Category Archives: 2009 Movies

2009 Movies

hey-rosu-rosu-song-lyrics-in-tamil

ஹே ரோசு ரோசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்கே.ஜி. ரஞ்சித் & ஜெய்மணி சர்மாபடிக்காதவன் (2009)

Hey Rosu Rosu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே ரோசு ரோசு ரோசு…
அழகான ரோசு நான்…
ஹே பாசு பாசு பாசு…
உனக்கேத்த பீசு நான்…

பெண் : ஒரு வாட்டி ஒரு வாட்டி…
எனை கிள்ளேன் டா…
ஒரு கோடி ஒரு கோடி பூப்பூக்கும்…
மேனி மேனி இதுடா…

ஆண் : டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…
தன தான தனனா தனனா…
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…

பெண் : டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
நீ ரெடியா ரெடியா இருடா…
டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
நீ ஃபோரோ சிக்ஸோ அடிடா…

ஆண் : நான் காதல் செய்யப்போறேன்…
கண்ணைமூடு கையால…
உன்ன துாக்கி கொஞ்ச போறேன்…
கை துாக்கு நீ மேல…

பெண் : ஹே ரோசு ரோசு ரோசு…
அழகான ரோசு நான்…
ஹே பாசு பாசு பாசு…
உனக்கேத்த பீசு நான்…

BGM

பெண் : யார நான் பாத்தாலுமே…
உன்னைப் போல தெரியும்…
உன்னாலே உன்னாலத்தான்…
எந்தன் உலகம் விடியும்…

பெண் : உன் பேர உன் பேரத்தான்…
தூங்கும் போதும் சொல்வேன்…
உன் மேல உன் மேலத்தான்…
உயிரா நானும் இருப்பேன்…

ஆண் : ஹே காதல் ஜோடிதான்…
சூப்பர் காம்பினேஷன் தான்…
நல்லா வாழப்போறேன் நான்…
டோரா டோரா டொய்யா…

ஆண் : டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…
தன தான தனனா தனனா…
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…

பெண் : டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
நான் மூடா மூடா இருக்கேன்…
டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
நீ சிபீடா சிபீடா இருடா…

ஆண் : நான் காதல் செய்யப்போறேன்…
கண்ணைமூடு கையால…
உன்ன துாக்கி கொஞ்ச போறேன்…
கை துாக்கு நீ மேல…

பெண் : ஹே ரோசு ரோசு ரோசு…
அழகான ரோசு நான்…
ஹே பாசு பாசு பாசு…
உனக்கேத்த பீசு நான்…

BGM

பெண் : சேலை தான் நானும் கேட்டா…
சேலைக் கடைய வாங்கு…
வெயிலுன்னு நானும் சொன்னா…
பகல இரவா மாத்து…

பெண் : பொண்டாட்டி ஆன பின்னே…
போடா சொல்ல மாட்டேன்…
ஏங்கன்னும் என்னாங்கன்னும்…
அன்பாதானே அழைப்பேன்…

ஆண் : இந்த வார்த்தை போதாதா…
ஆள மாத்திப் போடாதா…
அதில் ஏறத் தோன்றாதா…
அய்யோ அய்யோ அய்யோ…

ஆண் : டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…
தன தான தனனா தனனா…
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…

பெண் : டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
ஜோரா ஜோரா இருக்கு…
டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
போடா போடா டுபுக்கு…

ஆண் : நான் காதல் செய்யப்போறேன்…
கண்ணைமூடு கையால…
உன்ன துாக்கி கொஞ்ச போறேன்…
கை துாக்கு நீ மேல…

பெண் : ஹே ரோசு ரோசு ரோசு…
அழகான ரோசு நான்…
ஹே பாசு பாசு பாசு…
உனக்கேத்த பீசு நான்…


Notes : Hey Rosu Rosu Song Lyrics in Tamil. This Song from Padikkathavan (2009). Song Lyrics penned by Thabu Shankar. ஹே ரோசு ரோசு பாடல் வரிகள்.


