ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
—BGM—
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்… அது எவ்வாறு இன்றோடு முடியும்… இதை எண்ணிப் பாரு மானே…
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
ஆண் : ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து… நோன்பிருந்து அங்கே… சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளையே…
ஆண் : பொய் விளக்கைதான் பிடித்து… போகும் வழி எங்கே… உனக்கே தெரியும் உண்மை இல்லையே…
ஆண் : இது கொடிய மழையோடு… புயலும் விளையாடும் நேரமே… இங்கு சிறிது இளைப்பாறி… பயணம் தொடர்ந்தாக வேண்டுமே… உன் வழிக்கு துணை எல்லாம்… வாழ்க்கைத் துணைவனே மயிலே…
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
—BGM—
ஆண் : ஓ… வெண் திரையை போட்டு விட்டு… நாடகத்தை ஆடும்… இறைவன் விருப்பம் என்ன என்னவோ…
ஆண் : உண்மை தனை மூடி வைத்து… நீ நடத்தும் கோலம்… தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ…
ஆண் : சிறு அல்லிக்கொடி ஒன்று… கள்ளிச் செடியாகிப் போகுமா… நல்ல முல்லை மனம் ஒன்று… பாலை வனமாகிப் போகுமா… இது உனது லீலையா… இல்லை விதியின் வேலையா சொல்…
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்… அது எவ்வாறு இன்றோடு முடியும்… இதை எண்ணிப் பாரு மானே…
ஆண் : சேர்ந்து வாழும் நேரம்… பிரிந்து போவதா… பிரிந்து சென்று நீயும்… வருந்தி வாழ்வதா…
Notes : Sernthu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சேர்ந்து வாழும் பாடல் வரிகள்.
பெண் : இதயம் திருடவே… இளமை துடிக்குதே… மனமும் தவிக்குதே… துடிக்குதே தவிக்குதே…
—BGM—
ஆண் : காதல் தேசமே நமது ஆனதே… கனவு யாவுமே இனித்திடுதே…
பெண் : மோக மூச்சிலே கருகிப் போகுதே… பாவை மேனியே தினம் தினமே…
ஆண் : ஏந்திழையே உன்னை ஏந்திடவே… ஏங்கிடுதே என் வாலிபமே…
பெண் : காமன் பாணமே தோற்கும் போதிலே… பூவை மேனியும் தாங்குமா…
ஆண் : நீயும் நானுமே சேரும் நேரமே… நாணம் இன்னுமே வேண்டுமா…
பெண் : நாணம் என்பது நாளும் உள்ளது… விலகி ஓடினால் என்னாவது…
ஆண் : இதழெனும் மடலிலே… இன்பம் எழுதிடும் கவிதையே…
பெண் : விடிகிற வரையிலே… விழியில் விரகம் பெருகுதே…
ஆண் : இதயம் திருடவே… இளமை துடிக்குதே…
பெண் : மனமும் தவிக்குதே… துடிக்குதே தவிக்குதே…
ஆண் : இதழெனும் மடலிலே… இன்பம் எழுதிடும் கவிதையே…
பெண் : விடிகிற வரையிலே… விழியில் விரகம் பெருகுதே…
Notes : Ithazhenum Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. இதழெனும் மடலிலேபாடல் வரிகள்.
ஆண் : வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள… நாங்க வேற வேல பாக்கமாட்டோம்… எங்கள வெளக்கச் சொன்னா காலையில… நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…
ஆண் : கூரைக்கு மேல கோழி புடிப்போம்… அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்… குழு : ஆமா…
ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்… அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…
குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள… நாங்க வேற வேல பாக்க மாட்டோம்… எங்கள வெளக்கச் சொன்னா காலையில… நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…
—BGM—
ஆண் : தாளம் மாத்தி பாடமாட்டோம்… ஆள மாத்தி ஆடமாட்டோம்… வேலை இன்றி கூடமாட்டோம்… வெட்டிப் பேச்சு பேசமாட்டோம்…
குழு : பொல்லாப்பு சொல்லமாட்டோம்… ஆண் : குத்தம் இருந்தா… குழு : சொல்லாம செல்லமாட்டோம்… ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…
குழு : தெம்மாங்கு பாட்டப் பாடி… ஆண் : நல்ல கருத்த… குழு : எல்லார்க்கும் சொல்லப் போறோம்…
ஆண் : ஹே பாட்டுப் பாடி வாழப் போறோம்… நாட்ட மாத்தி காட்டப் போறோம்… சொன்னா செஞ்சு முடிப்போம்… ஓண்ணா சிந்து படிப்போம்…
ஆண் : வெளக்கு வச்சா…
—BGM—
குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள… நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில… நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…
—BGM—
ஆண் : ஏழைக்காக பாட்டுப் பாடி… மேலே போனார் பாவலரு… ஆடி ஓடி வேலை செய்ய… அவரப் போல யாரு வேறு…
குழு : அண்ணாச்சி போட்ட ரூட்டு… ஆண் : தம்பிகளுக்கு… குழு : பொன்னான சந்தப் பாட்டு… ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…
குழு : கண்ணாக உள்ள போது… ஆண் : கஷ்டங்கள் இல்லே… குழு : எல்லாமும் ஓட்டிக் காட்டு…
ஆண் : ஹே உள்ளம் போல நல்ல வாழ்வு… உள்ள போது ஏது தாழ்வு… சொன்னா சங்கடம் இல்ல… எல்லாம் நம்மிடம் இல்ல… வெளக்கு வச்சா… ஹோய்…
குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள… நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில… நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்… கூரைக்கு மேல கோழி புடிப்போம்… அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்… குழு : ஆமா…
ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்… அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…
குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள… நாங்க வேற வேல பாக்கமாட்டோம்… எங்கள வெளக்கச் சொன்னா காலையில… நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…
—BGM—
Notes : Velakku Vacha Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. வெளக்கு வச்சாபாடல் வரிகள்.
