Tag Archives: இளையராஜா

சேர்ந்து வாழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜாஇளையராஜாதொடரும்

Sernthu Vaazhum Song Lyrics in Tamil


ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

BGM

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்…
அது எவ்வாறு இன்றோடு முடியும்…
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து…
நோன்பிருந்து அங்கே…
சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளையே…

ஆண் : பொய் விளக்கைதான் பிடித்து…
போகும் வழி எங்கே…
உனக்கே தெரியும் உண்மை இல்லையே…

ஆண் : இது கொடிய மழையோடு…
புயலும் விளையாடும் நேரமே…
இங்கு சிறிது இளைப்பாறி…
பயணம் தொடர்ந்தாக வேண்டுமே…
உன் வழிக்கு துணை எல்லாம்…
வாழ்க்கைத் துணைவனே மயிலே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

BGM

ஆண் : ஓ… வெண் திரையை போட்டு விட்டு…
நாடகத்தை ஆடும்…
இறைவன் விருப்பம் என்ன என்னவோ…

ஆண் : உண்மை தனை மூடி வைத்து…
நீ நடத்தும் கோலம்…
தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ…

ஆண் : சிறு அல்லிக்கொடி ஒன்று…
கள்ளிச் செடியாகிப் போகுமா…
நல்ல முல்லை மனம் ஒன்று…
பாலை வனமாகிப் போகுமா…
இது உனது லீலையா…
இல்லை விதியின் வேலையா சொல்…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்…
அது எவ்வாறு இன்றோடு முடியும்…
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…


Notes : Sernthu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சேர்ந்து வாழும் பாடல் வரிகள்.


அட வீட்டுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாகிழக்கு வாசல்

Ada Veettukku Veettukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

ஆண் : தல வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

BGM

ஆண் : அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம்…
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்…
இந்த ஊருக்கு தெரியாது…

ஆண் : உள் மனசுல ஆயிரம் பாரம்…
அது பாட்டுல ஓடிடும் தூரம்…
இது யாருக்கும் புரியாது…

ஆண் : ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல…
ஆணில்லாம பெண்ணும் இல்ல…
பெண்ணில்லாம யாரும் இல்ல…
துன்பம் இல்லா பேரும் இல்ல…

ஆண் : வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்… ஹாஹா…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

BGM

ஆண் : புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு…
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு…
என்றும் வாழணும் பல்லாண்டு…

ஆண் : ஒரு மல்லிகை மெத்தையை போட்டு…
அந்த மன்மதன் வித்தையை காட்டு…
நான் கேட்கணும் தாலாட்டு…

ஆண் : ஆடை இல்லா உடலும் இல்ல…
அலை இல்லாத கடலும் இல்ல…
ஓசை இல்லா மணியும் இல்ல…
ஆசை இல்லா மனசும் இல்ல…

ஆண் : வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்… ஹாஹா…

ஆண் : தல வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்… ம்ம்ம்ம்…


Notes : Ada Veettukku Veettukku Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by Vaali. அட வீட்டுக்கு பாடல் வரிகள்.


இதழெனும் மடலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளைய பாரதிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாகாவலுக்குக் கெட்டிக்காரன்

Ithazhenum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

BGM

பெண் : காம தேவனின் கலைகள் யாவுமே…
பாவை மேனியில் படைத்திடவே…

ஆண் : காதல் ராஜியம் உதயமாகவே…
ராஜ மோகினி வரம் தரவே…

பெண் : வாள் ஏந்தும் உந்தன் தோளோடு…
தேனூற்றில் வந்து நீராடு…

ஆண் : ஆடை மேகமே பாரம் ஆகுமே…
தேக தாகமே வாட்டுதே…

பெண் : போதும் போதுமே தேவ தேவனே…
தாகம் தீரவே வேண்டுமே…

ஆண் : மோகப் பூங்கொடி நாணம் ஏனடி…
தேவை தீரவே ஓடி வா…

பெண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

பெண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

BGM

ஆண் : காதல் தேசமே நமது ஆனதே…
கனவு யாவுமே இனித்திடுதே…

பெண் : மோக மூச்சிலே கருகிப் போகுதே…
பாவை மேனியே தினம் தினமே…

ஆண் : ஏந்திழையே உன்னை ஏந்திடவே…
ஏங்கிடுதே என் வாலிபமே…

பெண் : காமன் பாணமே தோற்கும் போதிலே…
பூவை மேனியும் தாங்குமா…

ஆண் : நீயும் நானுமே சேரும் நேரமே…
நாணம் இன்னுமே வேண்டுமா…

பெண் : நாணம் என்பது நாளும் உள்ளது…
விலகி ஓடினால் என்னாவது…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…

பெண் : மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…


Notes : Ithazhenum Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. இதழெனும் மடலிலே பாடல் வரிகள்.