சின்னஞ்சிறுசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஜாவேத் அலி & பெலா ஷெண்டேயுவன் ஷங்கர் ராஜாகுங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்

Chinnan Sirisu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னஞ்சிறுசுக மனசுக்குள்…
சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட…

பெண் : புத்தம் புதுசாக…
நெனப்புக்குள் பொசுபொசுன்னு…
பட்டுப்பூக்கள் பூக்க…

ஆண் : பொதுவாக பருவம்…
ஒரு பூந்தோட்டமாச்சு…

பெண் : வெறும் காடு பிழைக்கும்…
ஒரு நீரோட்டமாச்சு…

ஆண் : விலகாத உறவு…
ஒரு கொண்டாட்டமாச்சு…

பெண் : புத்தம் புதுசாக…
நெனப்புக்குள் பொசுபொசுன்னு…
பட்டுப்பூக்கள் பூக்க…

ஆண் : சின்னஞ்சிறுசுக மனசுக்குள்…
சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட…

BGM

பெண் : சிடுமூஞ்சி நீதான் என்று…
சொல்லிச்சொல்லி கிள்ளிக்கிள்ளி…
சின்னச்சின்ன சேட்டை செய்தேனா… ஆஆஅ… ஓ…

ஆண் : சந்து பொந்தில் நீதான் வந்தா…
ஒத்திப்போக ஒத்துக்காம…
சண்டியர்போல் வம்புசெய்தேனா… ஓஓஓ…

பெண் : ஓஒ… அரை ட்ரைராயர் போட்டு…
பொய்யா நீ பாடாத லாவணி…

ஆண் : விரல் சூப்பி நின்ன…
புள்ள நீ போட்டாச்சு தாவணி…
விளையாட்டா இருந்த முகம்…
ஏன் வெளிறு போச்சு…

பெண் : வேற என்ன பூப்பு அடைஞ்சேன்…
விவரம் தெரிஞ்சாச்சு…

ஆண் : குறும்பாத்தான் திரிஞ்ச பொண்ணு…
ஏன் குமரியாச்சு…

பெண் : வேற என்ன உடம்பு உனக்கு…
வழங்க முடிவா ஆச்சு…

BGM

ஆண் : மண்ணாலதான் வீடு கட்டி…
நானும் நீயும் வாழுறப்போ…
மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ… ஓஒ…

பெண் : கமரக்கட்டு கடலை முட்டாய்…
வாங்கினாக்க வாயில் வச்சு…
காக்காக் கடி கடிச்சு தந்தாய் நீ… ஓஒ… ஓஒ…

ஆண் : ஓஒ… கருவாட்டைப் போல…
தீயில என் நெஞ்சை வாட்டுன…

பெண் : அங்காள அம்மன் கோவிலில்…
கண்ஜாடை காட்டின…

பெண் : அடி ஆத்தி…
மனசுக்குள்ள பூ வச்சதாருவிடு…

ஆண் : வேறாரு ஆடி அசையும்…
அழகுமணித்தேரு…
அடி ஆத்தி நெனப்புக்குள்ள…
போய் நின்னதாரு…

பெண் : வேறாரு கூச்சம் விடுத்த…
ஈச்சம் மரப் பூவு…

ஆண் : சின்னஞ்சிறுசுக மனசுக்குள்…
சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட…

பெண் : புத்தம் புதுசாக…
நெனப்புக்குள் பொசுபொசுன்னு…
பட்டுப்பூக்கள் பூக்க…


Notes : Chinnan Sirisu Song Lyrics in Tamil. This Song from Kungumapoovum Konjumpuraavum (2009). Song Lyrics penned by Vaali. சின்னஞ்சிறுசு பாடல் வரிகள்.


