Tag Archives: ஏ.ஆர்.ரகுமான்

ஜில்லென்று ஒரு காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதன்வி ஷா & பார்கவி பிள்ளைஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil


பெண் : பறவைகள் செய்யுதே…
பட்டாம்பூச்சி செய்யுதே…
நதிகள் செய்யுதே…
மரங்கள் செய்யுதே…
யாதும் செய்யுதே…
நீயும் செய்ய வா காதல்…

பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா…
ஜில்லென்று ஒரு காதல்…
ஜில்லென்று ஒரு காதல்… ஹோ…
ஜில்லென்று ஒரு காதல்…

BGM

பெண் : காலையில் காதலி…
மாலையில் காதலி…
வேளையில் காதலி…
சேலையில் காதலி…
சில்லறை பேசுமா…
சேலைகள் பேசுமே காதல்…

பெண் : ஜில்லுனு ஒரு காதல்… ஹா…
ஜில்லுனு ஒரு காதல்…
ஜில்லுனு ஒரு காதல்… ஹா…
ஜில்லுனு ஒரு காதல்…

BGM

பெண் : ஈசல்கள் என்னடா…
பூசல்கள் என்னடா…
யுத்தங்கள் என்னடா…
ரத்தங்கள் என்னடா…
மொத்தமும் வீணடா…
தித்திக்கும் தேனடா காதல்…

பெண் : பறவைகள் செய்யுதே…
பட்டாம்பூச்சி செய்யுதே…
நதிகள் செய்யுதே…
மரங்கள் செய்யுதே…
யாதும் செய்யுதே…
நீயும் செய்ய வா காதல்…

பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா…
ஜில்லென்று ஒரு காதல்…
ஜில்லென்று ஒரு காதல்… ஹோ…
ஜில்லென்று ஒரு காதல்…


Notes : Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. ஜில்லென்று ஒரு காதல் பாடல் வரிகள்.


ஓடக்கர மாரிமுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சீர்காழி சிவசிதம்பரம்ஏ. ஆர். ரகுமான்இந்திரா

Odakara Marimuthu Song Lyrics in Tamil


ஆண் : பச்ச பாவக்கா…
பெண் : பளபளங்க…
ஆண் : பழனி பச்ச…
பெண் : மினுமினுங்க…

ஆண் : செங்கருட்டி…
பெண் : செவத்தபுள்ள…
ஆண் : கின்னாவந்தா…
பெண் : கினுகட்டி…

ஆண் : உடும்பு…
பெண் : துடுப்பு…
ஆண் : மகா…
பெண் : சுகா…

ஆண் : பா…
பெண் : பரங்கி…
ஆண் : எட்டுமண்…
பெண் : குண்டுமண்…

BGM

ஆண் : சில்… ஹே ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…
பெண் : ஹான்…

ஆண் : ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

ஆண் : பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…
பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா…
பட்டிக்காடு கசந்திடுமா…
பள்ளிக்கூட நெனப்பிருக்கே…
பாவி மனம் மறந்திடுமா…

ஆண் : பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது…
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது…

ஆண் : ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

BGM

ஆண் : குண்டுப் பொண்ணு கோமளவள்ளி…
என்னானா என்னானா…

ஆண் : ரெட்டப்புள்ள பொறந்ததுமே…
நூலானா நூலானா…

ஆண் : குள்ள வாத்து டீச்சர் கனகா…
ஆண் : ஐயோ… பார்வையில பச்ச மொளகா…

ஆண் : மேல்படிப்பு படிக்கப் போனா…
மேற்கொண்டு என்ன ஆனா…

ஆண் : மொத்தத்துல மூணு மார்க்கில்…
பெயிலானா பெயிலானா…

ஆண் : ஒல்லிக்குச்சி ராஜமீனா…
ஓடிப்போனா என்ன ஆனா…

ஆண் : பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே…

ஆண் : ஹே… ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

BGM

ஆண் : அம்மன் கோயில் வேப்பமரம்…
என்னாச்சு என்னாச்சு…

ஆண் : சாதிச் சண்ட கலவரத்துல…
ரெண்டாச்சு ரெண்டாச்சு…

ஆண் : மேலத்தெரு கருப்பையாவும்…
கீழத்தெரு செவத்தம்மாளும்…
சோளக்காட்டு மூலையில…
ஜோடி சேர்ந்த கதையென்னாச்சு…

ஆண் : மூத்த பொண்ணு வயசுக்குத்தான்…
வந்தாச்சு வந்தாச்சு…

ஆண் : மத்த கதை எனக்கெதுக்கு…
எங்குருவி எப்படி இருக்கு…

b: தாவிச்செல்லும் குருவி…
இன்னிக்கு தாவணி போட்டிருக்கு…

ஆண் : ஹே… ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

ஆண் : பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…
பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா…
பட்டிக்காடு கசந்திடுமா…
பள்ளிக்கூட நெனப்பிருக்கே…
பாவி மனம் மறந்திடுமா…

ஆண் : பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது…
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது…

ஆண் : ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…


Notes : Odakara Marimuthu Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. ஓடக்கர மாரிமுத்து பாடல் வரிகள்.


