Category Archives: 1990 Movies

1990 Movies

குண்டு ஒண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஅரங்கேற்ற வேளை

Gundu Onnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோஹோ…

BGM

ஆண் : தாய்பாலும் கெட்டுபோச்சு…
என்ன பண்ணும் கொழந்த…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : வாய்க்காலில் தண்ணி இல்ல…
தண்ணியில மனுஷன்…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹ ஆஹா…

ஆண் : சுட்டுபுட்ட ஹீரோ நீதான்…
தட்டுகெட்ட ஜீரோதான்…
வெட்டு குத்து நீயும் போட்டா…
கட்சிக்குள்ள கோட்டாதான்…

ஆண் : வீராப்பா மெரட்டி உருட்டும்…
ஊரெல்லாம் திருட்டு பயக…
கெட்டாலும் சுட்டாலும்…
எல்லோரும் ராஜாக்கள்தான்…

ஆண் : டோய் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோ…

BGM

ஆண் : நெல்லு விளையும் நிலம் வீடாகிபோச்சு…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : கெட்ட வேலையான கூட…
துட்டு வந்த தப்பே இல்ல…
இஷ்டப்படி விட்ட போதும்…
அப்பன் போல புள்ளயில்ல…

ஆண் : குளிரெல்லாம் விலகிபோச்சு…
எல்லாமே பழகிபோச்சு…
வெள்ளைக்கும் கொள்ளைக்கும்…
அல்லாடும் சொள்ளைகளே…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோ…


Notes : Gundu Onnu Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. குண்டு ஒண்ணு பாடல் வரிகள்.


வானம் நமக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Vaanam Namakku Song Lyrics in Tamil


குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…
வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : ஊரைச்சுற்றும் எங்களுக்கு…
இந்த உச்சிவெயில் வெண்ணிலவு… பபப பாப்பா…
பிள்ளை எங்கள் கண்களுக்கு…
இந்த பட்டப்பகல் நள்ளிரவு… பபப பாப்பா…

குழு : எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…
எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : கட்டுப்பட்டு கட்டுப்பட்டு…
பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு… யயய யாயா…
கட்டுகளை விட்டு விட்டு…
இங்கு சிட்டு போல வட்டமிட்டு… சசச சாசா…

குழு : எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM


Notes : Vaanam Namakku Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. வானம் நமக்கு பாடல் வரிகள்.


ஓ அழகு நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Oh Alagu Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…

BGM

ஆண் : இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்…
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்…
இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே…
இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே…

ஆண் : நீர் மேல் அழகிய கோலம்…
போட்டேன் தினம் தினம் நானும்…
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்…
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…

BGM

ஆண் : விதைப்பதும் அது முளைப்பதும்…
யார் சொல்லித்தான்…
முளைப்பதும் அது விளைவதும்…
யார் கையில்தான்…

ஆண் : மலர்வதும் அது மணப்பதும்…
யார் பார்த்துதான்…
மணப்பதும் அது நிலைப்பதும்…
யார் கேட்டுதான்…

ஆண் : யாரோ எழுதிய பாதை…
புரிந்தால் விளங்கிடும் கீதை…
நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு…
உறவே உறவிலே உருகியே எழுதடி…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…


Notes : Oh Alagu Nilavu Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Piraisoodan. ஓ அழகு நிலவு பாடல் வரிகள்.


அட வீட்டுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாகிழக்கு வாசல்

Ada Veettukku Veettukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

ஆண் : தல வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

BGM

ஆண் : அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம்…
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்…
இந்த ஊருக்கு தெரியாது…

ஆண் : உள் மனசுல ஆயிரம் பாரம்…
அது பாட்டுல ஓடிடும் தூரம்…
இது யாருக்கும் புரியாது…

ஆண் : ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல…
ஆணில்லாம பெண்ணும் இல்ல…
பெண்ணில்லாம யாரும் இல்ல…
துன்பம் இல்லா பேரும் இல்ல…

ஆண் : வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்… ஹாஹா…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

BGM

ஆண் : புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு…
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு…
என்றும் வாழணும் பல்லாண்டு…

ஆண் : ஒரு மல்லிகை மெத்தையை போட்டு…
அந்த மன்மதன் வித்தையை காட்டு…
நான் கேட்கணும் தாலாட்டு…

ஆண் : ஆடை இல்லா உடலும் இல்ல…
அலை இல்லாத கடலும் இல்ல…
ஓசை இல்லா மணியும் இல்ல…
ஆசை இல்லா மனசும் இல்ல…

ஆண் : வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்… ஹாஹா…

ஆண் : தல வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்… ம்ம்ம்ம்…


Notes : Ada Veettukku Veettukku Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by Vaali. அட வீட்டுக்கு பாடல் வரிகள்.