கனா காண்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுபா முத்கல், நித்யஸ்ரீ மகாதேவன் & வினித்ராஜி. வி. பிரகாஷ் குமார்ஆனந்த தாண்டவம்

Kanaa Kaangiren Song Lyrics in Tamil


பெண் : ஆஅ… ஆஅஅஆஅ…
ஆஆஆஆஆ…
சநிசநி கமகம பத நிசநிசபநிநி…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி சம ச…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி சம ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : மண்ணை தொட்டாடும்…
சேலை சேலை கொண்டு…
மார்பை தொட்டாடும்…
தாலி தாலி கொண்டு…
மடியை தொட்டாடும்…
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்…

பெண் : தினம் தினமும்…
வாசம் கொண்டாடும்…
பூக்கள் பூக்கள் வைத்து…
வாசல் கொள்ளாத…
கோலம் கோலமிட்டு…
காதல் கொண்டாடும்…
கணவன் திருமடியில் மலர்வேன்…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : இருவருமே… இருவருமே…
இருவருமே… இருவருமே…

பெண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…

BGM

பெண் : என் தோழிகளும் உன் தோழர்களும்…
அய்யோ நம்மை கேலி செய்ய…
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்…
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ…
ஆகா அது இன்ப துன்பம்…
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்…

பெண் : தஞ்சாவூர் மேளம் கொட்ட…
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல…
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்…

பெண் : தென்னாட்டு நெய்யின் வாசம்…
செட்டிநாட்டு சமையல் வாசம்…
நியூயார்க்கை தாண்டி கூட…
மூக்கை துளைக்கும்…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

BGM

பெண் : நம் பள்ளியறை நம் செல்ல அறை…
அன்பே அதில் பூக்கள் உண்டு…
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை…

பெண் : ஆண் என்பதும் பெண் என்பதும்…
ஹையோ இனி அர்த்தமாகும்…
நீ என்பதும் நான் என்பதும் இல்லை…

பெண் : மார்போடு பின்னிக்கொண்டு…
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு…
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்…

பெண் : உடல்கொண்ட ஆசை அல்ல…
உயிர்கொண்ட ஆசை எந்தன்…
உயிர்போகும் முன்னால்…
வாழ்வை வெற்றி கொள்ளுதே…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : மண்ணை தொட்டாடும்…
சேலை சேலை கொண்டு…
மார்பை தொட்டாடும்…
தாலி தாலி கொண்டு…
மடியை தொட்டாடும்…
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்…

பெண் : தினம் தினமும்…
வாசம் கொண்டாடும்…
பூக்கள் பூக்கள் வைத்து…
வாசல் கொள்ளாத…
கோலம் கோலமிட்டு…
காதல் கொண்டாடும்…
கணவன் திருமடியில் மலர்வேன்…

BGM


Notes : Kanaa Kaangiren Song Lyrics in Tamil. This Song from Aanandha Thaandavam (2009). Song Lyrics penned by Vairamuthu. கனா காண்கிறேன் பாடல் வரிகள்.


ஒரு கல் ஒரு கண்ணாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசிவா மனசுல சக்தி

Oru Kal Oru Kannadi Song Lyrics in Tamil


ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி…
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்…
ஒரு சொல் சில மௌனங்கள்…
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்…

ஆண் : கண்கள் ரெண்டில்…
காதல் வந்தால்… ஹோ…
கண்ணீர் மட்டும்…
துணை ஆகுமே… ஓ ஹோ ஹோ…

ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி…
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்…
ஒரு சொல் சில மௌனங்கள்…
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்…

BGM

ஆண் : திமிருக்கு மறுப்பெயர் நீதானே…
தினம் தினம் உன்னால் இறந்தேனே…
மறந்திட மட்டும் மறந்தேனே…

ஆண் : தீயென புரிந்தும் அடி நானே…
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே…
தொிந்தே சுகமாய் எறிந்தேனே…

ஆண் : கடும் விஷத்தினை எடுத்துக் குடித்தாலும்…
அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்…
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்…
காதல் என்றால் பெண்ணே சித்ரவதைதானே…

BGM

ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி…
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்…
ஒரு சொல் சில மௌனங்கள்…
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்…

BGM

ஆண் : உன் முகம் பார்த்தே நான் எழுவேன்…
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்…
உன் நிழலுடனே நான் வருவேன்…

ஆண் : புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்…
புறக்கணித்தால் நான் என்னாவேன்…
பெண்ணே எங்கே நான் போவேன்…

ஆண் : உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை…
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை…
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்…
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல…

BGM

ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி…
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்…
ஒரு சொல் சில மௌனங்கள்…
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்…

BGM


Notes : Oru Kal Oru Kannadi Song Lyrics in Tamil. This Song from Siva Manasula Sakthi (2009). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள்.