ஒரு காற்றில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாநான் கடவுள்

Oru Kaatril Alaiyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

ஆண் : எங்கெங்கும் இன்பம் இருந்தும்…
உன் பங்கு போனதிங்கே…
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

BGM

ஆண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை…
உன‌க்கும் இருந்த‌து உண்டு…
யார்க்கும் போலொரு தேகம் தாகம்…
உனக்கும் வளர்ந்தது இங்கு…

ஆண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்…
உலகமோ இருளில்…
ஒளியை போலே ஓர் துணை…
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

BGM

ஆண் : வீதி என்றொரு வீடும் உண்டு…
உனக்கது சொந்தம் என்று…
வானம் என்றொரு கூரை உண்டு…
விழிகளும் அறியாது…

ஆண் : வேலியில்லா சோலைக்காக‌ வந்ததோா் காவல்…
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்…
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

ஆண் : எங்கெங்கும் இன்பம் இருந்தும்…
உன் பங்கு போனதிங்கே…
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…


Notes : Oru Kaatril Alaiyum Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Vaali. ஒரு காற்றில் பாடல் வரிகள்.


வெளக்கு வச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாசின்ன பசங்க நாங்க

Velakku Vacha Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

ஆண் : கூரைக்கு மேல கோழி புடிப்போம்…
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்…
குழு : ஆமா…

ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்…
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்க மாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…

BGM

ஆண் : தாளம் மாத்தி பாடமாட்டோம்…
ஆள மாத்தி ஆடமாட்டோம்…
வேலை இன்றி கூடமாட்டோம்…
வெட்டிப் பேச்சு பேசமாட்டோம்…

குழு : பொல்லாப்பு சொல்லமாட்டோம்…
ஆண் : குத்தம் இருந்தா…
குழு : சொல்லாம செல்லமாட்டோம்…
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…

குழு : தெம்மாங்கு பாட்டப் பாடி…
ஆண் : நல்ல கருத்த…
குழு : எல்லார்க்கும் சொல்லப் போறோம்…

ஆண் : ஹே பாட்டுப் பாடி வாழப் போறோம்…
நாட்ட மாத்தி காட்டப் போறோம்…
சொன்னா செஞ்சு முடிப்போம்…
ஓண்ணா சிந்து படிப்போம்…

ஆண் : வெளக்கு வச்சா…

BGM

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…

ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…

BGM

ஆண் : ஏழைக்காக பாட்டுப் பாடி…
மேலே போனார் பாவலரு…
ஆடி ஓடி வேலை செய்ய…
அவரப் போல யாரு வேறு…

குழு : அண்ணாச்சி போட்ட ரூட்டு…
ஆண் : தம்பிகளுக்கு…
குழு : பொன்னான சந்தப் பாட்டு…
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…

குழு : கண்ணாக உள்ள போது…
ஆண் : கஷ்டங்கள் இல்லே…
குழு : எல்லாமும் ஓட்டிக் காட்டு…

ஆண் : ஹே உள்ளம் போல நல்ல வாழ்வு…
உள்ள போது ஏது தாழ்வு…
சொன்னா சங்கடம் இல்ல…
எல்லாம் நம்மிடம் இல்ல…
வெளக்கு வச்சா… ஹோய்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…

ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…
கூரைக்கு மேல கோழி புடிப்போம்…
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்…
குழு : ஆமா…

ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்…
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

BGM


Notes : Velakku Vacha Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. வெளக்கு வச்சா பாடல் வரிகள்.