இதழெனும் மடலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளைய பாரதிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாகாவலுக்குக் கெட்டிக்காரன்

Ithazhenum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

BGM

பெண் : காம தேவனின் கலைகள் யாவுமே…
பாவை மேனியில் படைத்திடவே…

ஆண் : காதல் ராஜியம் உதயமாகவே…
ராஜ மோகினி வரம் தரவே…

பெண் : வாள் ஏந்தும் உந்தன் தோளோடு…
தேனூற்றில் வந்து நீராடு…

ஆண் : ஆடை மேகமே பாரம் ஆகுமே…
தேக தாகமே வாட்டுதே…

பெண் : போதும் போதுமே தேவ தேவனே…
தாகம் தீரவே வேண்டுமே…

ஆண் : மோகப் பூங்கொடி நாணம் ஏனடி…
தேவை தீரவே ஓடி வா…

பெண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

பெண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

BGM

ஆண் : காதல் தேசமே நமது ஆனதே…
கனவு யாவுமே இனித்திடுதே…

பெண் : மோக மூச்சிலே கருகிப் போகுதே…
பாவை மேனியே தினம் தினமே…

ஆண் : ஏந்திழையே உன்னை ஏந்திடவே…
ஏங்கிடுதே என் வாலிபமே…

பெண் : காமன் பாணமே தோற்கும் போதிலே…
பூவை மேனியும் தாங்குமா…

ஆண் : நீயும் நானுமே சேரும் நேரமே…
நாணம் இன்னுமே வேண்டுமா…

பெண் : நாணம் என்பது நாளும் உள்ளது…
விலகி ஓடினால் என்னாவது…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…

பெண் : மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…


Notes : Ithazhenum Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. இதழெனும் மடலிலே பாடல் வரிகள்.


நீ உள்ள பொறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஎதிர்காற்று

Nee Ulla Poranthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

ஆண் : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : சுட்ட சட்டி மேல…
கொஞ்சம் உப்ப போட்டு பாரு…
அது சத்தம் போட்டு வெடிக்கும்…
அந்த சத்தம் நீயும் கேளு…

ஆண் : வெட்டிப் பைய பேச்சு…
அதை வேதம் போல நெனச்சு…
மட்டிப் பைய கேட்டு…
அவன் கெட்டுப் போறான் எளசு…

ஆண் : காட்டில் கதிர் அறுத்து…
கஷ்டப் படும் ஏழைக்கு…
நாட்டில் ஒருத்தன் வந்து…
தாகம் தீர்த்து வெச்சானா…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
கூழுக்கு அழுகதான்…
கட்டாந்தரையில் மொட்டச் சுவத்தில்…
ஏழைங்க பொழப்புதான்…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : ராமன் பொறந்த போது…
கெட்ட ராவணனும் இருந்தான்…
கண்ணன் இருந்த போது…
அங்கு கம்சனும் கூட இருந்தான்…

ஆண் : பாண்டவர்கள் இருந்தா…
அங்கு கௌரவரும் இருப்பார்…
காந்தி வாழ்ந்த நாட்டில்…
அந்த கோட்சேயும் தான் இருப்பான்…

ஆண் : ஊரெல்லாம் ராவணன்தான்…
ராமன் இங்கே யாரும் இல்லே…
நாடெல்லாம் கோட்சேகள்தான்…
காந்தி இங்கே யாரும் இல்லே…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
நல்லது கெட்டதுண்டு…
எக்காலத்திலும் கெட்டாலும்…
அந்தக் கெட்டத விட்டுத் தள்ளு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…


Notes : Nee Ulla Poranthu Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. நீ உள்ள பொறந்து பாடல் வரிகள்.


இங்கு இருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil


பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

BGM

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : மான் தரும் பொன் தூறலில்…
மாமலை பூஞ்சாரலில்…
சுகம் என நான் நனைகிறேன்…

பெண் : ஓ ராத்திரி நிலாவினில்…
பூத்திடும் கனாவினில்…
கவிதைகள் நான் புனைகிறேன்…

பெண் : தென்னங்கீற்றும் தென்னிசைக் காற்றும்…
அன்பின் வேதம் கூறாதா…
அன்பின் வேதம் கேட்டதனாலே…
துன்பம் யாவும் தீராதா…

பெண் : பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும்…
மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால்

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : தேசமே என் பூவனம்…
பாசமே என் கீர்த்தனம்…
உலகமே என் உறவினம்…

பெண் : ஓ… வேர்வையும் கண்ணீரையும்…
பார்க்கையில் எவ்வேளையும்…
உருகுமே என் இளமனம்…

பெண் : வேணிற் காலம் வந்தது என்று…
வானம் பாடி பாடாதோ…
வாசல் தேடி வெயிலும் வந்து…
வண்ணக் கோலம் போடாதோ…

பெண் : ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும்…
பல வருஷம் பேச வேண்டும்…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…


Notes : Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. இங்கு இருக்கும் பாடல் வரிகள்.