எப்படியோ மாட்டிக்கிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிளிண்டன் செரிஜோ & கோமல் ரமேஷ்யுவன் ஷங்கர் ராஜாசிவா மனசுல சக்தி

Eppadio Maatikiten Song Lyrics in Tamil


BGM

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
தப்பி செல்லவே நெனச்சேனே…
பாவி மனசுக்கு தெரியலையே…
விட்டுச்செல்லவே துடிச்சேனே…
வழி இருந்தும் முடியலையே…

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
லே லே லேயோ…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
லே லே லேயோ…

BGM

ஆண் : எங்கிட்ட பொய்பேசுனியே…
அது டூ மச்சு…
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே…
அது த்ரீ மச்சு…

ஆண் : எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த…
அது ஃபோர் மச்சு…
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே…
அது ஃபைவ் மச்சு…

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
எதுக்காக டாக்கா கொலைக்கிற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்… ஏ ஏ யெஹ்…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
சிகுறு பாப் பாப் பா…

BGM

ஆண் : கோவையில ஏன் பொறந்த…
அது ரொம்ப ஓவர்…
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த…
ரொம்ப ரொம்ப ஓவர்…

ஆண் : கண்ட மேனிக்கு அலையிறியே…
ஓவரோ ஓவர்…
சண்டைக் கோழியா திரியிரியே…
ஓவர் ஓவர் ஓவர்…

பெண் : எதுக்காக வைலென்ட் ஆகுற…
எதுக்காக சைலென்ட் ஆகுற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
ஓ ஓஹோ ஹோ…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
ஓ ஓஹோ ஹோ…

ஆண் : தப்பி செல்லவே நெனச்சேனே…
பாவி மனசுக்கு தெரியலையே…
விட்டுச்செல்லவே துடிச்சேனே…
வழி இருந்தும் முடியலையே…

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
ஆண் : ஓ ஓஹோ ஹோ…
பெண் : எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற…
ஆண் : ஏ ஏ யெஅஹ்…
பெண் : என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…

ஆண் : லே லே லேஹியோ…
லேஹியோ…
லே லே லே லேஹியோ ஓ…


Notes : Eppadio Maatikiten Song Lyrics in Tamil. This Song from Siva Manasula Sakthi (2009). Song Lyrics penned by Na. Muthukumar. எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் வரிகள்.


என்னமோ செய்தாய் நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உதித் நாராயண் & சுஜாதா மோகன்வித்யாசாகர்காதல்னா சும்மா இல்ல

Ennamo Seithai Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…

ஆண் : எதிரில் யாரை பார்க்கும் போதும்… ஹோ…
கண்கள் உன்னையதானே தேடும்…
கால்கள் தரையில் இருக்கும் போதும்… ம்ம்…
மனசு பறந்து பார்க்க தோன்றும்…

பெண் : என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…

பெண் : குடைகள் கையில் இருக்கும் போதும்… ம்ம்… ஓ…
மழையில் நனைந்து பார்க்க தோன்றும்…
கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும்… ம்ம்…
கொஞ்சம் விலகி பார்க்கத் தோன்றும்…

BGM

ஆண் : உன்னை பார்க்கும் முன்னே…
உலகம் சிறியதடி…
உன்னை பார்த்த பின்னே…
உலகம் பெரியதடி…

ஆண் : ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய்… ஹோ…
என்னை உணர்ந்து பார்க்க வைத்தாய்…

பெண் : ஹோ… ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
நீ பார்க்கும் பார்வை ஒருநாள்…
நான் பார்க்கும் பார்வையாகும்…

ஆண் : எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்…
எந்தன் நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்…
எத்தனை எத்தனை எத்தனை தடவைக் கேட்டும்…
பதில்கள் இல்லையே…

பெண் : நதியில் மிதிக்கும் விளக்கு எல்லாம்…
நதியின் ஆழம் தெரியவில்லை…
காதல் எந்த நிமிடம் பிறக்கும்…
கடவுள் மனதும் அறிவதில்லை…