ஒரு துளிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & பவதாரணிஇளையராஜாதொடரும்

Oru Thulir Song Lyrics in Tamil


பெண் : சந்தான லட்சுமி வந்த நேரம்…
சரியான நேரம்…
மங்காத ஜோதி என்றும் இங்கு…
நின்றாடும் கோலம்…

பெண் : நலுங்கொன்று சொல்ல…
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்…
நலம் கோடி காண…
மங்கலங்கள் மனம் போலக் கூடும்…

BGM

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…

BGM

பெண் : குறுகுறு விழிகளில்…
சிறுசிறு நவமணிகள் ஆஹா…
அந்த சிறுசிறு மணிகளில்…
குறுகுறு கவிமணிகள்…

ஆண் : ஒரு சிறு சிரிப்பினில்…
புதுப்புது கதிரலைகள்…
அந்த புதுப்புது கலைகளில்…
இணைந்தது உயிரலைகள்…

பெண் : கைகளில் கம்பன் பாட்டு…
காவியம் பாடாதோ…
கால்களில் தென்றல் காற்று…
ஓவியம் போடாதோ…

ஆண் : நடை போடட்டும் விளையாடட்டும்…
இந்த செந்தமிழ் புதுக்கவிதை…

ஆண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஆண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

ஆண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

BGM

ஆண் : மணிரதம் ஏறிய மரகத வீணை இது…
உன் மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது…

பெண் : அணிகலன் அணிந்திட…
அவசியம் இல்லை என… ஆஹா…
கொள்ளை அழகுடன் பழகிடும்…
அதிசயப் பிள்ளை இது…

ஆண் : மெல்லிய பூவுக்கெல்லாம்…
மென்மையைத் தந்தாயோ…
சொல்லிய சொல்லுக்குள்ளே…
சொற்ச் சுவை ஆனாயோ…

பெண் : விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்…
அந்த வானுலகம் இயங்கும்… ம்ம்ம்ம்…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…

பெண் : இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

குழு : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

குழு : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…


Notes : Oru Thulir Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு துளிர் பாடல் வரிகள்.


நீ உள்ள பொறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஎதிர்காற்று

Nee Ulla Poranthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

ஆண் : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : சுட்ட சட்டி மேல…
கொஞ்சம் உப்ப போட்டு பாரு…
அது சத்தம் போட்டு வெடிக்கும்…
அந்த சத்தம் நீயும் கேளு…

ஆண் : வெட்டிப் பைய பேச்சு…
அதை வேதம் போல நெனச்சு…
மட்டிப் பைய கேட்டு…
அவன் கெட்டுப் போறான் எளசு…

ஆண் : காட்டில் கதிர் அறுத்து…
கஷ்டப் படும் ஏழைக்கு…
நாட்டில் ஒருத்தன் வந்து…
தாகம் தீர்த்து வெச்சானா…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
கூழுக்கு அழுகதான்…
கட்டாந்தரையில் மொட்டச் சுவத்தில்…
ஏழைங்க பொழப்புதான்…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : ராமன் பொறந்த போது…
கெட்ட ராவணனும் இருந்தான்…
கண்ணன் இருந்த போது…
அங்கு கம்சனும் கூட இருந்தான்…

ஆண் : பாண்டவர்கள் இருந்தா…
அங்கு கௌரவரும் இருப்பார்…
காந்தி வாழ்ந்த நாட்டில்…
அந்த கோட்சேயும் தான் இருப்பான்…

ஆண் : ஊரெல்லாம் ராவணன்தான்…
ராமன் இங்கே யாரும் இல்லே…
நாடெல்லாம் கோட்சேகள்தான்…
காந்தி இங்கே யாரும் இல்லே…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
நல்லது கெட்டதுண்டு…
எக்காலத்திலும் கெட்டாலும்…
அந்தக் கெட்டத விட்டுத் தள்ளு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…


Notes : Nee Ulla Poranthu Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. நீ உள்ள பொறந்து பாடல் வரிகள்.


கோவணத்த இறுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil


ஆண் : ஒன்னே ஒன்ன எதிர்பார்த்து…
ஓடி வந்த மாமனுக்கு…
ஒன்னும் கெட்டு ரெண்டும் கெட்டு…
மூணு நாலு அஞ்சும் கெட்டு…
அட ஆறும் கெட்டு ஏழும் கெட்டு…
எட்டும் கெட்டு ஒன்பதா கெடச்சுதப்பா… டுர்ர்ர்…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா…
செண்டுகள பூசி சுத்தி வரலாமா…
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

BGM

ஆண் : எந்த பொண்ணும் எதுக்க வந்தா…
கன்னி வெக்க பாக்குறியே…
மன்மதன் போல் நெனச்சு நீதான்…
காலரத்தான் தூக்குறியே…