பெரியோனே என் ரஹ்மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மஷூக் ரஹ்மான்ஜித்தின் ராஜ்ஏ.ஆர்.ரகுமான்The Goat Life

Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண் : மேகக் குயிலே மேகக் குயிலே…
மண்ணில் புதுமழை பெய்கிறதே…
மண்ணில் புதுமழை பெய்கிறதே…

ஆண் : செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ…
அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்…
நெஞ்சம் ஆறுதல் அடையுமோ…

ஆண் : தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

BGM

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…

ஆண் : எத்தனை தூரம் கரையோ…
எத்தனை தூரம் பிறையோ…
எத்தனை தூரம் நிழலோ…
எத்தனை தூரம் பிரிவோ…

ஆண் : தூரக் கிளியின் கீச்சும்…
பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும்…
மறைக்கும் வெள்ளை இருளே…
காதலின் அகல் விளக்கின்…
வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்…
ஆழ் மனதில் நான் தேடும்…
தாய் மண்ணின் தூளி மறு கரையில்… ஓ…

ஆண் : பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…


Notes : Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil. This Song from The Goat Life (2024). Song Lyrics penned by Mashook Rahman. பெரியோனே என் ரஹ்மானே பாடல் வரிகள்.


வாஜா எங்கள் வாஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மஷூக் ரஹ்மான்ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil


ஆண் : வாஜா ஜி வாஜா…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…

ஆண் : யா கரீப் நவாஸ்… யா கரீப் நவாஸ்…
யா கரீப் நவாஸ்… யா கரீப் நவாஸ்…
யா மொய்னுதின்… யா மொய்னுதின்…

ஆண் : யா வாஜா ஜி… யா வாஜா ஜி…
யா வாஜா ஜி… யா வாஜா ஜி…
யா வாஜா ஜி… யா வாஜா ஜி…

BGM

ஆண் : ஓ வாஜா மொய்னுதின் சிஷ்டி…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா… ஆஹா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
துடைத்திடும் வினோதா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
துடைத்திடும் வினோதா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…

BGM

ஆண் : தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா…
ஒளி வார்க்கும் சூரியனே தேஜா…

BGM

ஆண் : உங்கள் தர் பாரிலே வாஜா…
சிரம் பணிவாரே அவ்லியா…
எங்கள் எங்கள் ஒளி வாஜா…
குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா…
வாஜாவே உங்கள் அன்பிலே…
நபி முஸ்தபாவை பார்த்தோம்…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

BGM

ஆண் : என் குருவின் கொடையே…
சத்குருவின் கொடையே…
சத்குரு நாதரின் கொடையே…
வாழ்வின் ஆதார தாழம் நீயே…
வாஜா ஜி…

ஆண் : சத்குரு நாதரின் கொடையே…
வாழ்வின் ஆதார தாழம் நீயே…
இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே…
நிழலாகும் கருணை கடலே…

ஆண் : உன் பாதம் சேரும் வரை…
வாழ்க்கை என்பதொரு கனவுதானே வாஜா…

{ ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா வாஜா…
என் உயிருக்குள் வா வா…
வா வா வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா… } * (2)

ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா…
எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…


Notes : Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Mashook Rahman. வாஜா எங்கள் வாஜா பாடல் வரிகள்.


மன மோகனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Manmohana Song Lyrics in Tamil


பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : விடை பெற்று வாராய் காசி மதுரா…
விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா…

பெண் : நீயின்றி சுயம் வரமா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கண்ணா கோதையின் குரலை கேளாயோ…

BGM

பெண் : துவாரகனே இருளும் ஒளியும்…
இரு விழி அருகே துரத்திடுதே…
இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா…

பெண் : இரு வழிகள் சந்திக்கும் இடத்தில்…
கால்கள் ரெண்டும் குழம்பிடுதே…
என் பாதை சொல்வாயா…

பெண் : தேவகியின் நாதலாலா…
திசை ஏது சொல்வாயா…

BGM

பெண் : பிருந்தாவன நந்தகுமாரா…
சகியின் வேண்டுதல் அறிவாயா…
நீங்காமல் வருவாயா…
நகம் போல பிரிவாயா…

பெண் : நவனீதா முரளி மனோகரா…
நங்கையின் மனதை புரிவாயா…
புறக்கணித்தே செல்வாயா…

பெண் : என் சோகங்கள் தீர்ப்பாயா…
நீ ராகங்கள் தீர்ப்பாயா…

பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…

பெண் : என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : புருஷோத்தமனே உன் உதட்டில்…
புல்லாங்குழலாய் தவழ்வேனா…
உன் சுவாச காற்றாகி…
உயிர் பெற்று வாழ்வேனா…

பெண் : பார்த்திபனே உன் பார்வையிலே…
பார் கடல் அமுதம் பெறுவேனா…
பசி தாகம் மறப்பேனா…
கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…
உன் கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…

BGM

பெண் : வாழ்க்கை என்னும் கடலில் தினமும்…
வலையின் மேலே அலை அடிக்க…
இதயம் என்னும் படகு அதில்…
தடுமாறி மோதிடுதே…

பெண் : தூயவனே துடுப்புகள் போட்டு…
கரையினில் ஏற்றி விடுவாயா…
நடு கடலில் விடுவாயா…
வசீகரா மன்னவனே…
என் வேதனை தீராயோ…


Notes : Manmohana Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. மன மோகனா பாடல் வரிகள்.