ராஜா இல்லா ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil


BGM

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

பெண் : ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

BGM

ஆண் : நட்பு எனும் ஏடெடுத்து…
நான் வரைந்த முதல் எழுத்து…
உன்னை அன்றி யாரும் இல்லை ஊரிலே…

பெண் : எத்தனையோ கோயில் கொண்டு…
இங்கிருக்கும் தெய்வம் உண்டு…
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே…

ஆண் : சின்ன மலர்க் காவலுக்கு…
என்றிருந்த தென்றலுக்கு…
விட்டு விலகும் பொழுதும் வந்ததே…

பெண் : ஆசையாய் பூவிடு வாய் வராத…
ஊமைக் குயில் போல நானும் வாழ்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

BGM

ஆண் : இங்கிருந்த காலங்களும்…
அன்பு கொண்ட கோலங்களும்…
எப்பொழுதும் வாழும் இந்த கண்ணிலே…

பெண் : என்னுடைய எண்ணங்களும்…
கற்பனையின் வண்ணங்களும்…
என்னவென்று நானும் சொல்ல சொல் இல்லே…

ஆண் : நல்ல மனம் கொண்டிருக்கும்…
நங்கை விழி கண்டிருக்கும்…
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா…

பெண் : வானம் போல் உன் மனம்…
பால் நிலாவைப் போல அதில்…
நானும் வாழப் பார்க்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

ஆண் : ஒரு தேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே… ஓஓஒ…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…


Notes : Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. ராஜா இல்லா ராணி பாடல் வரிகள்.


தம்பி நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Thambi Nee Nimindhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

BGM

ஆண் : கட்சி எல்லாம் உண்மையிலே…
ஏழைக்காக பாடு பட்டா…
ஏழையே இருக்க மாட்டான்டா…

குழு : இந்தியாவில் ஏழையே இருக்க மாட்டான்டா…

ஆண் : தலைவருக்கு நாட்டினிலே…
எத்தனையோ வேலை உண்டு…
ஒன்ன எவன் பாக்கப் போறான்டா…

குழு : அட வெட்டி வேல உன்ன எவன்…
பாக்கப் போறான்டா…

ஆண் : அவன பாத்து இவன பாத்து…
ஒன்ன மறந்துட்ட…
அட வேடிக்கைய பாத்துப் பாத்து…
வீட்ட மறந்துட்ட…

ஆண் : உண்மை சொன்னா அவன மட்டும்…
கண்டுக்கமாட்ட…
அட ஒன்ன ஏய்க்கும் தலைவனெல்லாம்…
தண்டிக்கமாட்ட…
நீதான் தண்டிக்கமாட்ட…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…
எலும்பும் தோலுமாய் இருக்கும்…
என் உயிர்த் தோழா…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…


Notes : Thambi Nee Nimindhu Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. தம்பி நீ பாடல் வரிகள்.


மச்சி மன்னாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே. எஸ். சித்ராஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Machi Mannaaru Song Lyrics in Tamil


ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

BGM

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…

ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…
சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…
ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மன்சுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

BGM

ஆண் : ஷோக்கான குப்பத்துல குயிலுக்கு வூடு…
கேக்காத பாஷையில கூவிப் பாடு…

பெண் : ராசாவே ஒன்ன விட்டு நான் என்ன பாட…
ஆண் : அய்ய…
பெண் : கூசாம கையத் தொட்டு சேந்தாட…

ஆண் : ஏ காவேரி ஆறாட்டம் நீமே நீமே…
ஓடாத கூவம்தான் நா மே…

பெண் : பழசெல்லாம் போயாச்சு ராசா ராசா…
மனசெல்லாம் பூவாச்சு லேசா…

ஆண் : ஏ… ஆசையில அள்ளிக்கினு…
அங்க இங்க கிள்ளிக்கினு…
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு…
ஒன்ன வச்சு தள்ளிக்கினு…
ஊரெல்லாம் ரௌண்ட் உடுவோம் வாமே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

BGM

ஆண் : இன்னா சட பாத்துக்குனியா…
இப்ப என்னான்ற…

BGM

ஆண் : ரீஜென்டா கோட்டு சூட்டு போட்டுக்கினுகீரேன்…
நீ கேட்டா எல்லாத்தையும் வாங்கியாரேன்…

பெண் : சூப்பர் ஸ்டார் படத்துக்குத்தான்…
கூட்டிக்கிட்டு போங்க…
அதுக்காக டிக்கெட்டு ரெண்டு வாங்கியாங்க…

ஆண் : அய்யே கெயக்கால பீச்சாங்கர ஏம்மே ஏம்மே…
கை கோத்து எங் கூட வாம்மே…

பெண் : நீ போகும் எடம் எல்லாம் நான்தான் வாரேன்…
தாங்காது பிரிஞ்சாலே வேறே…

ஆண் : அப்டீங்குற… சாமி கையில் சத்தியமா…
சொல்லிப்புட்டேன் நிச்சயமா…
சிட்டியில நீதான் இங்க…
தர்மனுக்கு சொந்தமம்மே…
சேர சம்மதத்த தாம்மே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
பெண் : நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…
ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…


Notes : Machi Mannaaru Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. மச்சி மன்னாரு பாடல் வரிகள்.