Category Archives: 2000 Movies

2000 Movies

oru-ponnu-onnu-naan-song-lyrics

 ஒரு பொண்ணு ஒன்னு நான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & ஹாிஹரன்தேவாகுஷி

Oru Ponnu Onnu Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

ஆண் : பாப்பு… பாப்பு…
பாப்பூ… பாப்பு…

பெண் : ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன்…
கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன்…
அவன் பாா்த்த பாா்வையிலே…
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

பெண் : பாப்பு… பாப்பு…
பாப்பூ… பாப்பு…

குழு : லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…

BGM

குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ…
ஹய்யயோ ஹய்யயோ…
ஹய்யயோ…

BGM

ஆண் : தாய் தந்தை முகமே மறந்து…
நெஞ்சில் உந்தன் முகம் எழுதே…
பாிட்சை எழுதும் பொழுதும்…
கவிதை எழுத வருதே…

BGM

பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து…
நினைக்கும் போது வெட்கம் வருதே…
ஆடையில்லாமல் வந்தேன்…
சோப்பு நுரையை அணிந்தே…

ஆண் : ஒரு கொசு கடித்தாலும்…
உயிா் துடிக்கும்…
அது இதுவரை எனக்குள்ள வழக்கம்…

பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை…
அட என்னாச்சு என்னாச்சு எனக்கும்…
பாப்பு… பாப்பு…
பாப்பு… பாப்பு…

ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்…
கனவுகள் வருது…
கண்ண மூடி கிடந்தும்…
காட்சிகள் வருது…
இது உனக்கும் இருக்குமே…
உண்மை சொல்லிவிடு…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

பெண்கள்(குழு): இது ஏன் என்று தொியவில்லை…
இது நீதானா புாியவில்லை…
ஒரு வாய் பேச முடியவில்லை…
இது இனிப்பில் நனைந்த கவலை…

BGM

பெண் : ஜாமத்து சந்திரன் வந்து…
ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்…
தென்றலை நான் துணைக்கழைத்தால்…
தீயை வாாி இரைக்கும்…

ஆண் : நவம்பா் மாதத்து மழையில்…
நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும்…
எச்சிலை விழுங்கும் பொழுது…
வறண்டு தொண்டை வலிக்கும்…

பெண் : அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும்…
என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும்…
ஆண் : அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும்…
என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் …
பாப்பு… பாப்பு…
பாப்பு… பாப்பு…

பெண் : இடி விழும் ஓசை
கேட்பதும் இல்லை
இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே
உண்மை சொல்லிவிடு

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ

குழு : லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…

BGM

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…

பெண் : அவன் பாா்த்த பாா்வையிலே…
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே…

ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…

BGM


Notes : Oru Ponnu Onnu Naan Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பொண்ணு ஒன்னு நான் பாடல் வரிகள்.

ஓ வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்தேவாகுஷி

Oh Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ வெண்ணிலா…
என் மேல் கோபம் ஏன்…
ஆகாயம் சேராமல்…
தனியே வாழ்வது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஓ காதலே…
பெண் : ஆஹா…
ஆண் : உன் போ் மௌனமா…
பெண் : ஆஹா…
ஆண்: நெஞ்சோடு பொய் சொல்லி…
நிமிடம் வளா்ப்பது சாியா..
சாியா சாியா…

பெண் : தொலைவில் தொடு வான்…
கரையை தொடும் தொடும்…
அருகில் நெருங்க விலகி விடும் விடும்…
இருவா் மனதில் ஏனோ அடம் அடம்…
ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும்…

BGM

ஆண் : ஏ பெண்மையே…
கா்வம் ஏனடி…
வாய் வரை வந்தாலும்…
வாா்த்தை மாிப்பது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஏ சுவாசமே…
பெண் : ஆஹா…
ஆண் : உடல் மேல் ஊடலா…
பெண் : ஆஹா…
ஆண் : என் ஜீவன் தீண்டாமல்…
வெளியே செல்லாதே…