ஆண் : என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…

BGM

பெண் : குழந்தை சிரிப்பினிலே உள்ளம் திருடுகிறாய்…
மெதுவாய் மயில் இறகாய் மனதை வருடுகிறாய்…
காலம் உறைந்து போக வைத்தாய்…
கனவில் கரைந்து போக வைத்தாய்…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பூலோகம் முழுதும் பூ பூத்து…
பூக்கோலம் ஆனது உன்னாலே…

பெண் : எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்…
எந்தன் நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்…
எத்தனை எத்தனை எத்தனை எத்தனை தடவைக் கேட்டும்…
பதில்கள் இல்லையே…

ஆண் : கண்கள் கடிதம் போட்ட பின்னே… ஹோ…
கிளிகள் பறந்து வருவதில்லை…

பெண் : கண்கள் விரும்பி பார்த்த பின்னே… ஓ…
இதயம் முரண்டு பிடிப்பதில்லை…

பெண் : என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும்… ம்ம்… ஓ…

ஆண் : கொஞ்சம் விரும்பி பார்க்கத் தோன்றும்…

பெண் : கால்கள் தரையில் இருக்கும் போதும்… ஓஓ…

ஆண் : மனசு பறந்து பார்க்கத் தோன்றும்…


Notes : Ennamo Seithai Nee Song Lyrics in Tamil. This Song from Kadhalna Summa Illai (2009). Song Lyrics penned by . என்னமோ செய்தாய் நீ பாடல் வரிகள்.


அழகாய் பூக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஜானகி ஐயர் & வி.வி. பிரசன்னாவிஜய் ஆண்டனிநினைத்தாலே இனிக்கும்

Azhagaai Pookkuthey Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…
காதலன் கைச்சிறை காணும் நேரம்…
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…

ஆண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

BGM

பெண் : கடவுளின் கனவில்…
இருவரும் இருப்போமே… ஓஹோ…
கவிதையின் வடிவில்…
வாழ்ந்திட நினைப்போமே… ஓஹோ…

ஆண் : இருவரும் நடந்தால்…
ஒரு நிழல் பார்ப்போமே… ஓஹோ…
ஒரு நிழல் அதிலே…
இருவரும் தெரிவோமே… ஓஹோ…

பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்…
சில நேரம் அழுகிறேன்…
உன்னாலே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

BGM

பெண் : ஒருமுறை நினைத்தேன்…
உயிர்வரை இனித்தாயே… ஓஹோ…
மறுமுறை நினைத்தேன்…
மனதினை வதைத்தாயே ஓஹோ…

ஆண் : சிறு துளி விழுந்து…
நிறைகுடம் ஆனாயே… ஓஹோ…
அரை கணம் நொடியில்…
நரை விழ செய்தாயே… ஓஹோ…

பெண் : நீ இல்லா நொடி முதல்…
உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே…

ஆண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…

ஆண் & பெண் : அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

ஆண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…

பெண் : காதலன் கைச்சிறை காணும் நேரம்…
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…


Notes : Azhagaai Pookkuthey Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (2009). Song Lyrics penned by Kalaikumar. அழகாய் பூக்குதே பாடல் வரிகள்.


சின்ன தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகிரிஷ் & சுசித்ராவிஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Chinna Thamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

ஆண் : இதை உண்மை என்பதா…
இல்லை பொய்தான் என்பதா…
என் தேகம் முழுவதும்…
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

பெண் : என் ரோம கால்களோ…
ஒரு பயணம் போகுதே…
உன் ஈர புன்னகை சுடுதே…

பெண் : என் காட்டுப் பாதையில்…
நீ ஒற்றை பூவடா…
உன் வாசம் தாக்கியே…
மலர்ந்தேன் உயிரே…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM

ஆண் : உன் பெயர் கேட்டாலே…
அடி பாறையில் பூ பூக்கும்…
உன் காலடி தீண்டிய…
வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்…

பெண் : உன் தெரு பார்த்தாலே…
என் கண்கள் அலை மோதும்…
உன் வாசல் தேடி…
போக சொல்லி கெஞ்சுது என் பாதம்

ஆண் : என் வாழ்க்கை வரலாற்றில்…
எல்லாமே உன் பக்கங்கள்…

பெண் : உன்னாலேஎன் வீட்டின்…
சுவர் எல்லாம் ஜன்னல்கள்…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM

ஆண் : உன் குரல் கேட்டாலே…
அந்த குயில்களுக்கும் கூசும்…
நீ மூச்சினில் சுவாசித்த…
காற்றுகள் மட்டும் மோட்சத்திலே சேரும்…

பெண் : அனுமதி கேட்காமல்…
உன் கண்கள் என்னை மேயும்…
நான் இத்தனை நாளாய்…
எழுப்பிய கோபுரம் நொடியில் குடைசாயும்…

ஆண் : உன் கைகள் கோர்க்காமல்…
பயணங்கள் கிடையாது…

பெண் : உன்னோடு வந்தாலே…
சாலைகள் முடியாது…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

ஆண் : இதை உண்மை என்பதா…
இல்லை பொய்தான் என்பதா…
என் தேகம் முழுவதும்…
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

பெண் : என் ரோம கால்களோ…
ஒரு பயணம் போகுதே…
உன் ஈர புன்னகை சுடுதே…

பெண் : என் காட்டுப் பாதையில்…
நீ ஒற்றை பூவடா…
உன் வாசம் தாக்கியே…
மலர்ந்தேன் உயிரே…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM


Notes : Chinna Thamarai Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Viveka. சின்ன தாமரை பாடல் வரிகள்.


கரிகாலன் காலப்போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சுர்ச்சித் & சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Karigalan Kala Pola Song Lyrics in Tamil


BGM

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

ஆண் : ஏய்… பருத்தி பூவப்போல…
பதியுது உன் பாதம்…

பெண் : பாதம் இல்ல பாதம்…
இல்ல பச்சரிசி சாதம்…

ஆண் : ஏ… வலம்புரி சங்கைப் போல…
வழுக்குது உன் கழுத்து…

பெண் : கழுத்து இல்ல கழுத்து இல்ல…
கண்ணதாசன் எழுத்து…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : ஏ… உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

BGM

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…

பெண் : ஆஆஆஆ… ஆஆஆஆ…
ஆஆஆஆ… ஆஆ… ஆஆஆ…
ஆஆஆஆ… ஆஆ… ஆஆஆ…

BGM

ஆண் : ஏய்… பால வளைவு போல…
உள்ளதடி மூக்கு…

பெண் : மூக்கு இல்ல மூக்கு இல்ல…
முந்திரி முந்திரி கேக்கு…

ஆண் : ஊதி வச்ச பலூன் போல…
உப்பிருக்கு கன்னம்…

பெண் : கன்னம் இல்ல கன்னம் இல்ல…
வெள்ளி வெள்ளி கிண்ணம்…

ஆண் : மருதாணி கோலம் போட்டு…
மயக்குது தேகம்…

பெண் : தேகம் இல்ல தேகம் இல்ல…
தீ புடிச்ச மேகம்…

ஆண் : மாராப்பு பந்தலில…
மறைச்சு வச்ச சோலை…

பெண் : சோலையில்ல சோலையில்ல…
ஜல்லிக் கட்டு காளை…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

பெண் : அப் அண்ட் டவுன்…
அப் அண்ட் டவுன்…

BGM

ஆண் : கண்ட உடன் வெட்டுதடி…
கத்திரிக்கோலு கண்ணு…

பெண் : கண்ணு இல்ல கண்ணு இல்ல…
கெறங்கடிக்கிற ஜின்னு…

ஆண் : பத்த வச்ச மத்தாப்பு போல்…
மினுமினுக்குது பல்லு…

பெண் : பல்லு இல்ல பல்லு இல்ல…
பதிச்ச வைரக் கல்லு…

ஆண் : சுருக்கு பைய போல…
இருக்கு இடுப்பு…

பெண் : இடுப்பு இல்ல இடுப்பு இல்ல…
இந்திரன் படைப்பு…

ஆண் : கண்ணு பட போகுதுன்னு…
கன்னத்துல மச்சம்…

பெண் : மச்சம் இல்ல மச்சம் இல்ல…
நீ விட்டு வைச்ச மிச்சம்…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ் மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

ஆண் : ஏய்… பருத்தி பூவப்போல…
பதியுது உன் பாதம்…

பெண் : பாதம் இல்ல பாதம் இல்ல…
பச்சரிசி சாதம்…

ஆண் : ஏ… வலம்புரி சங்கைப் போல…
வழுக்குது உன் கழுத்து…

பெண் : கழுத்து இல்ல கழுத்து இல்ல…
கண்ணதாசன் எழுத்து…

BGM

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…


Notes : Karigalan Kala Pola Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Kabilan. கரிகாலன் காலப்போல பாடல் வரிகள்.