மானூத்து மந்தையில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ். சசிரேகாஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Maanooththu Manthaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு…
நாக்கு சொட்ட சமைச்சு…
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா…

BGM

குழு : மேலு காலு வலிச்சா…
வெள்ளப்பூண்டு உரிச்சி…
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா…

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு…
ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு…
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு…
குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய்மாமன்…

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு…
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய்மாமன்…

குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு…
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… ஐயோ…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…
ஆண் : ஹோய்…
குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… போடு…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…


Notes : Maanooththu Manthaiyile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. மானூத்து மந்தையில பாடல் வரிகள்.


தென்கிழக்கு சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன்ஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Then Kizhakku Cheemayile Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

பெண் : தாய் வீட்டுப் பேரும்…
தாய் மாமன் சீரும்…
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே…

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா…
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே…

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே…
ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே…
பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

BGM

ஆண் : செங்காட்டு மண்ணும்…
நம் வீட்டுப் பொண்ணும்…
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே…

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா…
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே…

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே…
பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே…
ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய…

BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

ஆண் : உலகம் பொய்தானா…
உறவும் பொய்தானா…
ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா…

பெண் : சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால்…
குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா…

ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி…
பெண் : சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி…
ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…


Notes : Then Kizhakku Cheemayile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்.


இதயம் இடம் மாறியதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்கே.எஸ். சித்ரா & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

ஆண் : இந்த பூமி முழுவதும் அழகாய்…
மாறி போனதேனோ…
என் வானின் மீது புதிதாய்…
ஒரு மேகம் மிதப்பதேனோ…

ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…

ஆண் : ஓஹோ… மனமே மனமே…
எதனால் இத்தனை கொண்டாட்டம்…
கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…

BGM

ஆண் : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…

குழு : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…

குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

BGM

பெண் : ஹ்ம்ம்… அலைபாயும் காதலே அணையாத தீயா…
வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா…

பெண் : இசையோடு சேரும் தாளம்…
சுதியோடு பாடும் ராகம்…
அதைப்போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே…

பெண் : உள்ளம் சாய்ந்ததே காதலின் கால்தடம்…
தந்ததும் தீயா தந்ததும் தீயா…
தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா…

ஆண் : ஹ்ம்ம்… எந்தன் கனவில் பூந்தோட்டம்…
பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே…
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்…
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே…

{ குழு : புது யுகமே பிறந்ததோ…
பரிமாற்றம் நிகழ்ந்ததோ…
இரு துருவம் இணைந்ததோ…
இரு விழிகள் தொலைந்ததோ… } * (2)

குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…


Notes : Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. இதயம் இடம் மாறியதே பாடல் வரிகள்.


கத்தாழங்காட்டு வழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Kathaazha Kaattu Vazhi Song Lyrics in Tamil


ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

BGM

{ ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா… } * (2)

ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

ஆண் : தாயி விருமாயி மனசு மருகுதம்மா…
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா…
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு…
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா…

ஆண் : வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

பெண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

பெண் : அண்ணே போய் வரவா…
அழுது போய் வரவா…
மண்ணே போய் வரவா…
மாமரமே போய் வரவா…

பெண் : அணில்வால் மீச கொண்ட…
அண்ணே ஒன்ன விட்டு…
புலிவால் மீச கொண்ட…
புருஷனோட போய் வரவா…

பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே…
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…


Notes : Kathaazha Kaattu Vazhi Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. கத்தாழங்காட்டு வழி பாடல் வரிகள்.


அசீம் ஓ ஷான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்முகமது அஸ்லாம் & போனி சக்கரவர்த்திஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ்சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

BGM

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

BGM

ஆண் : பல நேரங்களில் உன் கொடி பறக்கும்…
பல அரண்மனைகள் உன் புகழ் உரைக்கும்…

BGM

பெண் : கருணையின் வடிவம்…
ஆண் : நீயே ராஜா…
பெண் : எங்கள் உள்ளத்தின் வீட்டிலும்…
நீயே ராஜா…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

BGM

ஆண் : மண்ணில் தோன்றிடும் இறைவனின் நிழல் எது…
அன்புள்ள மனிதனின் இதயம்தான் அது…
உன் திரு நாட்டில் வறுமைகள் இல்லை…
நெஞ்சம் தோறும் தங்கத்தின் மழைதான்…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…

BGM

ஆண் : அகிலம் முழுவதும் உந்தன் இனமே…
அன்பின் மனம் தான் உந்தன் மனமே…

BGM

ஆண் : அரசவை திறனை அனைவரும் போற்ற…
வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…


Notes : Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. அசீம் ஓ ஷான் பாடல் வரிகள்.