ஆண் : நீ வெற்றி கொள்ள…
உன்னை தொலைக்காதே…
யாா் சிாித்தாலும்…
பாலைவனங்கள் மலரும்…

BGM

பெண் : ஓ காதலா…
உன் போ் மௌனமா…
சொல் ஒன்று இல்லாமல்…
மொழியும் காதலும் இல்லை…
இல்லை இல்லை…

பெண் : ஓ காதலா…
ஓா் வாா்த்தை சொல்லடா…
முதல் வாா்த்தை நீ சொன்னால்…
நான் மறு வாா்த்தை சொல்வேன்…
நாம் தினம் சொல்வேன்…
எந்தன் காதல் சொல்வேன்…
ஊடலில் அழியாமல்…
வாழும் காதல் சொல்வேன்…

BGM


Notes : Oh Vennila Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.

மொட்டு ஒன்று மலா்ந்திட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஹரன் & சாதனா சா்கம்தேவாகுஷி

Mottu Ondru Malarnthida Song Lyrics in Tamil


BGM

பெண்: யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ..
யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM

குழு : டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

ஆண்: மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்…
குழு: கும் கும் கும்…
ஆண்: முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்…

ஆண்: அது மலாின் தோல்வியா…
இல்லை காற்றின் வெற்றியா…
குழு : ஹ்ம்ம் யா யா…
ஆண்: அது மலாின் தோல்வியா இல்லை…
காற்றின் வெற்றியா…
குழு : ஹ்ம்ம் யா யா…

பெண் : கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்…
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்…
அது கல்லின் தோல்வியா இல்லை…
உளியின் வெற்றியா…

ஆண்: யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ….

குழு : கும் கும் கும் கும்…
திக்கிச்சக்க…
கும் கும் கும் கும்…
திக்கிச்சக்க…

BGM

ஆண் : மேகம் என்பது…
அட மழை முடிச்சு…
காற்று முட்டினால்…
அவிழ்ந்துக் கொள்ளும்…
குழு : கும் கும் கும்…

பெண் : காதல் என்பது…
இரு மன முடிச்சு…
கண்கள் முட்டினால்…
அவிழ்ந்துக் கொள்ளும்…
குழு : கும் கும் கும்…

ஆண்: மேகங்கள் முட்டிக் கொள்வதாலே…
சண்டை என்று பொருள் இல்லை…

பெண்: தேகங்கள் முட்டிக் கொள்வதாலே…
ஊடல் என்று பொருள் இல்லை…

ஆண்: இதழ்கள் பொய் சொல்லும்…
இதயம் மெய் சொல்லும்…
தொியாதா உண்மை தொியாதா…

பெண்: காதல் விதை போல…
மௌனம் மண் போல…
முளைக்காதா மண்ணை துளைக்காதா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

பெண்: பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்…
உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்…

ஆண்: ஓஹோ மௌன குடங்கள்…
மெல்ல உடைந்துவிட்டால்…
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்…
குழு: கும் கும் கும்…

பெண் : உள்ளத்தை மூடி மூடி தைத்தால்…
கலை இல்லை காதல் இல்லை…

ஆண்: உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்…
பயம் இல்லை பாரம் இல்லை…

பெண் : நாணல் காணாமல்…
ஊடல் கொண்டாலும்…
நனைக்காதா நதி நனைக்காதா…

ஆண் : கமலம் நீரோடு…
கவிழ்ந்தே நின்றாலும்…
திறக்காதா கதிா் திறக்காதா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

ஆண்: மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்…
குழு : கும் கும் கும்…
ஆண் : முட்டும் தென்றல்…
தொட்டு தொட்டு திறக்கும்…

ஆண் : அது மலாின் தோல்வியா இல்லை…
காற்றின் வெற்றியா…
குழு: ஹ்ம்ம் யா யா…

பெண்: கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்…
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்…
அது கல்லின் தோல்வியா…
இல்லை உளியின் வெற்றியா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM


Notes : Mottu Ondru Malarnthida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மொட்டு ஒன்று மலா்ந்திட பாடல் வரிகள்.