ஏதோ செய்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜாவேத் அலி & சௌமியா ராவ்யுவன் ஷங்கர் ராஜாவாமனன்

Aedho Saigirai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோ செய்கிறாய்…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னை என்னிடம்…
நீ அறிமுகம் செய்கிறாய்…

ஆண் : ஏதோ செய்கிறாய்…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னை என்னிடம்…
நீ அறிமுகம் செய்கிறாய்…

பெண் : உன்னோடு பேசினால்…
உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே…
கண்ணாடி பார்க்கையில்…
என் கண்கள் உன்னை காட்டுதே…

ஆண் : பெண்ணே இது கனவா நிஜமா…
உன்னை கேட்கின்றேன்…

ஆண் : அன்பே இந்த நிமிடம்…
நெஞ்சுக்குள் இனிக்கிறதே…
அடடா இந்த நெருப்பு…
மயக்கமாய் இருக்கிறதே…
உன்னால் இந்த உலகம் யாவுமே…
புதிதாய் தெரிகிறதே…

BGM

ஆண் : பெண்ணே எந்தன் கடிகாரம்…
எந்தன் பேச்சை கேட்கவில்லை…
உன்னை கண்ட நொடியோடு…
நின்றதடி ஓடவில்லை…

பெண் : இது வரை யாரிடமும்…
என் மனது சாயவில்லை…
என்ன ஒரு மாயம் செய்தாய்…
என் இடத்தில் நானும் இல்லை…

ஆண் : என்ன இது என்ன இது…
என் நிழலை காணவில்லை…
உந்தன் பின்பு வந்ததடி…
இன்னும் அது திரும்பவில்லை…

ஆண் : எங்கே என்று கேட்டேன்…
உன் காலடி காட்டுதடி…

ஆண் : அன்பே இந்த நிமிடம்…
நெஞ்சுக்குள் இனிக்கிறதே…
அடடா இந்த நெருப்பு…
மயக்கமாய் இருக்கிறதே…
உன்னால் இந்த உலகம் யாவுமே…
புதிதாய் தெரிகிறதே…

BGM

ஆண் : காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள…
வார்த்தை ஏதும் தேவை இல்லை…
மனதில் உள்ள ஆசை சொல்ல…
மௌனம் போல மொழி இல்லை…

பெண் : இன்றுவரை என் உயிரை…
இப்படி நான் வாழ்ந்ததில்லை…
புத்தம் புது தோற்றம் இது…
வேறெதுவும் தோன்றவில்லை…

ஆண் : நேற்று வரை வானிலையில்…
எந்த ஒரு மாற்றமில்லை…
இன்று எந்தன் வாசலோடு…
கண்டு கொண்டேன் வானவில்லை…

ஆண் : ஒரே ஒரு நாளில்…
முழு வாழ்க்கை வாழ்ந்தேனே…

ஆண் : அன்பே இந்த நிமிடம்…
நெஞ்சுக்குள் இனிக்கிறதே…
அடடா இந்த நெருப்பு…
மயக்கமாய் இருக்கிறதே…
உன்னால் இந்த உலகம் யாவுமே…
புதிதாய் தெரிகிறதே…

BGM

பெண் : ஏதோ செய்கிறாய்…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னை என்னிடம்…
நீ அறிமுகம் செய்கிறாய்…

பெண் : ஏதோ செய்கிறாய்…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னை என்னிடம்…
நீ அறிமுகம் செய்கிறாய்…


Notes : Aedho Saigirai Song Lyrics in Tamil. This Song from Vaamanan (2009). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதோ செய்கிறாய் பாடல் வரிகள்.