ஆண் : சின்னஞ்சிறுசா பாத்துப் பாத்து…
ஜொள்ளு விட்டு அலையிறியே…
பூவு வெடிச்ச சேதி தெரிஞ்சா…
டாவடிக்கக் கெளம்புறியே…

ஆண் : பொல்லாது மச்சான் இந்த நெனப்பு…
செல்லாது இங்கே உங்க கொழுப்பு…
சுட்டாக்கா தெரியும் சட்டி நெருப்பு…
பட்டாத்தான் புரியும் உங்க பொழப்பு…

ஆண் : இப்போதே ரூட்ட நீ…
குழு : மாத்தணும் மாத்தணும் மாத்திடணும்…
ஆண் : இல்லாட்டி வீம்புல…
குழு : மாட்டிட மாட்டிட மாட்டிடணும்…

ஆண் : ஹா… இத்தோடு போதுமா இன்னும் வேணுமா…
அய்யய்யா அய்யய்யா யய்யாயயய்யா…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

BGM

ஆண் : சின்னப் பசங்க நாங்களெல்லாம்…
சீர்திருத்தக்காரங்கதான்…
மன்றம் வச்சு ஊரக் காக்க…
வந்திருக்கும் சூரங்கதான்…

ஆண் : ஒன்னப் போல மைனராலே…
ஊரு கெட்டுப் போகுமப்பா…
கண்ணகி போல் இருக்கும் பெண்ணும்…
மாதவியா ஆகுமப்பா…

ஆண் : உன்னாட்டம் ஆள கண்டு புடிப்போம்…
உக்காத்தி வெச்சு பெண்டு எடுப்போம்…
வண்டாட்டம் நீயும் வட்டமடிச்சு…
கொண்டாட்டம் போட்டா கால ஒடிப்போம்…

ஆண் : வாலாட்ட எண்ணினா…
குழு : வெட்டுவோம் வெட்டுவோம் வெட்டிடுவோம்…
ஆண் : சேட்டைகள் பண்ணினா…
குழு : குட்டுவோம் குட்டுவோம் குட்டிடுவோம்…

ஆண் : ஹா… மச்சான் உன் மானம்தான் கப்பல் ஏறிடும்…
அய்யய்யா அய்யய்யா அய்யய்யா யயய்யா…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : ஹா… கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா…
செண்டுகள பூசி சுத்தி வரலாமா…
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…

ஆண் : கோவணத்த… ஆஹா ஆஹாஹா…
கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
ஆ அஹா ஆஹா ஹா…


Notes : Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. கோவணத்த இறுக்கி பாடல் வரிகள்.


நான்தான் மாப்பிள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கங்கை அமரன் & மலேசியா வாசுதேவன்இளையராஜாதொடரும்

Naanthaan Song Lyrics in Tamil


ஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா…
குழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்…

ஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா…
குழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்…

ஆண் : சாக்கு சக்கா சக்காரே…
சீக்கு சிக்கா சிக்காரே…
டாக்கு டக்கு டக்காரே…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சாக்கு சக்கா சக்காரே…
சீக்கு சிக்கா சிக்காரே…
டாக்கு டக்கு டக்காரே…
குழு : ஹேய் ஹேய்…

BGM

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
நான் பொறந்த நாட்டிலே… ஹோ…

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
நான் பொறந்த நாட்டிலே…
சூப்பரான பொண்ணு ஒன்னத் தேடி…
கை புடிப்பேன் பாட்டு ஒன்னப் பாடி…

ஆண் : ஹா… ஒனக்கு நல்ல பொருத்தமான ஜோடி…
வாச்சிருக்கு நூத்தில் ஒரு கோடி…

ஆண் : காரு இங்கே ஊறுது…
நல்ல நேரம் போகுது தம்பி தம்பி…
உங்க மாருதி சுஸுகிக்கே…
மாடு எதுக்கையே அன்புத் தம்பி…

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…
குழு : ஹே ஹே ஹேய்…
ஆண் : நான் பொறந்த நாட்டிலே…
குழு : ஹே ஹே ஹேய்…

குழு : நீதான் ரோட்டிலே…
ஆண் : த ஹே டுர்ர்…
குழு : பொண்ணு அங்கே வீட்டிலே…

பெண் : ஹே… மாட்டு வண்டியில மாப்பிள்ளை வந்தாச்சு…

பெண் : மாப்பிள்ளை வந்தார்…
மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியில…