மேகம் கருக்குது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாினிதேவாகுஷி

Megam Karukuthu Song Lyrics in Tamil


BGM

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

BGM

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : மேகம் கருக்குது…
மின்னல் சிாிக்குது…
சாரல் அடிக்கிறதே…
என் மேனியில் ஆடிய…
மிச்ச துளிகள்…
நதியாய் போகிறதே…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

BGM

பெண் : நிலாவே வா வா வா…
நில்லாமல் வா வா வா…
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா…
உன் கரையை சலவை செய்து விடவா…

பெண் : புறாவே வா வா வா…
பூவோடு வா வா வா…
உன்னோட குளிருக்கு இடம் தர வா…
என் கூந்தலில் கூடு செய்து தர வா…

பெண் : காற்றை போல்…
எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது…
தடைமீறி செல்லும் போது…
சிறை செய்ய முடியாது…

பெண் : இளமையின் சின்னம்…
இளம்பட்டு வண்ணம்…
இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன்…
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே…
காலத்தை நிறுத்தி வைப்பேன்… ஹோய்…

BGM

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

குழு : தர ரா ராரா…
தர ரா ராரா தர ரா ரா…
ராராராரே…

தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு… சிக்..

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

BGM

பெண் : கனாவே வா வா வா…
கண்ணோடு வா வா வா…
விண்வெளியை அளந்திட சிறகு கொடு…
விண்மீனில் எனக்கு படுக்கை போடு…

பெண் : மைனாவே வா வா வா…
மையோடு வா வா வா…
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு…
என் அழகை பறந்து பறந்து பரப்பு…

பெண் : பூமிக்கு ஒற்றை நிலவு …
போதாது போதாது…
அதனால் தான் இரண்டாம் நிலவாய்…
நான் வந்தேன் இப்போது…

பெண் : பூக்களில் தூங்கும்…
பனிதுளி அள்ளி காலையில்…
குளித்துக் கொள்வேன்…
விடிகிற போது விடிகிற போது…
வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன்… ஹோய்…

BGM

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…


Notes : Megam Karukuthu Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மேகம் கருக்குது பாடல் வரிகள்.

மேக்கரீனா மேக்கரீனா 

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசெளமியா ரோ, தேவன் & எஸ்.ஜே. சூா்யா தேவாகுஷி

Macarena Macarena Song Lyrics in Tamil


BGM

ஆண்: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

BGM

குழு : யா யா யா…

BGM

குழு: யா யே யா யா யா யா யே…

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

BGM

ஆண்: மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா…
ரெக்கை முளைக்கும் வயசு தானா…

ஆண்: மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா…

பெண் : கண்கள் என்ன கண்கள்…
அதை கண்டு விழுந்தன பெண்கள்…
எங்கள் இதயத்தை திருடாதே…
எங்கள் இதயத்தை திருடாதே…

குழு: யா யா யா யா யே….

ஆண் : பெண்கள் என்றால் பூக்கள்…
அதை ரசித்திட வேண்டும்…
ஆண்கள் எங்கள் மனதினை பறிக்காதே…
பூப்போல் மனதினை பறிக்காதே…

ஆண் : மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா…

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

BGM

ஆண்: நான் நினைத்தால்…
உலகின் ஒலியை…
ஒரு நாள் மட்டும்
நிறுத்தி வைப்பேன்…

குழு: யா யா யா யா யே…

ஆண் : பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை…
ஒரு கேசட்டில் பதிவு செய்வேன்… ஓ ஓ…

