னே போகுதம்மா… பொட்டு வெச்ச பொண்ணு மனம்… பின்னே போகுதம்மா…
Notes : Kathaazha Kaattu Vazhi Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. கத்தாழங்காட்டு வழிபாடல் வரிகள்.
Notes : Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. அசீம் ஓ ஷான் பாடல் வரிகள்.