ஆண் : அப்டியா மாப்பிள்ளைக்கு…
தண்ணியக் காட்டு மாட்டுக்கு காப்பி குடு…
மாட்டுக்கு காப்பியக் குடு…
மாப்பிள்ளைக்கு தண்ணி காட்டு…

ஆண் : மாப்ளைக்கு தண்ணி குடுத்தா என்ன…
காப்பி குடுத்தா என்னப்பா…
சந்தோசத்துல தாத்தாக்கு ஒன்னும் புரியல…

ஆண் : மாப்பிள்ளை கெடந்து துடிக்கிறாரு…
அட பொண்ண வரச் சொல்லுங்க…

ஆண் : தாத்தா பொண்ண வரச் சொல்லுங்க…
பொண்ணு கொஞ்சம் ஏஜ்டா இருக்கா…

ஆண் : அது என் சித்தி மாப்பிள்ளை…

ஆண் : ஹோ பாட்டு வருமா…
பொண்ணுக்கு பாட்டு வருமா…

ஆண் : பாக்யலஷ்மி… ஹ்ம்ம்…

பெண் : மியா மியா பூனைக் குட்டி…
வீட்டிச் சுத்தும் பூனைக் குட்டி…
அத்தான் மனசு வெல்லக் கட்டி…
அவர் அழகைச் சொல்லடி செல்லக் குட்டி…

ஆண் : நல்ல சகுனம்…
பொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா…
பாட்டியே பாடிக் காட்டிட்டா போங்கோ…

ஆண் : ஹையோ…

பெண் : சீதா தேடும் ஸ்ரீராமன் நீயே…
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே…
பூலோகமே கொண்டடும் ராஜாதி ராஜனே…

பெண் : சீதா தேடும் ஸ்ரீ ராமன் நீயே…
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே…

ஆண் : புள்ளைக்கென்ன கொடுப்பீங்க…
நிஸகக பம நீப ஸநி ஸநிப நிபம கமபக…
புள்ளைக்கென்ன கொடுப்பீங்க…

குழு : அப்படி போட்டு தாக்கு…
தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி…
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்…
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்…
ததீங்கிட தோம் தத் தோம்…

ஆண் : என்ன இப்பவே ததீங்கிட தோமா…
பெண் : பாப்பா இவ சின்னப் பாப்பா…

ஆண் : ஏம்பா என்ன என்ன கேப்பே…
மாமா கிண்டல் பண்ணலாமா…
மாமீ அஞ்சு லட்சம் கேக்கலாமா…

BGM

ஆண் : அழகான மாப்பிள்ளே…
அய்யய்ய யய்யய் யய்யய்…
அஞ்சு லட்சம் கேக்குறான்…

பெண் : அழகான பொண்ணிருக்கு இந்தா…
நீ அஞ்சு லட்சம் கேக்குறது பந்தா…

ஆண் : யாராவது அழகான பொண்ணையும் குடுத்து…
அஞ்சு லட்சம் பணமும் குடுப்பாங்களா…

ஆண் : சரி விடுங்க பொண்ண நீங்க வச்சுக்கங்க…
அஞ்சு லட்சம் பணத்த மட்டும் குடுங்க…

ஆண் : பொண்ணப் புடிச்சுப் போச்சு…
அது புடிச்ச பின்னும் எதுக்கினி வெட்டிப் பேச்சு…
குழு : ஹேஹேஹே ஹேய்…

ஆண் : திருப்பதி லட்டுதான்…
திருப்பதி லட்டுதான்…
செட்டி நாட்டு புட்டுத்தான்…
இழுத்து வளச்சு மயக்கி சிரிக்கிற…

ஆண் : சிறு பொண்ணப் புடிச்சுப் போச்சு…
அது புடிச்ச பின்னும் எதுக்கினி வெட்டி பேச்சு…

BGM

பெண் : காண வந்த காட்சி என்ன…
வெள்ளி நிலவே…
நீ கண்டு விட்ட கோலம் என்ன…
வெள்ளி நிலவே…