குழு: யா யா யா…

பெண்: நான் நினைத்தால்…
முகிலின் குழுவை…
எந்தன் கூந்தலில் ஒளித்து வைப்பேன்…

குழு: யா யா யா யா யே…

பெண்: வான் மழையின்…
முதலாம் துளியை…
பாய் பிரண்டுக்கு பாிசளிப்பேன்… ஓ ஓ ஓ…

ஆண்: நுரைகளே இல்லையென்றால்…
அலை இல்லை யே யே யே…

பெண்: குறைகளே இல்லையென்றால்…
வயசில்லை யே யே யே…

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

BGM

குழு: யா யா யா யா யே…
யா யா யா யா யே…

பெண்: நாம் ஒரு நாள்…
பறவை வடிவில்…
அந்த வானத்தில் வசித்திருப்போம்…

குழு: யா யா யா யா யே…

பெண் : பொன் நிலவின்…
வெளியே இருந்து…
இந்த பூமியை ரசித்திருப்போம்… ஓ ஓ ஓ…

குழு: யா யா யா…

ஆண்: தாகம் வந்து உதடு மறந்தால்…
அந்த மேகத்தில் நீா் குடிப்போம்…

குழு : யா யா யா யா யே…

ஆண் : விண்வெளியில் பசிதான் எடுத்தால்…
விண்மீன்களை கொத்தி தின்னுவோம்… ஓ ஓ ஓ…

குழு: யா யா யா…

பெண்: வானம் கொஞ்சம்…
பூமி கொஞ்சம் குடியிருப்போமே……மே…

ஆண் : போா் அடித்தால்…
செவ்வாய் சென்று இடம்…
பிடிப்போமே……மே

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

ஆண்: மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா…
ரெக்கை முளைக்கும் வயசு தானா…

ஆண்: மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா….

பெண் : கண்கள் என்ன கண்கள்…
அதை கண்டு விழுந்தன…
பெண்கள் எங்கள் இதயத்தை திருடாதே…
எங்கள் இதயத்தை திருடாதே…

குழு: யா யா யா யா யே…

ஆண்: பெண்கள் என்றால் பூக்கள்…
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்…
எங்கள் மனதினை பறிக்காதே…
பூப்போல் மனதினை பறிக்காதே…

BGM


Notes : Macarena Macarena Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மேக்கரீனா மேக்கரீனா பாடல் வரிகள்.

கட்டிபுடி கட்டிபுடிடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், கங்கா, வசுந்தரா தாஸ் & ஸ்ரீராம்தேவாகுஷி

Kattipudi Kattipudida Song Lyrics in Tamil


BGM

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ… நோ…

BGM

பெண் : ஹான்… நோ…
கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

BGM

பெண் : கட்டில் வரை போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா…
வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன்… கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன்… அந்த இடத்தில்….
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ நோ நோ நோ…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…

பெண் : எவ்விடத்தில் கண்முழிச்சோம்…
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு…

ஆண் : சுட்டுவிரல் தொட்டவுடன்…
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு…

பெண் : கட்டிக்கவா ஒட்டிக்கவா…
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா…

ஆண் : தொட்டுக்கவா முட்டிக்கவா…
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா…

பெண் : வோ்வையில் தொிவதெல்லாம்…
காதலன் மனம் அல்லவா …
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா…

ஆண் : கல்லாமலே பாடங்கள்…
சொல்லும் கல்லூாி நீதானடி…

BGM

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…

பெண் : கட்டுத்தறி காளையை போல்…
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு…

ஆண் : வெட்டுபட்ட சேவலை போல்…
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு…
கெட்டு கெட்டு கெட்டு…

பெண் : நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

ஆண் : கன்னி இதழ்…
காதுமடல் கவ்வுவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

பெண் : ஆக்சிஜன் இல்லாமல்…
இமயமலை ஏறாதே…
கற்பனை இல்லாமல்…
கட்டில் மேல் சேராதே…

ஆண் : அதிகாலையில் பாரடி…
கட்டில் காணாமல் போகுமடி…

BGM
பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

பெண் : கட்டில் வாாி போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா வழியே…
மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில்…
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ…. நோ… நோ… நோ……


Notes : Kattipudi Kattipudida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் வரிகள்.