ஆண் : ஒன்னே ஒன்ன எதிர்பார்த்து… ஓடி வந்த மாமனுக்கு… ஒன்னும் கெட்டு ரெண்டும் கெட்டு… மூணு நாலு அஞ்சும் கெட்டு… அட ஆறும் கெட்டு ஏழும் கெட்டு… எட்டும் கெட்டு ஒன்பதா கெடச்சுதப்பா… டுர்ர்ர்…
—BGM—
ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு… மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்… பூ மணத்த நெனச்சுகிட்டு… வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா… செண்டுகள பூசி சுத்தி வரலாமா… எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…
ஆண் : கோவணத்த…
—BGM—
ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு… மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்… பூ மணத்த நெனச்சுகிட்டு… வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
—BGM—
ஆண் : எந்த பொண்ணும் எதுக்க வந்தா… கன்னி வெக்க பாக்குறியே… மன்மதன் போல் நெனச்சு நீதான்… காலரத்தான் தூக்குறியே…
ஆண் : சின்னஞ்சிறுசா பாத்துப் பாத்து… ஜொள்ளு விட்டு அலையிறியே… பூவு வெடிச்ச சேதி தெரிஞ்சா… டாவடிக்கக் கெளம்புறியே…
ஆண் : பொல்லாது மச்சான் இந்த நெனப்பு… செல்லாது இங்கே உங்க கொழுப்பு… சுட்டாக்கா தெரியும் சட்டி நெருப்பு… பட்டாத்தான் புரியும் உங்க பொழப்பு…
ஆண் : இப்போதே ரூட்ட நீ… குழு : மாத்தணும் மாத்தணும் மாத்திடணும்… ஆண் : இல்லாட்டி வீம்புல… குழு : மாட்டிட மாட்டிட மாட்டிடணும்…
ஆண் : ஹா… இத்தோடு போதுமா இன்னும் வேணுமா… அய்யய்யா அய்யய்யா யய்யாயயய்யா…
ஆண் : கோவணத்த…
—BGM—
ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு… மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்… பூ மணத்த நெனச்சுகிட்டு… வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
—BGM—
ஆண் : சின்னப் பசங்க நாங்களெல்லாம்… சீர்திருத்தக்காரங்கதான்… மன்றம் வச்சு ஊரக் காக்க… வந்திருக்கும் சூரங்கதான்…
ஆண் : ஒன்னப் போல மைனராலே… ஊரு கெட்டுப் போகுமப்பா… கண்ணகி போல் இருக்கும் பெண்ணும்… மாதவியா ஆகுமப்பா…
ஆண் : உன்னாட்டம் ஆள கண்டு புடிப்போம்… உக்காத்தி வெச்சு பெண்டு எடுப்போம்… வண்டாட்டம் நீயும் வட்டமடிச்சு… கொண்டாட்டம் போட்டா கால ஒடிப்போம்…
ஆண் : வாலாட்ட எண்ணினா… குழு : வெட்டுவோம் வெட்டுவோம் வெட்டிடுவோம்… ஆண் : சேட்டைகள் பண்ணினா… குழு : குட்டுவோம் குட்டுவோம் குட்டிடுவோம்…
ஆண் : ஹா… மச்சான் உன் மானம்தான் கப்பல் ஏறிடும்… அய்யய்யா அய்யய்யா அய்யய்யா யயய்யா…
ஆண் : கோவணத்த…
—BGM—
ஆண் : ஹா… கோவணத்த இறுக்கிக் கட்டு… மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்… பூ மணத்த நெனச்சுகிட்டு… வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா… செண்டுகள பூசி சுத்தி வரலாமா… எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…
ஆண் : கோவணத்த… ஆஹா ஆஹாஹா… கோவணத்த இறுக்கிக் கட்டு… மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்… பூ மணத்த நெனச்சுகிட்டு… வந்த குட்டுகள போட்டு உடைப்போம்… ஆ அஹா ஆஹா ஹா…
Notes : Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. கோவணத்த இறுக்கிபாடல் வரிகள்.