ஆண் : அருகில் வந்தாள்…
அதட்டி நின்றாள்…
கொண்டு போனாளே…

ஆண் : ஒளி மயமான அரை பாட்டில்…
என் பாக்கெட்டில் இருக்கிறது…

ஆண் : இந்தக் கிழவி போடும் கூச்சல் இனிமேல்…
குழு : காதில் கேட்காது…

ஆண் : டேய் விடிஞ்சுருச்சுடா எந்திரிங்க…
எந்திரிச்சு வாசிங்க…

ஆண் : டேய் முகூர்த்தம் பத்தரை மணிக்குடா…
பொண்ணழைப்புக்கு வாசிங்கடா…

BGM

குழு : நிலவா நிலவா இங்கு நடந்து வருவது…
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது…
பூலோகமே கொண்டாடும் நாள் இந்த நாளடி…

குழு : நிலவா நிலவா இங்கு நடந்து வருவது…
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது…

ஆண் : புள்ளையாண்டான கூட்டி வாப்பா…

ஆண் : நிஸமக பாம நீப…
ஸாநி ஸாநிப நிபம கமபக…

ஆண் : தூக்கம் இன்னும் போகலப்பா…

குழு : அப்படி போட்டு தாக்கு…
தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி…
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்…
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்…
ததீங்கிட தோம் தத் தோம்…

ஆண் : என்ன இப்பவும் ததீங்கிட தோம்…

ஆண் : நட்ட நடு ராத்திரியில்…
கொட்டக் கொட்ட முழிச்சிருந்தே…
தாலி கட்டும் நேரத்திலே தூங்கிவிடாதே…

ஆண் : அய்யரே மந்திரத்த சொல்லுப்பா…

ஆண் : சர்வ மங்கள மாங்கல்யே…
சர்வாத்த சாதகே…

ஆண் : அய்யரே மந்திரம் பத்திரம்…

ஆண் : என்ன மாமா பொண்ணு ஜாக்கெட் போடாம…
கவர்ச்சியா இருக்கு…

ஆண் : அது ஐய்யர் மாப்பிள்ள தூக்கத்துல…
தாலிய மாத்திக் கட்டிடாத…

குழு : நீ தான் மாப்பிள்ளே…
பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டே…

ஆண் : இப்ப என்ன கல்யாணம்னா லேசா…
ஏப்பா… தண்ணி போல செலவழிக்கணும் காசா…

ஆண் : ஆமா என் ராசா…

ஆண் : பொண்ண பெத்துட்டா…
பொறந்த வீட்டுக்கே பாரம்தான்டா…

பெண் : மாப்பிள்ளே கெடச்சுட்டான்…
கைப் புடிச்சுக் கொடுத்துட்டான் நேரம்தான்டா…

குழு : கல்யாணமா கல்யாணம்…
இது சூப்பரான கல்யாணம்…
கல்யாணமா கல்யாணம்…
இது சூப்பரான கல்யாணம்…


Notes : Naanthaan Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Gangai Amaran. நான்தான் மாப்பிள்ளே பாடல் வரிகள்.


அடிடா மேளத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Adida Melatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் என்னடா நட தாளம் தப்புது…
ஏய் தாளத்துல நடறான்னா…

குழு : யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…
யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : கட்டு கட்டா பணத்த…
அட சேத்து வச்சவன்…
கொட்ட கொட்ட முழிப்பான்…

குழு : கன்னக் கோலு மறைக்கும்…
அட மனுஷந்தாண்டா…
தூக்கம் கெட்டுத் தவிப்பான்…

ஆண் : கடனை அதிகம் வாங்கி தவிச்சவன்…
உறக்கம் வரல நாள் முழுதும் விழிக்கிறான்…

ஆண் : திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன்…
தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்…

குழு : நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான்…
ஆனாலும் கண் முழிக்க வச்சான் வச்சான்…
ஆசையில பம்பரமா ஆட்டி வச்சான்…
எல்லாமே எந்திரமா மாத்தி வச்சான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : சங்கீதத்தின் சங்கதி சரிகமப…
தம்பிக்குச் சொல்லிக் கொடு…
தம்பி சுருதி பிடிச்சா அதிகமப்பா…
தம்மாரே தம்மு கொடு…

ஆண் : லால்லா லால்லா லாலா…
லால்லா லால்லா லாலா…

ஆண் : கொறட்ட கொறட்ட ஜதி போடுது…
உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது…

ஆண் : உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல…
எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல…

குழு : சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு…
ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு…
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு…
தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : ஹேய் சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…


Notes : Adida Melatha Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. அடிடா மேளத்த பாடல் வரிகள்.