தனியே தன்னந்தனியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil


BGM

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்கள்(குழு): தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே…
புரியாதா… பேரன்பே…

ஆண்: ஓஹ்…
ஆண்கள்(குழு): தனியே… தனியே… தனியே…

BGM

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்கள்(குழு): ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…
ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்: அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…

ஆண்: ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…
ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…

ஆண்: நானும் அவளும் இணைகையில்…
நிலா அன்று பால் மழை பொழிந்தது…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
புரியாதா…

BGM

ஆண்: என்னுடைய நிழலையும்…
இன்னொருத்தி தொடுவது…
பிழையென்று கருதிவிட்டாள்…
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி…
ஹலோ சொல்லி கைகொடுக்க…
தங்கமுகம் கருகிவிட்டாள்…

ஆண்: அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…

ஆண்: சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…
சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…

ஆண்: மீண்டும் வருவாள் நம்பினேன்…
அதோ அவள் வரும் வழி தெரியுது…
தனியே…..

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே… புரியாதா……


Notes : Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. தனியே தன்னந்தனியே பாடல் வரிகள்.


சிநேகிதனே சிநேகிதனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சாதனா சர்கம்ஏ. ஆர். ரகுமான்அலைபாயுதே

Snehithane Snehithane Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…
இதே அழுத்தம் அழுத்தம்…
இதே அணைப்பு அணைப்பு…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே…
சிநேகிதனே… சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…

—BGM—

பெண் : சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்…
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்…
மலா்களில் மலா்வாய்…
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்…
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்…
சத்தமின்றி துயில்வாய்…

பெண் : ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி…
சேவையும் செய்ய வேண்டும்…
நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்…
துடைக்கின்ற விரல் வேண்டும்…

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…

ஆண் : நேற்று முன்னிரவில்…
உன் நித்திலப்பூ மடியில்…
காற்று நுழைவது ஓ…
உயிர் கலந்து களித்திருந்தேன்…

ஆண் : இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்…
கன்று தவிப்பது ஓ…
மனம் கலங்கி புலம்புகிறேன்…

ஆண் : கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்…
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்…
கா்வம் அழிந்ததடி… என் கா்வம் அழிந்ததடி…

பெண் : சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்…
காதில் கூந்தல் நுழைப்பேன்…

பெண் : உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்…
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்…
உப்பு மூட்டை சுமப்பேன்…

பெண் : உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து…
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…
வேளைவரும் போது விடுதலை செய்து…
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…

—BGM—


Notes : Snehithane Snehithane Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. சிநேகிதனே சிநேகிதனே பாடல் வரிகள்.


அலைபாயுதே கண்ணா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஒத்துக்காடு வெங்கடசுப்பா ஐயர்ஹரினி, கல்யாணி மேனன் & நெய்வேலி ராமலட்சுமிஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Alaipayuthey Kanna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
ஆனந்த மோகன வேணுகானமதில்…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே…

பெண் : கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…

பெண் : கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…

பெண் : ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா…
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..

பெண் : கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…

பெண் : கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…
கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள் போலவே…
மனது வேதனைமிகவொடு…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

—BGM—


Notes : Alaipayuthey Kanna Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer. அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்.


எங்கே எனது கவிதை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Enge Enathu Kavithai Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

பெண் : எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…

பெண் : கவிதை தேடித்தாருங்கள்…
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…

—BGM—

பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்…
தொலைந்த முகத்தை மனம் தேடுதே…
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்…
மையல் கொண்டு மலா் வாடுதே…

பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்…
துருவித் துருவி உனைத் தேடுதே…
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை…
உருகி உருகி மனம் தேடுதே…

பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்…
அமைதியில் நிறைந்திருப்பேன்…
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு…
நூறு முறை பிறந்திருப்பேன்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…

—BGM—

பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட…
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே…
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது…
நித்தம் வேண்டும் என்று ஏங்குதே…

—BGM—

பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று…
ஒட்டும் என்று மனம் ஏங்குதே…
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு…
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…

—BGM—


Notes : Enge Enathu Kavithai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. எங்கே எனது கவிதை பாடல் வரிகள்.